<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இறக்குமதி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 19 Jun 2026 08:44:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இறக்குமதி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!</title>
		<link>https://athavannews.com/2026/1479638</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jun 2026 08:43:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[Imports]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479638</guid>

					<description><![CDATA[இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ​இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இறக்குமதிகளுக்காக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளை முறையாக ஆய்வு செய்வதன் மூலம், தேவையற்ற முறையில் வெளிநாட்டுச் செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479638</post-id>	</item>
		<item>
		<title>பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!</title>
		<link>https://athavannews.com/2026/1475892</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2026 08:02:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[உணவுப் பொருட்கள்]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475892</guid>

					<description><![CDATA[இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு ஆகியவற்றின் காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை நேரடியாகப் பாதிக்கும் என்று குறித்த சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம், தெரிவித்தார். இறக்குமதி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனி, பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475892</post-id>	</item>
		<item>
		<title>வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1463459</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Feb 2026 06:35:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[wattala]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[மாத்திரைகள்]]></category>
		<category><![CDATA[வத்தளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463459</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையினர், காவல்துறையுடன் இணைந்து 2026 பெப்பரவரி 02 ஆம் திகதி வத்தளை பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற 744,500 மருந்து மாத்திரைகளை (Pregabalin Capsules) ஏற்றிச் சென்ற ஒரு லொறியுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 32 வயதுக்குட்பட்ட கல்பிட்டி மற்றும் கோலைகனை பகுதியில் வசிப்பவர்கள் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463459</post-id>	</item>
		<item>
		<title>2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!</title>
		<link>https://athavannews.com/2025/1451902</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Nov 2025 02:37:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Customs]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[சுங்கம்]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451902</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 587.11 பில்லியன் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் இறக்குமதிகள் மூலம் அரச வருவாய்க்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்று அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழுவிடம் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையிலான குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை 55,447 மோட்டார் கார்கள், 7,331 சரக்கு போக்குவரத்து வாகனங்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451902</post-id>	</item>
		<item>
		<title>இறக்குமதி, ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்கள் ஊடாக  3.7 பில்லியன் ரூபாய் வருமானம்</title>
		<link>https://athavannews.com/2025/1440434</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Jul 2025 06:48:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[ஏற்றுமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440434</guid>

					<description><![CDATA[இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், கடந்த 2024ஆம் ஆண்டில் அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம் ரூ.3.7 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது, 2023ஆம் ஆண்டைவிட 13% அதிகரிப்பு என திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின் படி, கடந்த ஆண்டு மொத்தம் 17,010 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக அளவில் அனுமதி வழங்கப்பட்ட பிரிவுகள்: கையடக்க தொலைபேசிகள் தகவல் தொடர்பு சாதனங்கள் பிற மின்னணு உபகரணங்கள் மேலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440434</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி விதிமுறைகள் திருத்தம்; புதிய வர்த்தமானி வெளியீடு!</title>
		<link>https://athavannews.com/2025/1425912</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Mar 2025 05:26:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[vehicle import]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425912</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வெளியிடுவதற்கு பரிசோதனை உறுதிபடுத்தல் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதித்தல் மற்றும் ஆவணங்களின் ஆன்லைன் அங்கீகாரத்தை அனுமதித்தல் உள்ளிட்ட முக்கிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025 மார்ச் 19 ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். இலங்கை சுங்கத்திலிருந்து வாகனங்களை விடுவிப்பதில் வாகன இறக்குமதியாளர்களால் கூறப்படும் பல தடைகளைச் சுற்றியுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425912</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி வர்த்தமானி தொடர்பான தெளிவூட்டல்!</title>
		<link>https://athavannews.com/2025/1418608</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jan 2025 10:03:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Prasad Manage]]></category>
		<category><![CDATA[vehicle importers]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418608</guid>

					<description><![CDATA[வாகன இறக்குமதி வர்த்தமானி தொடர்பான தெளிவூட்டல்! வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்கி நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி நான்கு வகை வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ், வர்த்தமானியில் 25 இருக்கைகள் கொண்ட பஸ்கள், 10 முதல் 16 இருக்கைகள் கொண்ட பயணிகள் போக்குவரத்து வேன்கள், இரட்டை கெப் ரக வாகனங்கள் மற்றும் லொறிகள் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் இறக்குமதிக்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418608</post-id>	</item>
		<item>
		<title>நாட்டை வந்தடைந்த 1,485 மெற்றிக் தொன் உப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1418400</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jan 2025 07:37:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[imported salt]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[உப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418400</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெற்றிக் தொன் உப்பின் முதல் தொகுதி இன்று இலங்கைக்கு வந்துள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (STC) அறிவித்துள்ளது. 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. அண்மைய பருவமழை காலத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் காரணமாக உள்ளூர் சந்தையில் உப்புத் தட்டுப்பாட்டைத் தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, 2025 பெப்ரவரி 28 வரை இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418400</post-id>	</item>
		<item>
		<title>67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!</title>
		<link>https://athavannews.com/2024/1413439</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 06:30:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pady]]></category>
		<category><![CDATA[Rice]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413439</guid>

					<description><![CDATA[அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் மொத்தம் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் இறக்குமதியாளர்களினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அரிசியின் கையிருப்பில் இருந்து இறக்குமதி வரியாக இலங்கை சுங்கத்துறைக்கு 430 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று (20) வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் மற்றும் அரச இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இதன்போது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413439</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவிலிருந்து இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி!</title>
		<link>https://athavannews.com/2024/1411595</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Dec 2024 02:37:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[paddy]]></category>
		<category><![CDATA[Rice]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1411595</guid>

					<description><![CDATA[இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து தனியார் துறையினரால் இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில், அரசாங்கம் முதற்கட்டமாக கொள்வனவு செய்யவுள்ள 5,200 மெற்றிக் தொன் அரிசி, எதிர்வரும் (16) திங்கட்கிழமை நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக மேலும் 20,800 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு அரிசி இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் நாட்டரிசியே இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளது. அதன் பின்னர் தேவைப்படும் போது ஏனைய அரிசியை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1411595</post-id>	</item>
	</channel>
</rss>
