Tag: உச்சநீதிமன்றம்

ஸ்கொட்லாந்து விடுதலை பெறுவது தொடர்பான சுதந்திர வாக்கெடுப்பு: நீதிமன்றம் மறுப்பு!

பிரித்தானிய அரசாங்கத்தின் அனுமதியின்றி ஸ்கொட்லாந்து அரசாங்கம், சுதந்திர வாக்கெடுப்பு நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், அடுத்த ஆண்டு ஒக்டோபர் 19ஆம் ஆண்டு ...

Read more

கொரோனா தடுப்பூசி : பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை ...

Read more

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் உச்சநீதிமன்றில் பொதுநல மனுத்தாக்கல்!

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ...

Read more

ராஜிவ் கொலை வழக்கு : பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த கொலை வழக்கில் கடந்த ...

Read more

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை பரிந்துரை செய்தது கொலீஜியம்!

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு ஆறு புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதி பணியிடங்கள் காணப்படுகின்றது. ...

Read more

தங்களது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதா என சந்தேகிப்பவர்கள் அறிவிக்கலாம் – உச்சநீதிமன்றம்

பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி தங்களது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக சந்தேகிப்பவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என உச்சநீதிமன்றத்தின்  தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது. இதன்படி குறித்த உளவு மென்பொருள் ...

Read more

பெகாசஸ் உளவு விவகாரம் : இடைக்கால தீர்ப்பு இன்று!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இடைக்கால தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300 இற்கும் ...

Read more

லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த வழக்கு விசாரணையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு!

லக்கீம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுமாறு நேற்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து குறித்த வழக்கு சம்பந்தமாக இருவர் ...

Read more

உத்தரப்பிரதேசம், லக்கிம்புர் வன்முறை குறித்த விசாரணைகள் ஆரம்பம்!

உத்தரப்பிரதேசம், லக்கிம்புர் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை எடுத்துக்கொண்டுள்ளது. இதன்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகளான சூர்ய காந்த், ...

Read more

பெகாசஸ் வழக்கு விவகாரம் : உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என அறிவிப்பு!

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வெளிப்படையான உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெகாசஸ் மென்பொருள் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist