<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 01 Apr 2023 04:55:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உக்ரைனிய ஜனாதிபதியுடன் பேசுமாறு சீன ஜனாதிபதிக்கு ஸ்பெயின் பிரதமர் வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1329124</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Apr 2023 04:55:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[உக்ரைனின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329124</guid>

					<description><![CDATA[போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்தை நடத்துமாறு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனாவின் 12 அம்ச முன்மொழிவின் சில பகுதிகளையும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பாராட்டினார். சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பெய்ஜிங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த கருத்துக்களை வெளியிட்டார். கடந்த மார்ச் 20-21 திகதிகளில் ரஷ்யாவிற்கு விஜயம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329124</post-id>	</item>
		<item>
		<title>பாக்முட்டில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் பெரும் இழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1327293</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Mar 2023 04:01:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[உக்ரைன் படை]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைனிய நகரமான பாக்முட்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327293</guid>

					<description><![CDATA[உக்ரைனும் ரஷ்யாவும் கிழக்கு உக்ரைனிய நகரமான பாக்முட்டில், பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளன. கடந்த சில நாட்களில் ரஷ்யப் படைகள் 1,100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 220க்கும் மேற்பட்ட உக்ரைன் சேவை உறுப்பினர்களை கொன்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பாக்முட்டில் போர் தீவிரமடைந்து வருவதால் இழப்புகள் தொடர்பான சரியான எண்ணிக்கையை பெற்றுக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது. ரஷ்யா மற்றும் அதன் பிரிவினைவாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327293</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனையும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளையும் ரஷ்யா விஞ்சிவிட முடியும் என்று நினைப்பது தவறானது: பைடன்</title>
		<link>https://athavannews.com/2023/1324765</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Feb 2023 04:37:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324765</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனையும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளையும் ரஷ்யா விஞ்சிவிட முடியும் என்று நினைப்பது தவறானது என உக்ரைனுக்கு முன்னறிவிப்பின்றி விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக பைடனின் முதல் உக்ரைன் பயணமாக இது அமைந்திருந்தது. இந்த திடிர் விஜயத்தின் போது, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்த பைடன், ரஷ்யா கிரிமியாவை இணைத்து, அதன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324765</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய ஆக்கிரமிப்பு டொனெட்ஸ்க் பகுதியில் 400 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு: உக்ரைன் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1318242</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jan 2023 09:47:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[மகிவிகா]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஆக்கிரமிப்பு டொனெட்ஸ்க் பகுதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318242</guid>

					<description><![CDATA[ரஷ்ய ஆக்கிரமிப்பு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள மகிவிகாவில் புத்தாண்டு தினத்தன்று 400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது. ஒரு அரிய நடவடிக்கையில், ரஷ்ய சார்பு அதிகாரிகள் உயிரிழப்புகளை ஒப்புக்கொண்டனர். ஆனால் இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்த ரஷ்யா மறுத்துவிட்டது. உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, 2023ஆம் ஆண்டு உக்ரைனுக்கு வெற்றி மற்றும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என கூறியதையடுத்து இந்த செய்தி வந்துள்ளது. ரஷ்ய தொலைக்காட்சியில் புத்தாண்டு உரையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யா தனது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318242</post-id>	</item>
		<item>
		<title>கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும்: உக்ரைனிய ஜனாதிபதி எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1317103</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Dec 2022 04:31:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[உள்கட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் விடுமுறை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய தாக்குதல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317103</guid>

					<description><![CDATA[வரவிருக்கும் கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் ரஷ்ய தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, எச்சரித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) தனது வழக்கமான இரவு காணொளியில் உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். மேலும், தனது மக்களை வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தவும், ஒருவருக்கொருவர் உதவவும் மற்றும் ஒருவரை ஒருவர் கவனிக்கவும்&#8217; வலியுறுத்தினார். நிலைமையை மறுபரிசீலனை செய்வதற்காக தனது உயர்மட்ட இராணுவத் தளபதிகளைச் சந்தித்ததாகவும், தனது அரசாங்கம் பயங்கரவாத அரசாங்கத்தின்ன் பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317103</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனில் ஆறு மில்லியன் வீடுகளில் மின்சாரம் தடை: ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1312643</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Nov 2022 04:01:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[ஒடேசா]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<category><![CDATA[டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்]]></category>
		<category><![CDATA[மேற்கில் எல்விவ்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா துருப்புக்கள்]]></category>
		<category><![CDATA[வின்னிட்சியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312643</guid>

					<description><![CDATA[இந்த வாரம் நாட்டில் பாரிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர், ஆறு மில்லியன் உக்ரைனிய குடும்பங்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) தனது இரவு உரையில், புதன்கிழமை முதல் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என்று தெரிவித்தார். ஆனால் குளிர்காலம் தொடங்கும் போது மில்லியன் கணக்கான மக்கள் ஒளி, தண்ணீர் அல்லது வெப்பம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார். தலைநகர் மற்றும் அதன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312643</post-id>	</item>
		<item>
		<title>கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக புடின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1308161</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Nov 2022 05:08:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய தானிய ஏற்றுமதி]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[உக்ரைனின் உட்கட்டமைப்பு அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308161</guid>

					<description><![CDATA[உக்ரைனிய தானிய ஏற்றுமதிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை பாதுகாப்பான பாதையில் செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் தற்காலிகமாக விலகுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். எனினும், இந்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக விலகவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். உக்ரைன் தனது கடற்படையைத் தாக்க கருங்கடலில் ஒரு பாதுகாப்பு வழித்தடத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, ஐ.நா-வின் தரகு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா சனிக்கிழமை வெளியேறியது. ஆனால், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை. உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308161</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை!</title>
		<link>https://athavannews.com/2022/1287493</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Jun 2022 03:11:40 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஆணையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287493</guid>

					<description><![CDATA[உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. &#8216;ஐரோப்பிய மதிப்புகள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப வாழ உக்ரைன் தனது விருப்பத்தையும் உறுதியையும் தெளிவாக நிரூபித்துள்ளது&#8217; என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறினார். பின்னர் ஒரு ட்வீட்டில், &#8216;ஐரோப்பியக் கண்ணோட்டத்திற்காக உக்ரேனியர்கள் இறக்கத் தயாராக உள்ளனர். அவர்கள் எங்களுடன் ஐரோப்பியக் கனவுடன் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.&#8217; என உர்சுலா வான் டெர் லேயன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287493</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கும்: பைடன்</title>
		<link>https://athavannews.com/2022/1259655</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Jan 2022 04:46:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[வெள்ளை மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259655</guid>

					<description><![CDATA[ரஷ்யா தனது மேற்கத்திய சார்பு அண்டை நாடு மீது படையெடுக்க முயற்சித்தால், வொஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் தீர்மானமாக பதிலளிப்பார்கள் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைப்பேசி உரையாடலின் போது உறுதியளித்தார். உக்ரைனுடனான ரஷ்யாவின் எல்லையில் பதற்றங்களுக்கு மத்தியில் பைடன் ஒரு மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இரண்டாவது உரையாடலை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259655</post-id>	</item>
	</channel>
</rss>
