Tag: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

பொது பாதுகாப்பு அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை அவர் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு ...

Read more

உள்ளாட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

உள்ளாட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல ...

Read more

மின்சாரம் துண்டிக்கப்படாது – இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிப்பு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை உயர் ...

Read more

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை!

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், முறைப்பாடு இன்றி தலையிடத் தயார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனித ...

Read more

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொலிஸாரின் தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இலங்கை மனித ...

Read more

கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

இலங்கையின் அரசியலமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை பொலிஸார் பயன்படுத்தக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ...

Read more

காலி முகத்திடல் போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

காலி முகத்திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸாரின் நடவடிக்கை குறித்து மனித உரிமைகள் ...

Read more

அவசரகால சட்ட வர்த்தமானியை வலுவிழக்க செய்யுமாறு கோரி மனு தாக்கல்

அவசரகால சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ...

Read more

மோதல் சம்பவம் குறித்த விசாரணை – மனித உரிமைகள் ஆணைக்குழு கந்தக்காடுக்கு பயணம்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு இன்று (வெள்ளிக்கிழமை) கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு செல்லவுள்ளது. அங்கு இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, குறித்த குழு ...

Read more

காலி முகத்திடல் அமைதியின்மை – விசாரணைகளுக்காக விசேட அறிக்கையாளர் நியமனம்

காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பிலான விசாரணைகளுக்காக விசேட அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரினால் விசேட அறிக்கையாளர் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist