<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இலங்கை மின்சார சபை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 06 Mar 2026 03:55:05 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இலங்கை மின்சார சபை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு!</title>
		<link>https://athavannews.com/2026/1467341</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Mar 2026 03:55:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467341</guid>

					<description><![CDATA[இலங்கை மின்சார சபையின் (CEB) செயல்பாடுகள் மற்றும் கடமைகளை எதிர்வரும் மார்ச் 09 முதல் மாற்றும் வகையில் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஒரு அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் அமைப்பு செயல்பாடுகளுக்காக ஆறு நிறுவனங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கிறது. இதன்படி, 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் பல உப பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்ட வர்த்தமானி வௌியாகியுள்ளது. மின்சாரத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467341</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!</title>
		<link>https://athavannews.com/2026/1462913</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 07:27:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[illegal electricity connections]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மின்சாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462913</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டில் சட்டவிரோத மின்சார நுகர்வில் ஈடுபட்ட தரப்பினரிடமிருந்து இலங்கை மின்சார சபையின் (CEB) சிறப்பு புலனாய்வுப் பிரிவு 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இழப்பினை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடாக மொத்தம் ரூ. 90,242,561.21 வசூலிக்கப்பட்டது என்று இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேநேரத்தில், நீதிமன்ற அபராதமாக மேலதிகமாக 2,527,500.00 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளில் மீட்டர் சேதப்படுத்துதல் மூலம் 1,259 மின்சார திருட்டு குற்றச்சாட்டுகளும், அங்கீகரிக்கப்படாத முறையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462913</post-id>	</item>
		<item>
		<title>நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2025/1457679</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Dec 2025 04:11:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[Norochcholai]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[நுரைச்சோலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457679</guid>

					<description><![CDATA[பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணிகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இதன் விளைவாக தேசிய மின் கட்டம் 600 மெகாவோட் உற்பத்தி திறனை இழந்துள்ளதாக CEB இன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போது, ​​நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் ஒரு மின் பிறப்பாக்கி மாத்திரமே செயல்பாட்டில் உள்ளது. இது தேசிய மின் கட்டத்திற்கு 300 மெகாவோட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457679</post-id>	</item>
		<item>
		<title>2,000க்கும் மேற்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1457020</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Dec 2025 04:38:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457020</guid>

					<description><![CDATA[மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனங்களில் இணைக்கப்படாத இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்கள் குழு ஒன்று, அவர்களின் ஓய்வூதிய நிலை குறித்து எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆகஸ்ட் 26 திகதியிட்ட அசாதாரண வர்த்தமானி எண். 2451/11 இன் படி CEB மறுசீரமைப்பைத் தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் உள்வாங்கப்படாத ஊழியர்களாக தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்ததாக அந்தக் கடிதத்தில் ஊழியர்கள் கூறுகின்றனர். எனினும், தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்த கிட்டத்தட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457020</post-id>	</item>
		<item>
		<title>நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை</title>
		<link>https://athavannews.com/2025/1444901</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Aug 2025 12:21:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444901</guid>

					<description><![CDATA[புதிய மின்சாரச் சட்டத்திலுள்ள விதிகளின் அடிப்படையில் இலங்கை மின்சார சபையை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள், தங்கள் விருப்பப்படி நான்கு நிறுவனங்களில் ஒன்றிற்கு மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இச் செயல்முறைக்கு இன்று, தொடக்கம் இரண்டு மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் வலுசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் அரச உரிமையின் கீழ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444901</post-id>	</item>
		<item>
		<title>சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து!</title>
		<link>https://athavannews.com/2025/1428381</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Apr 2025 11:52:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428381</guid>

					<description><![CDATA[சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்தின் உரிமமானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு பரிமாறப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு இலங்கை மின்சார சபை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 350 மெகாவாட் திறனுடைய சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையமானது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428381</post-id>	</item>
		<item>
		<title>புதிய மின் இணைப்பினைப் பெறவுள்ளவர்களின் கவனத்திற்கு!</title>
		<link>https://athavannews.com/2024/1373912</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Mar 2024 04:32:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1373912</guid>

					<description><![CDATA[புதிய மின்சார இணைப்பினைப்  பெற முயற்சி செய்பவர்களின் நலன் கருதி இலங்கை மின்சார சபை புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய புதிய மின்சார இணைப்பினைப்  பெற முயற்சி செய்பவர்கள் தாம்  செலுத்த வேண்டிய கட்டணத் தொகையில்  25% சதவீதத்தை முற்பணமாக செலுத்த வேண்டும் எனவும், மீதியை தவணை முறைகளில் செலுத்த முடியும் எனவும்  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1373912</post-id>	</item>
		<item>
		<title>மின்சார சபையின் புதிய அறிவித்தல்</title>
		<link>https://athavannews.com/2023/1358987</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Nov 2023 05:06:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1358987</guid>

					<description><![CDATA[மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் பில்லிங் முறையானது பல பிரதேசங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொட ஆகிய பிரதேசங்களில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இந்த முறை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். இது எதிர்காலத்தில் ஏனைய பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என பொறியியலாளர் நோயல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1358987</post-id>	</item>
		<item>
		<title>வெள்ளிக்கிழமையன்று முன்மொழியப்பட்ட மின் கட்டணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா ?</title>
		<link>https://athavannews.com/2023/1336637</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jun 2023 08:27:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1336637</guid>

					<description><![CDATA[இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எட்டப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இறுதி கட்டணத்தை அறிவிக்க உள்ளது. கட்டண திருத்தங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று விசேட அமர்வொன்றை நடத்தியது. இதன்படி, பொது மக்கள் கருத்துக்கள் மற்றும் இலங்கை மின்சார சபை முன்வைக்கும் சூத்திரங்களை கருத்தில் கொண்டு, இறுதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1336637</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை</title>
		<link>https://athavannews.com/2023/1330762</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Apr 2023 12:13:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[மின் தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330762</guid>

					<description><![CDATA[கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானை உப மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330762</post-id>	</item>
	</channel>
</rss>
