<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உக்ரேன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Jul 2026 05:30:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உக்ரேன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உக்ரேனில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு: ரஷ்யத் தூதரிடம் இந்தியா கடும் எதிர்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1484075</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 05:30:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[ship attack]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய கடற்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484075</guid>

					<description><![CDATA[உக்ரேன் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்த நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யத் தூதரை இன்று (21) வரவழைத்த இந்திய அரசு, மொஸ்கோவிடம் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து இந்தியாவின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும், விளக்கம் கோரவும் புது டெல்லியில் உள்ள ரஷ்யாவின் தூதரகப் பொறுப்பாளர் விளாடிமிர் லடானோவை வெளியுறவு அமைச்சகம் வரவழைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேன் கடற்கரைப் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த வணிகக் கப்பல் ஒன்றில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484075</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேன் மீது ரஷ்யா கொடிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1481556</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 05:04:51 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kyiv]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[கீவ்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481556</guid>

					<description><![CDATA[உக்ரேனின் தலைநகரான கீவ் மீது வியாழக்கிழமை (02) அதிகாலையில் ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது. இந்த ஆண்டில் தலைநகர் மீது நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதலான இதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்ததுடன், சுமார் 130 கட்டிடங்கள் சேதமடைந்தன. வியாழன் இரவு முழுவதும் தலைநகர் கீவ் நகரின் மையப்பகுதியைத் தொடர் வெடிப்புகள் உலுக்கின. ஆயிரக்கணக்கான மக்கள் குண்டுத் தடுப்பு அறைகளுக்கும் நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481556</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேனின் வரலாற்று சிறப்புமிக்க மடாலயம் மீது ரஷ்யா தாக்குல்!</title>
		<link>https://athavannews.com/2026/1479081</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jun 2026 07:55:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[monastery]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[மடலாயம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479081</guid>

					<description><![CDATA[கடந்த இரண்டு வாரங்களில் உக்ரேனியத் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலில், உக்ரேனிய ஆன்மீக மற்றும் கலாச்சார வரலாற்றின் சின்னமான கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா (Pechersk Lavra) மடாலயம் தீப்பிடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் திங்களன்று (15) தெரிவித்தனர். இந்த வாரம் பிரான்சில் நடைபெறவிருக்கும் ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேசியதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479081</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1478873</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jun 2026 09:03:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[drone strikes]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[டாடர்ஸ்தான்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478873</guid>

					<description><![CDATA[உக்ரேனும் ரஷ்யாவும் வியாழக்கிழமை (11) இரவு முழுவதும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டன.  இந்த தாக்குதல்களில் உக்ரேன், ரஷ்யாவின் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பகுதியைக் குறிவைத்த நிலையில், ரஷ்யா உக்ரேனின் ரயில் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் மத்திய டாடர்ஸ்தான் (Tatarstan ) பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது உக்ரேன் நடத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்தனர். அதேநேரம், உக்ரேனின் சுமி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478873</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேன் &#8211; ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1478099</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 05:46:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478099</guid>

					<description><![CDATA[போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஆதரிப்பதாகவும், இதில் ஐரோப்பா ஒரு பங்கை வகிக்கும் என்றும் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தனர். போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஜெலென்ஸ்கியின் அழைப்பையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தீவிரப் பங்கேற்புடன் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவையும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜேர்மன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478099</post-id>	</item>
		<item>
		<title>புட்டினுக்கு பகிரங்க கடிதம்; நேருக்கு நேர் சந்திப்பை முன்மொழிந்த உக்ரேன் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2026/1477823</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jun 2026 03:53:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Vladimir Putin]]></category>
		<category><![CDATA[Volodymyr Zelensky]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[போர் நிறுத்தம்]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[வொலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477823</guid>

					<description><![CDATA[உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வியாழக்கிழமை (04) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித்தில் அவர், முழுமையான போர் நிறுத்தம் ஒன்றிற்கும் தாம் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக புட்டினுடன் நேருக்கு நேர் சந்திப்பையும் முன்மொழிந்தார். உக்ரேன் ஜனாதிபதி அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் ஜெலென்ஸ்கி, நமக்கும் உங்களுக்கும் இடையிலான நேரடி ஈடுபாட்டின் மூலம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரேன் முன்மொழிகிறது.  நான் உங்களுடன் ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477823</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேன் மீது இரவோடு இரவாக ரஷ்யா கடும் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1477369</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 03:46:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477369</guid>

					<description><![CDATA[உக்ரேன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய பெரும் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். டினிப்ரோவில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.  இன்று (02) அதிகாலை நடத்தப்பட்ட ரஷ்யத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கீவ் நகரில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, அங்கு குறைந்தது 29 பேர் காயமடைந்தனர். தாக்குதலை அடுத்து நகரின் மையப்பகுதியிலிருந்து பெரும் புகை மண்டலங்கள் எழுந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் தஞ்சம் புகுந்தனர்.  உக்ரேனின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477369</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேன் போரில் 23 வயது பிரிட்டிஷ் வீரர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1476294</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 24 May 2026 03:36:39 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ayrton Redfearn]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[அய்ர்டன் ரெட்ஃபியர்ன்]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[பிரிட்டிஷ் வீரர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476294</guid>

					<description><![CDATA[டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனியப் படைகளுடன் இணைந்து பணியாற்றிய பிரிட்டிஷ் தன்னார்வப் போராளி ஒருவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். டெவோனைச் சேர்ந்த 23 வயதான அய்ர்டன் ரெட்ஃபியர்ன் (Ayrton Redfearn), கிழக்கு உக்ரேனில் நடந்த சண்டையில் மே 9 அன்று உயிரிழந்தார். 2025 ஆம் ஆண்டில் போர்ப் பணியில் இணைந்த பின்னர், அந்த இளம் பிரிட்டிஷ் வீரர் உக்ரேனின் இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு சிறப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார். ரெட்ஃபியர்ன் உயிரிழந்த நேரத்தில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476294</post-id>	</item>
		<item>
		<title>கடந்த இரு நாட்களில் உக்ரேன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்; 27 பொது மக்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1475325</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 15 May 2026 06:22:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475325</guid>

					<description><![CDATA[ரஷ்யா கடந்த இரண்டு நாட்களில் உக்ரேன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தலைநகர் கீவ் (Kyiv)மற்றும் பிற நகரங்கள் மீது கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் வியாழக்கிழமை (14) தெரிவித்தனர். புதன்கிழமை காலை முதல் ரஷ்யா 1,567 ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.  கடந்த இரண்டு நாட்களில் உக்ரேன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 27 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கீவ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475325</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு &#8211; பிபிசியின் புதிய ஆய்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1474607</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 08 May 2026 02:50:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[North Koreans]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[பிபிசி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474607</guid>

					<description><![CDATA[உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட்டதில் சுமார் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பியோங்யாங்கில் உள்ள ஒரு புதிய நினைவிடத்தின் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட பிபிசி நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் உக்ரேன் குர்ஸ்க் மீது திடீர் ஊடுருவலை நடத்தியதைத் தொடர்ந்து, மேற்கு குர்ஸ்கின் சில பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உதவுவதற்காக குறைந்தது 11,000 வட கொரியர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டதாக தென் கொரியா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474607</post-id>	</item>
	</channel>
</rss>
