<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 28 Oct 2024 05:05:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சுற்றுலாப்பயணிகள் தொடர்பான முக்கியத் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2024/1406125</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Oct 2024 05:05:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை]]></category>
		<category><![CDATA[சுற்றுலாப்பயணிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406125</guid>

					<description><![CDATA[நாட்டில் கடந்த மூன்றுவாரத்திற்குள் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர்  மாதத்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 85 ஆயிரத்து 836 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ளதாகவும்   சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406125</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு</title>
		<link>https://athavannews.com/2023/1328348</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Mar 2023 04:09:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328348</guid>

					<description><![CDATA[சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 84 ஆயிரம்  சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 3 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328348</post-id>	</item>
		<item>
		<title>பெப்ரவரி மாதம் இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை: ஹரின்</title>
		<link>https://athavannews.com/2023/1325847</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Feb 2023 07:42:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை]]></category>
		<category><![CDATA[சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ]]></category>
		<category><![CDATA[சுற்றுலாப் பயணிகள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325847</guid>

					<description><![CDATA[2023 பெப்ரவரி மாதம் முதல் 26 நாட்களுக்குள் இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரியில் மொத்தம் 102,545 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் இரண்டாவது மிகப்பெரிய சுற்றுலா வருகை மாதமாக அமைந்துள்ளது. மேலும், எதிர்வரும் மாதங்களில் நாட்டில் சிறந்த பருவநிலை நிலவுமென்பதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325847</post-id>	</item>
		<item>
		<title>ஒக்டோபர் மாதத்தின் முதல் 24 நாட்களில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!</title>
		<link>https://athavannews.com/2022/1307217</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Oct 2022 03:57:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை]]></category>
		<category><![CDATA[சுற்றுலாப் பயணிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307217</guid>

					<description><![CDATA[ஒக்டோபர் மாதத்தின் முதல் 24 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 31 ஆயிரத்து 828ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இவ்வருடம் இதுவரை நாட்டிற்கு வந்த மொத்த சர்வதேச பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 58 ஆயிரத்து 68ஆக உயர்ந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் பகிரப்பட்ட சமீபத்திய தற்காலிகத் தரவுகள், ஒக்டோபர் மாதத்திற்கான வாராந்த வருகையில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. ஒக்டோபர் 01-24ஆம் திகதி வரையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307217</post-id>	</item>
		<item>
		<title>ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 20 ஆயிரத்தைக் கடந்தது</title>
		<link>https://athavannews.com/2022/1305489</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Oct 2022 04:09:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305489</guid>

					<description><![CDATA[ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 20,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நாட்டிற்கு வருகைதரும் சர்வதேச பார்வையாளர்களின் விகிதத்தில் முன்னேற்றத்தைக் காட்டுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இலங்கைக்கு மொத்தமாக 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒக்டோபர் முதல் வாரத்தில் (1-7) இலங்கைக்கு 8 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305489</post-id>	</item>
		<item>
		<title>யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவை மீள ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1296502</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Aug 2022 04:42:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை]]></category>
		<category><![CDATA[பிரியந்த பெர்னாண்டோ]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்]]></category>
		<category><![CDATA[விமான சேவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296502</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க எயார் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296502</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1295129</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Aug 2022 03:52:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295129</guid>

					<description><![CDATA[நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 17 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தினமும் ஆயிரத்து 600 சுற்றுலாப் பயணிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295129</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1287125</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Jun 2022 15:40:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை]]></category>
		<category><![CDATA[சுற்றுலாப் பயணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287125</guid>

					<description><![CDATA[சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் குறைந்தது 920 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது. இந்தநிலையில் தற்போது இந்தியாவிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287125</post-id>	</item>
		<item>
		<title>&#8216;வெளிநாட்டவர்களுக்கு மட்டும்&#8217; என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1262450</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Jan 2022 07:42:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262450</guid>

					<description><![CDATA[&#8216;வெளிநாட்டவர்களுக்கு மட்டும்&#8217; என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக சில சுற்றுலா ஸ்தாபனங்கள் பின்பற்றும் பாரபட்சமான நடைமுறைகள் தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் &#8220;எங்கள் அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமையை வழங்குகிறது. அங்கு எந்தவொரு நபரும், இனம், மதம், மொழி, சாதி, பாலினம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262450</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1259199</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Dec 2021 07:48:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை]]></category>
		<category><![CDATA[சுற்றுலாப் பயணி]]></category>
		<category><![CDATA[சுற்றுலாப் பயணிகள்]]></category>
		<category><![CDATA[வருகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259199</guid>

					<description><![CDATA[டிசம்பர் மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 69 ஆயிரத்து 941 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் ஒரு மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவெனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை செப்டெம்பர் முதல் டிசம்பர் 26 வரை அதிகரித்துள்ளதாக அதிகாரசபை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259199</post-id>	</item>
	</channel>
</rss>
