<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உக்ரைன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 07 Sep 2023 08:15:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உக்ரைன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி!</title>
		<link>https://athavannews.com/2023/1348523</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Sep 2023 08:15:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348523</guid>

					<description><![CDATA[உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், இராணுவ உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலதிகமாக 175 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348523</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி நீக்கம்-உக்ரைன் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2023/1348105</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Sep 2023 04:02:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348105</guid>

					<description><![CDATA[உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவி நீக்கம் செய்யப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவிக்கு ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை உக்ரைன் ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348105</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் அதிபர் மீது கொலை முயற்சி : பெண்  ஒருவர்  கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1344037</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Aug 2023 10:07:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1344037</guid>

					<description><![CDATA[உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதி திட்டத்திற்கு உதவியதாக பெண் ஒருவரை உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், உக்ரைனில் உள்ள ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய உளவு தகவல்களை ரஷ்ய ராணுவத்திற்கு கொடுத்து வந்தமை தெரியவந்துள்ளது மேலும் அந்த பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், உக்ரைன் அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரித்த போதே இந்த சதி திட்டம் தெரியவந்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1344037</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் போரை நிறுத்த உதவுமாறு சீனாவிடம் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1329573</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Apr 2023 04:00:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329573</guid>

					<description><![CDATA[உக்ரைனில் ரஷ்யாவின் போரை நிறுத்த உதவுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவை அதன் நினைவுக்கு கொண்டு வரவும், அனைவரையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வரவும் உங்களை நம்ப முடியுமென பிரான்ஸ் ஜனாதிபதி, சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். உலக அமைதியைப் பாதுகாக்கும் திறன் மற்றும் பொறுப்பு சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் இருப்பதாக ஸி ஜின்பிங் கூறியுள்ளார். ஆனால் இதுவரை அமைதியான தீர்வுக்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அதன் தாக்குதல் தொடரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329573</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனுக்கு புதிதாக இராணுவ உதவியை வழங்க அமெரிக்கா திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1329500</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Apr 2023 02:35:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[சிறிய ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[பீரங்கி குண்டுகள்]]></category>
		<category><![CDATA[வெடிமருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329500</guid>

					<description><![CDATA[உக்ரைனுக்கு புதிதாக 2.6 பில்லியன் டொலர் அளவிற்கு இராணுவ உதவியை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ரொக்கெட் அமைப்புகளுக்கான வெடிமருந்து, பீரங்கி குண்டுகள், சிறிய ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்த உதவி வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனின் உடனடி போர்த் தேவைகள் மற்றும் நீண்ட கால பாதுகாப்பு உதவித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமெரிக்காவின் உதவி தொடரும் என பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உதவியின் பெரும்பகுதி உபகரணங்கள் வாங்குவதற்கும், மீதமுள்ள பணம் தற்போதுள்ள அமெரிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329500</post-id>	</item>
		<item>
		<title>செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குண்டுவெடிப்பு: சந்தேக நபரை அடையாளங் கண்டுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1329370</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Apr 2023 07:11:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[குண்டுவெடிப்பு]]></category>
		<category><![CDATA[செயின்ட் பீட்டர்ஸ்பர்க்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய உள்நாட்டு சண்டை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய புலனாய்வாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329370</guid>

					<description><![CDATA[செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய, ஒரு பெண்ணை ரஷ்ய புலனாய்வாளர்கள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான தர்யா ட்ரெபோவா என்ற பெண், உக்ரைன் போருக்கு ஆதரவான பதிவர் விளாட்லென் டாடர்ஸ்கிக்கு ஒரு சிலையை ஒப்படைத்ததை ஒப்புக்கொண்டார். சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில் பழுப்பு நிற கோட் அணிந்த இளம் பெண் ஒருவர் அட்டைப் பெட்டியுடன் ஹோட்டலுக்குள் நுழைவதைக் காட்டியது. ஆனால், இந்த பொருள் வெடிக்கும் என்பது தனக்கு தெரியாது என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329370</post-id>	</item>
		<item>
		<title>பக்முட் ரஷ்யா வசம்? உக்ரைன் மறுப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1329300</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Apr 2023 11:55:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனியப் படைகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[போர் ஆய்வு]]></category>
		<category><![CDATA[ரஷ்யக் கொடி]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329300</guid>

					<description><![CDATA[உக்ரைனில் உள்ள பக்முட்டின் நகர மண்டபத்தின் மீது ரஷ்யக் கொடியை உயர்த்தியதாகக் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் அறிவித்துள்ளார். இருப்பினும், உக்ரைனியப் படைகள் இன்னும் மேற்கு மாவட்டங்களில் குவிக்கப்பட்டிருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். உக்ரைன் இந்த காணொளியை ஒரு சோடிக்கப்பட்டது என்று நிராகரித்தது மற்றும் அதன் இராணுவம் இன்னும் பக்முட்டை தன்னகத்தே வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. பல மாதங்களாக ரஷ்யா கைப்பற்ற முயற்சித்துவரும் கிழக்கு நகரமான பக்முட் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என உக்ரைனின் ஆயுதப் படைகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329300</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா ஜனாதிபதி புடினை கைதுசெய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1327898</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Mar 2023 03:09:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கைது ஆணை]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327898</guid>

					<description><![CDATA[ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்துள்ளது. போர் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூலம் அங்குள்ள குழந்தைகளை அபகரித்து சென்றதாகவும், சட்டவிரோதமாக நாடு கடத்தலில் ஈடுபட்டதாகவும் புடின் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதேபோல, ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா அலேக்சியிவ்னா லவோவா, மீதும் இதே குற்றச்சாட்டுக்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் இருவர் மீதும் போர் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327898</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் போலந்தில் குழுவொன்று கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1327683</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 06:15:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[உளவு]]></category>
		<category><![CDATA[போலந்து]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327683</guid>

					<description><![CDATA[ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு பிரஜைகள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலந்து அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுக்கு உதவிகளை வழங்கப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து உள்கட்டமைப்பை ஒளிப்பதிவு செய்ய ரகசிய கேமராக்களை பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்த உளவு மோதல் தீவிரமடைந்துள்ளது. போலந்து உக்ரைனின் வலுவான நட்பு நாடுகளில் ஒன்றாகும் மற்றும் அதன் பாதுகாப்புப் படையினர் கடந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327683</post-id>	</item>
		<item>
		<title>சீனாவின் அமைதித் திட்டத்துக்கு பெலாரஸ் ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1326081</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Mar 2023 04:16:38 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதிப் பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பனிப்போர் மனநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326081</guid>

					<description><![CDATA[சீனாவின் அமைதித் திட்டத்துக்கு பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஆதரவு தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர்களான சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், பெலாரஸ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் நேற்று (வியாழக்கிழமை) பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, சீனாவும் பெலாரஸும் மோதல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, உக்ரைனில் விரைவில் அமைதியை நிறுவுவதில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தின. மேலும், அனைத்து பனிப்போர் மனநிலையையும் கைவிடுமாறு சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இதன்போது அழைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326081</post-id>	</item>
	</channel>
</rss>
