<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உச்ச நீதிமன்றம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 19 May 2026 06:00:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உச்ச நீதிமன்றம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாய் கடியைப் புறக்கணிக்க முடியாது: தனது தீர்ப்பில் உறுதியான நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1475741</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 May 2026 06:00:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dog]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[தெருநாய்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475741</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பான தனது நவம்பர் 2025 உத்தரவில் திருத்தம் கோரிய மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (19) தள்ளுபடி செய்தது. குறிப்பாக, பொது இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட தெருநாய்களை, கருத்தடை செய்த பின்னர், அதே இடங்களில் விடக்கூடாது என்ற தனது உத்தரவைத் திரும்பப் பெற நீதிமன்றம் மறுத்துவிட்டது.  நாய்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது, அவற்றுக்குத் திசைமயக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி, மேலும் பல தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475741</post-id>	</item>
		<item>
		<title>&#8216;எல்ஜிபிடி இயக்கத்திற்கு&#8217; ரஷ்ய நீதிமன்றம் தடை!</title>
		<link>https://athavannews.com/2023/1361651</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Dec 2023 05:23:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ஒரே பாலின தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[ஓரினச்சேர்க்கையாளர்]]></category>
		<category><![CDATA[சர்வதேச எல்ஜிபிடி பொது இயக்கம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361651</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் &#8216;சர்வதேச எல்ஜிபிடி பொது இயக்கம்&#8217; என்று அழைக்கப்படுவதை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளதோடு, நாடு முழுவதும் அதன் நடவடிக்கைகளை தடை செய்துள்ளது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் விசாரணை இடம்பெற்ற போதும், நீதிமன்றத்தின் முடிவைக் கேட்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை, &#8216;பிரதிவாதி தரப்பில்&#8217; யாரும் ஆஜராகவில்லை என்று நீதிமன்றம் கூறியது ரஷ்யாவின் அரசியலமைப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது, திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இணைவு. ஒரே பாலின தொழிற்சங்கங்கள் இங்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361651</post-id>	</item>
		<item>
		<title>பிரேஸில் கலவரம்: போல்சனாரோவின் ஆதரவாளர்கள சுமார் 1,500பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1319497</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jan 2023 04:02:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[பிரேஸில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவால் போல்சனாரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319497</guid>

					<description><![CDATA[பிரேஸிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காங்கிரஸ், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டதை அடுத்து, சுமார் 1,500பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவிப் பிரமாணம் செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை ஜனாதிபதி லுலா பயங்கரவாத செயல்கள் என கண்டனம் செய்தார். அத்துடன் குற்றவாளிகளை தண்டிப்பதாகவும் உறுதியளித்தார். இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, வயிற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319497</post-id>	</item>
		<item>
		<title>புனர்வாழ்வு சட்டமூலத்தில் உள்ள சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது &#8211; உயர் நீதிமன்றம்</title>
		<link>https://athavannews.com/2022/1305968</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Oct 2022 04:26:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305968</guid>

					<description><![CDATA[புனர்வாழ்வு சட்டமூலத்தில் உள்ள சில சரத்துகள்  அரசியலமைப்பின் 112 (1)வது பிரிவுக்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அல்லது அதன் சரத்துகள் சிலவற்றைத் திருத்திய பின்னரே அது தொடர்பான வரைபு நிறைவேற்றப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு கடந்த செப்டம்பர் 23ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305968</post-id>	</item>
		<item>
		<title>மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை குறித்த வழக்கு &#8211; கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை</title>
		<link>https://athavannews.com/2022/1305763</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Oct 2022 07:03:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கோட்டாபள ரா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305763</guid>

					<description><![CDATA[மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான மனுவை இன்று (புதன்கிழமை) ) விசாரித்த காமினி அமரசேகர, யசந்த கோதாகொட மற்றும் ஏ. எச். எம். டி. நவாஸ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305763</post-id>	</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மனுக்கள்- ரணில் மீது நடவடிக்கை எடுக்காதிருக்கு உச்ச நீதிமன்றம் தீர்மானம்</title>
		<link>https://athavannews.com/2022/1301224</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Sep 2022 05:00:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301224</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என உச்ச நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இருப்பதனை கருத்திற்கொண்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301224</post-id>	</item>
		<item>
		<title>உச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குக: ஸ்டாலின்</title>
		<link>https://athavannews.com/2022/1297604</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Sep 2022 04:54:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297604</guid>

					<description><![CDATA[உச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கௌலிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். “உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். மேலும், தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும். சென்னையில் அமைந்துள்ள பல்வேறு பாரம்பரிய கட்டிடங்களை நாம் செம்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும். நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பது என்பது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297604</post-id>	</item>
		<item>
		<title>கருக்கலைப்பு விவகாரம்: அமெரிக்கா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1280279</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 May 2022 08:17:47 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கருக்கலைப்பு]]></category>
		<category><![CDATA[சிசு வாழ்வுரிமை அமைப்பினர்]]></category>
		<category><![CDATA[மகளிர் உரிமை அமைப்பினர்]]></category>
		<category><![CDATA[ரோ வர்சஸ் வேட்']]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280279</guid>

					<description><![CDATA[அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவிக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கருவுற்ற 15 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கும் மிசிஸிப்பி மாகாணச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2021ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மகளிர் உரிமை அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகளில் பெரும்பாலானவர்கள், 1973ஆண் ஆண்டின் &#8216;ரோ வர்சஸ் வேட்&#8217; வழக்கின் தீர்ப்பை ரத்து செய்து, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280279</post-id>	</item>
		<item>
		<title>உட்துறை அலுவலகத்தின் அனுமதி மறுப்புக்கு எதிராக இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!</title>
		<link>https://athavannews.com/2022/1262268</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2022 06:14:47 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இளவரசர் ஹரி]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[உட்துறை அலுவலகம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பொலிஸ் பாதுகாப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262268</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் இருக்கும் போது பொலிஸ் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு உட்துறை அலுவலகம் மறுத்ததற்கு எதிராக, இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள தனது தனிப்பட்ட பாதுகாப்புக் குழுவிற்கு வெளிநாட்டில் போதுமான அதிகார வரம்பு இல்லை அல்லது சசெக்ஸ் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான பிரித்தானிய உளவுத்துறை தகவல்களை அணுக முடியாது என்று ஹரி வாதிடுகிறார். 2020ஆம் ஆண்டில் அரசப் பணிகளில் இருந்து இளவரசர் ஹரி விலகிய பிறகு, மக்களின் வரிப்பணத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262268</post-id>	</item>
		<item>
		<title>பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்- உச்ச நீதிமன்றம்</title>
		<link>https://athavannews.com/2021/1255039</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 09:43:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[பேரறிவாளன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255039</guid>

					<description><![CDATA[இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ல் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீா்மானம் நிறைவேற்றப்பட்டு,  ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது  ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கின்றார். இந்நிலையில் பேரறிவாளன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255039</post-id>	</item>
	</channel>
</rss>
