<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 24 Apr 2023 07:39:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்</title>
		<link>https://athavannews.com/2023/1330735</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Apr 2023 07:39:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[இலங்கை தமிழரசுக் கட்சி]]></category>
		<category><![CDATA[ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]]></category>
		<category><![CDATA[தமிழ் ஈழ விடுதலை இயக்கம்]]></category>
		<category><![CDATA[தமிழ் தேசியக் கட்சி]]></category>
		<category><![CDATA[துண்டுப்பிரசுரம்]]></category>
		<category><![CDATA[துண்டுப்பிரசுரம் விநியோகம்]]></category>
		<category><![CDATA[விநியோகம்]]></category>
		<category><![CDATA[ஜனநாயக போராளிகள் கட்சி]]></category>
		<category><![CDATA[ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330735</guid>

					<description><![CDATA[ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் வவுனியா நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், எமது இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330735</post-id>	</item>
		<item>
		<title>தொலைநோக்குடன் தேசிய இன விடுதலையை அணுகிய நாபாவுக்கு இன்று 71ஆவது பிறந்த தினம்!</title>
		<link>https://athavannews.com/2022/1311088</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Nov 2022 09:26:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]]></category>
		<category><![CDATA[சிவசக்தி ஆனந்தன்]]></category>
		<category><![CDATA[செயலாளர் நாயகம் பத்மநாபா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311088</guid>

					<description><![CDATA[தொலைநோக்குடன் தேசிய இன விடுதலையை அணுகிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் 71ஆவது பிறந்த தினம் இன்று. இதனையொட்டி அக்கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, &#8216;ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபர்களில் ஒருவரும் இறுதித்தருணம்வரை அதன் செயலாளர் நாயகமுமாகத் திகழ்ந்த எமது தோழர் க.பத்மநாபா அவர்கள் தொலைநோக்குடன் தேசிய இன விடுதலையை அணுகியவர். தேசிய இனவிடுதலையுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311088</post-id>	</item>
		<item>
		<title>சரியான பாதையில் நடக்க முற்படுவோருடன் இணைந்து செயலாற்ற நாம் தயார் &#8211; ஈ.பி.ஆர்.எல்.எப்!</title>
		<link>https://athavannews.com/2022/1270559</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Mar 2022 14:20:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[ஆர் எல்.எப்.]]></category>
		<category><![CDATA[ஈ.பி]]></category>
		<category><![CDATA[ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]]></category>
		<category><![CDATA[சுரேஸ் பிரேமச்சந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270559</guid>

					<description><![CDATA[நாடு இன்று எதிர்நோக்கியுள்ள மோசமான நிலையை எண்ணி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கவலைகொண்டுள்ளது. நாட்டின் நன்மை கருதியும், முன்னேற்றம் கருதியும் கடந்தகால தவறுகளிலிருந்து பாடம்கற்றுக்கொண்டு சரியான பாதையில் நடக்க முற்படுவோருடன் இணைந்து செயலாற்ற தயாராக இருக்கின்றோம் என ஈ.பி,ஆர் எல்.எப். தெரிவித்துள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியாவிலுள்ள அதன் காரியாலயத்தில் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் சமகால அரசியல் குறித்தும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270559</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவைச் சீண்டுவதற்கு சீனா இலங்கையைப் பாவிக்கக்கூடாது &#8211; சுரேஷ் பிரேமச்சந்திரன்!</title>
		<link>https://athavannews.com/2021/1258296</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Dec 2021 08:50:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சுரேஷ் பிரேமச்சந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258296</guid>

					<description><![CDATA[தமிழ் மக்கள் அல்லலுறும்போதும் நியாயத்திற்காகப் போராடியபோதும் உதவ முன்வராத சீனா இப்பொழுது கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகத்தின் பொலிஸ்காரனாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் சீனா முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. அதற்காக ஒரே பாதை ஒரே பட்டி, பட்டுப்பாதை போன்ற திட்டங்களை மிகப் பெரும் முதலீட்டில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258296</post-id>	</item>
		<item>
		<title>தமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் &#8211; சுரேஸ்</title>
		<link>https://athavannews.com/2021/1239477</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Sep 2021 07:53:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]]></category>
		<category><![CDATA[ஐ.நா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239477</guid>

					<description><![CDATA[தமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. இன்னமும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக முன்வைத்துள்ள அறிக்கை குறித்து இன்று (புதன்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை அரசாங்கத்தின் மேல் முழுவதும் நம்பிக்கையிழந்து, கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239477</post-id>	</item>
		<item>
		<title>மரணித்த உறவுகளை நினைவு கூர்வதற்கே போராட வேண்டிய நிலையில் தமிழர்கள் &#8211; சுரேஷ்</title>
		<link>https://athavannews.com/2021/1215964</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 15 May 2021 08:46:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]]></category>
		<category><![CDATA[சுரேஷ் பிரேமச்சந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215964</guid>

					<description><![CDATA[இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்ததைக் கண்டித்தும் நினைவேந்தல் நிகழ்விற்கு தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதையும் கண்டித்து அறிக்கையோ ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் &#8220;நடந்து முடிந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215964</post-id>	</item>
	</channel>
</rss>
