<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 27 Apr 2023 07:00:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன?</title>
		<link>https://athavannews.com/2023/1330948</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Apr 2023 07:00:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bar Association of Sri Lanka]]></category>
		<category><![CDATA[இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330948</guid>

					<description><![CDATA[பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டமூலத்தின் சில சரத்துகள் நீதியை நிலைநாட்டும் முறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும், அது அடிப்படை உரிமைகளுக்கு முரணானது எனவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330948</post-id>	</item>
		<item>
		<title>சட்டத்தரணி சாலிய பீரிஸின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1329097</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Mar 2023 11:09:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்]]></category>
		<category><![CDATA[தொழில்சார் கடமைகள்]]></category>
		<category><![CDATA[போதைவஸ்து கடத்தல்]]></category>
		<category><![CDATA[முன்னாள் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329097</guid>

					<description><![CDATA[தமது முன்னாள் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சாலிய பீரிஸூக்கு எதிராக கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடுத்து, சாலிய பீரிஸின் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் கடமைகள் தொடர்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பொதுமகனுக்கும் நியாயமான விசாரணைக்கு உரிமை உண்டு எனவும் தாம் விரும்பும் ஒரு சட்டத்தரணியினால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உரிமையும் உள்ளது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329097</post-id>	</item>
		<item>
		<title>அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1303817</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Oct 2022 05:26:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303817</guid>

					<description><![CDATA[அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு &#8211; காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தில் கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் வருகை தந்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்ட விரோதமான உத்தரவின் பேரில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்றாவது ஒரு நாள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பதில் கூறவேண்டி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303817</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாவால் தொடரமுடியுமா? இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1290477</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Jul 2022 10:13:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள் அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்]]></category>
		<category><![CDATA[இலங்கையின் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290477</guid>

					<description><![CDATA[இலங்கையின் ஜனாதிபதியாக, கோட்டாபய ராஜபக்ஷவால் தனது கடமைகள் மற்றும் அதிகாரங்களை தொடர்ந்து நிறைவேற்ற முடியுமா என்பதை பரிசீலிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை உடனடியாகப் பாதுகாக்கப்படுவதை உடனடியாக உறுதிப்படுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு வேண்டுக்கோள் விடுத்துள்ளது. அத்தகைய மாற்றத்தை உறுதி செய்வதில் எந்த தாமதமும் இருக்கக்கூடாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இனி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290477</post-id>	</item>
		<item>
		<title>எந்த அதிகாரத்தின் கீழ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது &#8211; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி</title>
		<link>https://athavannews.com/2022/1290356</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Jul 2022 16:43:48 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்]]></category>
		<category><![CDATA[கேள்வி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290356</guid>

					<description><![CDATA[பொலிஸ் மா அதிபரினால் மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் அத்தகைய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தப்படுவதற்கான ஏற்பாடு இல்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எந்த அதிகாரத்தின் கீழ் அவர் அத்தகைய ஊரடங்குச் சட்டத்தை அறிவித்துள்ளார் கேட்க விரும்புவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிரகடனம் என்பது கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை நசுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290356</post-id>	</item>
		<item>
		<title>பிரியந்த குமார படுகொலை- பாகிஸ்தான் பிரதமருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்</title>
		<link>https://athavannews.com/2021/1255292</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Dec 2021 10:30:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255292</guid>

					<description><![CDATA[பிரியந்த குமார தியவதன படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற முழுமையான விசாரணை நடத்துவதை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தையும் அதன் சட்ட அமுலாக்க முகவர் அமைப்புகளையும் கேட்டுக்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், (BASL)  பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கொடூரமான குற்றத்திற்கு காரணமான அனைவருக்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும் பாகிஸ்தான் பிரதமரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் 21,000 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அமைப்பான இலங்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255292</post-id>	</item>
	</channel>
</rss>
