<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உச்சநீதிமன்றம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 24 Nov 2022 03:45:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உச்சநீதிமன்றம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஸ்கொட்லாந்து விடுதலை பெறுவது தொடர்பான சுதந்திர வாக்கெடுப்பு: நீதிமன்றம் மறுப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1312187</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 03:45:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[சுதந்திர வாக்கெடுப்பு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312187</guid>

					<description><![CDATA[பிரித்தானிய அரசாங்கத்தின் அனுமதியின்றி ஸ்கொட்லாந்து அரசாங்கம், சுதந்திர வாக்கெடுப்பு நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், அடுத்த ஆண்டு ஒக்டோபர் 19ஆம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்த விரும்புகிறார். ஆனால், பிரச்சினை வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை என்று நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்தது. பொது வாக்கெடுப்புக்கு முறையான ஒப்புதல் அளிக்க பிரித்தானியா அரசாங்கம் மறுத்துவிட்டது. நீதிபதி லார்ட் ரீட் கூறுகையில், &#8216;1999இல் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தை உருவாக்கிய சட்டங்கள், ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312187</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தடுப்பூசி : பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி நீதிமன்றம் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1279618</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 02 May 2022 09:47:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279618</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது  அரசின் தடுப்பூசிக் கொள்கை நியாயமற்றது இல்லை எனவும்,  தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்கெனவே நீக்காவிட்டால் அவற்றைத் திரும்பப் பெற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279618</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள்  உச்சநீதிமன்றில் பொதுநல மனுத்தாக்கல்!</title>
		<link>https://athavannews.com/2022/1271775</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Mar 2022 04:33:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271775</guid>

					<description><![CDATA[உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில்,  உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கை எடுத்து வருவதால் அங்கு மருத்துவம் படித்துவந்த ஏராளமான இந்திய மாணவா்கள் படிப்பை பாதியில் கைவிட்டு நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் தனிமனித சுதந்திரம் மற்றும் வாழ்வுக்கான பாதுகாப்புக்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271775</post-id>	</item>
		<item>
		<title>ராஜிவ் கொலை வழக்கு : பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1271201</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Mar 2022 10:47:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[பேரறிவாளன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271201</guid>

					<description><![CDATA[முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் இன்று (புதன்கிழமை)  விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது பேரறிவாளனுக்கு பிணை  வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  இருதரப்பு வாதங்களையும் விசாரித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271201</post-id>	</item>
		<item>
		<title>டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை பரிந்துரை செய்தது கொலீஜியம்!</title>
		<link>https://athavannews.com/2022/1265288</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 10:59:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265288</guid>

					<description><![CDATA[டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு ஆறு புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதி பணியிடங்கள் காணப்படுகின்றது. ஆனால் தற்போது 30 பேர் மாத்திரமே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வரும் ஆறு பேரை, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தெலுங்கான உயர் நீதிமன்றத்திற்கு 12 பேரையும், பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு ஒருவரையும், நீதிபதிகளாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265288</post-id>	</item>
		<item>
		<title>தங்களது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதா என சந்தேகிப்பவர்கள் அறிவிக்கலாம் &#8211; உச்சநீதிமன்றம்</title>
		<link>https://athavannews.com/2022/1259679</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Jan 2022 05:11:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[பெகாஸஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259679</guid>

					<description><![CDATA[பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி தங்களது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக சந்தேகிப்பவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என உச்சநீதிமன்றத்தின்  தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது. இதன்படி குறித்த உளவு மென்பொருள் மூலமாக தங்களது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக யாரேனும் சந்தேகித்தால் வரும் ஏழாம் திகதிக்குள் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முறைப்பாடு செய்பவர்கள் எதன் அடிப்படையில் கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக கருதுகிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தங்கள் கைப்பேசியை பரிசோதனைக்கு  அனுமதிக்கிறார்களா என்பதையும் தெரிவிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259679</post-id>	</item>
		<item>
		<title>பெகாசஸ் உளவு விவகாரம் : இடைக்கால தீர்ப்பு இன்று!</title>
		<link>https://athavannews.com/2021/1246968</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Oct 2021 05:15:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1246968</guid>

					<description><![CDATA[பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இடைக்கால தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300 இற்கும் மேற்பட்டோரின் தொலைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த தனி அதிகாரம் படைத்த அமைப்பின் வாயிலாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் இது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு பதிலளித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1246968</post-id>	</item>
		<item>
		<title>லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த வழக்கு விசாரணையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2021/1243571</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Oct 2021 03:01:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243571</guid>

					<description><![CDATA[லக்கீம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுமாறு நேற்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து குறித்த வழக்கு சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லக்கீம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக எட்டுபேர் உயிரிழந்துள்ளதுடன், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243571</post-id>	</item>
		<item>
		<title>உத்தரப்பிரதேசம், லக்கிம்புர் வன்முறை குறித்த விசாரணைகள் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1243386</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Oct 2021 02:54:48 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243386</guid>

					<description><![CDATA[உத்தரப்பிரதேசம், லக்கிம்புர் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை எடுத்துக்கொண்டுள்ளது. இதன்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகளான சூர்ய காந்த், மற்றும் ஹிமா கோஹ்லி அமர்வு இந்த வழக்கினை இன்று (வியாழக்கிழமை) முதல் விசாரணைகளை ஆரம்பிக்கப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளகது. லக்கிம்புரில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வாகன அணிவகுப்புக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்ட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அஜய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243386</post-id>	</item>
		<item>
		<title>பெகாசஸ் வழக்கு விவகாரம் : உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1239117</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Sep 2021 10:26:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[பெகாசஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239117</guid>

					<description><![CDATA[பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வெளிப்படையான உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலமாக தனிநபர்களின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது மத்திய அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த விவகாரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த விடயம் பொது விவாதத்திற்கு வந்துவிட்டால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239117</post-id>	</item>
	</channel>
</rss>
