<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இலங்கையர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 10 Sep 2025 04:45:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இலங்கையர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நேபாளத்திலிருந்து வெளியேற்றப்படவுள்ள இலங்கை யாத்ரீகர்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1446613</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Sep 2025 04:45:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[pilgrims]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[லும்பினி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446613</guid>

					<description><![CDATA[இந்தியாவில் இருந்து சாலை வழியாக லும்பினிக்கு பயணித்த 73 இலங்கை யாத்ரீகர்கள் கொண்ட குழு நேபாளத்திலிருந்து வெளியேற்றப்பட உள்ளது. நேபாளத்தை விட்டு வெளியேறத் தயாராகும் வகையில் யாத்ரீகர்கள் இந்தியா-நேபாள எல்லையில் இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாள குடிவரவு அதிகாரிகளின் அமைப்பு செயல்படாததால், நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்காக இலங்கை தூதரக அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர். அங்குள்ள தூதரகத்தின் தகவலின்படி, நேபாள இராணுவம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது, மேலும் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446613</post-id>	</item>
		<item>
		<title>கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1436817</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jun 2025 05:28:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[கட்டார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436817</guid>

					<description><![CDATA[அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்கள் காரணமாக, கட்டாரில் உள்ள இலங்கை குடிமக்கள் வீட்டிலேயே இருக்கவும், விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டார் அரசாங்க அதிகாரிகள் மற்றும் தூதரகம் வழங்கிய ஆலோசனைகளை இலங்கையர்கள் நெருக்கமாகப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அவசரநிலை ஏற்பட்டால், இலங்கையர்கள் தூதரகத்தை பின்வரும் வழிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்: மின்னஞ்சல் – emergency.sldoha@gmail.com துரித எண் – +97471182587 திங்களன்று கட்டாரில் உள்ள அல் உதெய்த் விமானப்படைத் தளத்தின் மீது அமெரிக்கப் படைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436817</post-id>	</item>
		<item>
		<title>இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகள்!</title>
		<link>https://athavannews.com/2025/1436359</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 02:35:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Nimal Bandara]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[நிமல் பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436359</guid>

					<description><![CDATA[இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக நாட்டுக்கு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு தூதரகம் சான்றளிக்கப்பட்ட கடிதத்தை வெளியிட்டுள்ளதாக தூதர் நிமல் பண்டார குறிப்பிட்டார். நேற்று (19) நான்கு பேர் இலங்கைக்கு புறப்படுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று (20) மற்றும் நாளை (21) இஸ்ரேலில் பொது விடுமுறை நாட்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436359</post-id>	</item>
		<item>
		<title>100,000 இலங்கையர்கள் 2025 இல் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2025/1432509</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 20 May 2025 05:57:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLBFE]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[வேலைவாய்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432509</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 100,413 பதிவுசெய்யப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது. அவர்களில், சுய பதிவு மூலம் வெளியேறியவர்கள் 64,150 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பதிவு செய்தவர்கள் 36,263 பேர். இந்தக் குழுவில் 39,496 பெண்களும் 60,917 ஆண்களும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432509</post-id>	</item>
		<item>
		<title>சூடானில் சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!</title>
		<link>https://athavannews.com/2023/1331085</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Apr 2023 06:24:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1331085</guid>

					<description><![CDATA[சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இரண்டாவது குழவினரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 6 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது சவுதி அரேபியாவை சென்றடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய சூடானில் இருந்து இதுவரையில் 19 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1331085</post-id>	</item>
		<item>
		<title>வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!</title>
		<link>https://athavannews.com/2023/1330579</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Apr 2023 12:22:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330579</guid>

					<description><![CDATA[வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட 23 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நவம்பர் 2022 இல் வியட்நாம் கடற்பரப்பில் ஆபத்தில் இருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கை பிரஜைகளின் ஒரு பகுதியாக இந்த குழு இருந்துள்ளது. 303 இலங்கை பிரஜைகளை ஏற்றிச் சென்ற வியட்நாம் நாட்டுக் கொடியுடன் மீன்பிடிக் கப்பல் ஒன்று 2022 நவம்பர் 7 ஆம் திகதி வியட்நாம் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் நிலைகொண்டிருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330579</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வாறு செல்கின்றனர்? – முக்கிய தகவல் வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2023/1330345</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Apr 2023 09:09:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330345</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய முறை தொடர்பான தகவல்களை குடிவரவு திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் தூதரகங்களை நிறுவாமல் இந்தியாவில் இருந்து செயற்பட்டு இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுக்குப் பயணிக்கும் இலங்கையர்கள் தரகர்கள் மூலம் போலியான தகவல்களை வழங்கி போலி விசாவைத் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் போக்கு காணப்படுவதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330345</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய ஆடைத் தொழிற்சாலை பணிபுரியும் இலங்கையர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2023/1322942</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Feb 2023 07:14:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322942</guid>

					<description><![CDATA[ரஷ்யாவிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இலங்கையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் அதிக சம்பளம் தருவதாகச் சொல்லி இந்த ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்ய தங்களை அனுப்பியதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். சுமார் 180 இலங்கையர்கள் தற்போது அங்கு பணிபுரிந்து வருகின்றனர். தங்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322942</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாடுகளில் இருந்து அனுப்பபடும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது: மத்திய வங்கி விளக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1314231</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Dec 2022 05:07:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அந்நியச் செலாவணி]]></category>
		<category><![CDATA[இலங்கை மத்திய வங்கி]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[சலுகை]]></category>
		<category><![CDATA[வெளிநாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314231</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது. இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்படபோவதாக, பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய வங்கி கூறியுள்ளது. இதேபோன்று இந்த பணத்தை பலவந்தமாக இலங்கை நாணயத்திற்கு மாற்றப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை எவ்வித மாற்றமும் இன்றி அதே முறையில் தொடர்ந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314231</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்</title>
		<link>https://athavannews.com/2022/1306018</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Oct 2022 06:18:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306018</guid>

					<description><![CDATA[சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற படகுகள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இருந்து கடல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306018</post-id>	</item>
	</channel>
</rss>
