<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இலங்கை கடற்படை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 13 Jan 2026 06:00:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இலங்கை கடற்படை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்</title>
		<link>https://athavannews.com/2026/1459716</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jan 2026 06:00:49 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Sakhayam]]></category>
		<category><![CDATA[Sri Lankan territorial waters.]]></category>
		<category><![CDATA[Tamil Nadu fishermen]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<category><![CDATA[முதற்கட்ட விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459716</guid>

					<description><![CDATA[இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்தமைக்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி சகாயம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதில் இருந்த பத்து மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து காரைநகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு வாரத்திற்கு பின் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459716</post-id>	</item>
		<item>
		<title>கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று!</title>
		<link>https://athavannews.com/2023/1326383</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Mar 2023 05:01:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்திய துணை தூதரகம்]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<category><![CDATA[இலங்கையின் வெளிவிவகார அமைச்சு]]></category>
		<category><![CDATA[கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326383</guid>

					<description><![CDATA[கத்தோலிக்க புனித திருத்ததலமாகிய கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று மாலை நான்கு மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்தநிலையில், இன்று காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி. ஒப்புக்கொடுக்கப்பட்டது. 60 நாட்டு படகுகள் மூலமாகவும், 16 இழுவை மடி படகுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326383</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் விடுதலை!</title>
		<link>https://athavannews.com/2022/1314431</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 03:33:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்திய மீனவர்கள் விடுதலை]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[புதுக்கோட்டை]]></category>
		<category><![CDATA[மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314431</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையினரால், தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் சென்னையை சென்றடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதி செய்துள்ளது. குறித்த மீனவர்கள் இந்தியாவின் தமிழ்நாடு, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்கள் கடல் எல்லை மீறல் காரணமாக கடந்த நவம்பர் மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314431</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2022/1313023</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Nov 2022 05:33:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[படகுகள்]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313023</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் வடக்கு கடற்பரப்பில் நேற்று 24 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில், மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கையானது கடற்றொழிலை மாத்திரம் நம்பியுள்ள தமிழக மீனவ சமூகத்திற்கு கடும் மன அழுதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 221 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313023</post-id>	</item>
		<item>
		<title>கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு &#8211; இலங்கையர் உட்பட 300 பேர் பாதுகாப்பாக மீட்பு</title>
		<link>https://athavannews.com/2022/1309385</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Nov 2022 03:25:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்திக்க டி சில்வா]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309385</guid>

					<description><![CDATA[சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து சென்ற குழுவினரின் படகு விபத்துக்குள்ளானதையடுத்து, அதில் இருந்த 300 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இந்த படகில் விபத்தில் சிக்கிய இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படையை தொடர்புகொண்டு தானும் தனது குழுவினரும் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரியுள்ளது. இதனையடுத்து, படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு தகவல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309385</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை கடற்படையின் 71ஆவது வருட நிறைவு நிகழ்வு</title>
		<link>https://athavannews.com/2021/1255373</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 03:25:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255373</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படை தனது 71ஆவது வருட நிறைவு நிகழ்வினை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுகின்றது. கடற்படை மரபுகள் மற்றும் மத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி,  ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் பரந்த அளவிலான நிகழ்வுகள் கொரோனா சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இன்று நடத்தப்படுவதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த அனைத்து மாவீரர்களும் இன்றைய நிகழ்வில் நினைவுகூரப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கை கடற்படை தனது 71ஆவது வருட நிறைவு நிகழ்வினை முன்னிட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255373</post-id>	</item>
		<item>
		<title>குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1252455</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Nov 2021 05:42:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<category><![CDATA[கிண்ணியா]]></category>
		<category><![CDATA[பயணிகள் படகு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252455</guid>

					<description><![CDATA[பயணிகள் படகு கவிழ்ந்து பாடசாலைகள் மாணவர்கள் உள்ளடங்களாக 6 பேர் உயிரிழந்ததையடுத்து குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) முதல் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் குறித்த பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. திருகோணமலை, கிண்ணியாவில் உள்ள குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதி மக்கள் இந்தப் போக்குவரத்து முறையைப் பயன்படுத்த முடியும் என கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கமைய கிழக்கு கடற்படை கட்டளை தளபதியின் மேற்பார்வையின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252455</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது</title>
		<link>https://athavannews.com/2021/1235692</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Aug 2021 05:29:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235692</guid>

					<description><![CDATA[இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய SLNS சக்தி என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை, சென்னை துறைமுகத்திலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளதாக  கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா  தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஒட்சிசன் தாங்கிகளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235692</post-id>	</item>
		<item>
		<title>மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் &#8211; ஓபிஎஸ்</title>
		<link>https://athavannews.com/2021/1229624</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jul 2021 05:05:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229624</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையின் தொல்லை இல்லாமல் மீனவ மக்கள் மீன்பிடி தொழில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேவையேற்பட்டால் வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் உதவியை பெற்று, மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும், உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜுன் மாதம் 30 இல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போதிருந்தே தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், அவர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229624</post-id>	</item>
		<item>
		<title>புலிகளின் தலைவரின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1214394</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sat, 08 May 2021 08:39:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy]]></category>
		<category><![CDATA[Tamilnadu Fisherman]]></category>
		<category><![CDATA[Velupillai Pirabhakaran]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள்]]></category>
		<category><![CDATA[வேலுப்பிள்ளை பிரபாகரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214394</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். குறித்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த உடையில் புலிகளின் தலைவரின் பெயரும் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214394</post-id>	</item>
	</channel>
</rss>
