<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உணவகங்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Feb 2023 04:29:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உணவகங்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது?</title>
		<link>https://athavannews.com/2023/1324772</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Feb 2023 04:29:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[ஹோட்டல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324772</guid>

					<description><![CDATA[ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார். தற்போது, ​​உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாவனைக்குத் தகுதியற்ற உணவைத் தயாரிக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு பணிபுரியும் நபர்களின் தூய்மை குறித்து ஆராய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நாட்டில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324772</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பாராத வளர்ச்சியைக் கண்டுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2023/1320071</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jan 2023 11:35:40 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[பப்கள்]]></category>
		<category><![CDATA[பிஃபா உலகக்கிண்ண கால்பந்துத் தொடர்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பொருளாதாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320071</guid>

					<description><![CDATA[பிஃபா உலகக்கிண்ண கால்பந்துத் தொடரின் உத்வேகத்தால், பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பாராத விதமாக நவம்பர் மாதத்தில் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய மொத்த உள்நாட்டு உற்பத்தி, சேவைகள், கட்டுமானம் மற்றும் உற்பத்தி உற்பத்தியின் முக்கிய பொருளாதார அளவீடு 0.1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. மக்கள் உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகளைப் பார்க்கச் சென்றதால், பப்கள் மற்றும் உணவகங்கள் வளர்ச்சிக்கு பங்களித்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நவம்பர் முதல் மூன்று மாதங்களில், பொருளாதாரம் 0.3 சதவீதம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320071</post-id>	</item>
		<item>
		<title>சுமார் 35 வீதமான உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன!</title>
		<link>https://athavannews.com/2022/1298353</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Sep 2022 04:57:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298353</guid>

					<description><![CDATA[பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் நுகர்வோர் அந்த பொருட்களை கொள்வனவு செய்யாத நிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாடகை அடிப்படையில் நடத்தப்படும் சுமார் 35 வீதமான உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298353</post-id>	</item>
		<item>
		<title>போலந்தில் தடுப்பூசி செலுத்தியுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு!</title>
		<link>https://athavannews.com/2022/1262959</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jan 2022 04:06:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அருந்தகங்கள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[பேராசிரியர் ராபர்ட் ஃபிளிசியாக்]]></category>
		<category><![CDATA[போலந்து மருத்துவக் சபை]]></category>
		<category><![CDATA[வாடிக்கையாளர்கள்]]></category>
		<category><![CDATA[வார்சா நகர உணவங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262959</guid>

					<description><![CDATA[போலந்தில் தடுப்பூசி செலுத்தியுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படுவதாக, வார்சா நகர உணவங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் தங்களது ஊழியர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியுமென உணவங்கள் நம்புகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் பிற இடங்களில் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கை தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று மருத்துவக்குழு ஆலோசகரான பேராசிரியர் ராபர்ட் ஃபிளிசியாக் தெரிவித்துள்ளார். இதனிடையே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262959</post-id>	</item>
		<item>
		<title>ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் நாடானது ஈகுவடார்!</title>
		<link>https://athavannews.com/2021/1258477</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Dec 2021 03:11:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஈகுவடார்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[ஓமிக்ரோன்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[திரையரங்குகள்]]></category>
		<category><![CDATA[வணிக வளாகங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258477</guid>

					<description><![CDATA[ஓமிக்ரோன் மாறுபாட்டின் வருகையைத் தொடர்ந்து, ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் நாடாக ஈகுவடார் மாறியுள்ளது. தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய தடுப்பூசி ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு பொருந்தும் என சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஈகுவடாரின் 17.7 மில்லியன் மக்கள் தொகையில் 69 சதவீதம் பேர் இன்றுவரை இரண்டு தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுள்ளனர். மேலும் 900,000பேர் மூன்றாவது, பூஸ்டர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258477</post-id>	</item>
		<item>
		<title>ஒமிக்ரோன் அச்சுறுத்தல்: கிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வாரம் முடக்கநிலை!</title>
		<link>https://athavannews.com/2021/1257458</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Dec 2021 06:12:43 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆலோசகர்கள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[கடுமையான நடவடிக்கைகள்]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[சர்க்யூட் பிரேக்கர் முடக்கநிலை]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257458</guid>

					<description><![CDATA[கிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வார சர்க்யூட் பிரேக்கர் முடக்கநிலைக்கான திட்டங்களை, அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர். இதில் உட்புற ஒன்றுகூடலை தடை செய்வது அடங்கும் என்று அண்மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வேலை நோக்கங்களுக்காகத் தவிர மற்றவர்கள் வீட்டிற்குள் சந்திப்பதைத் தடைசெய்யும் வரைவு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பப்கள் மற்றும் உணவகங்கள் வெளிப்புற சேவைக்கு மட்டுமே இருக்கும். ஒமிக்ரோன் தொற்றுப் பரவல் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இதற்கு மிக விரைவில் கடுமையான நடவடிக்கைகள் கொண்டு வரப்பட வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257458</post-id>	</item>
		<item>
		<title>திருமணம் உள்ளிட்ட சில நிகழ்வுகளுக்கு முழு அளவில் அனுமதி &#8211; விசேட அறிவிப்பு வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2021/1252135</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Nov 2021 04:08:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[சிற்றுண்டிசாலைகள்]]></category>
		<category><![CDATA[சினிமா அரங்குகள்]]></category>
		<category><![CDATA[திருமண நிகழ்வுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252135</guid>

					<description><![CDATA[நாட்டில் குறிப்பிட்ட சில சேவைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய திருமண நிகழ்வுகள், உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள், சினிமா அரங்குகள் மற்றும் முகாமைத்துவம் செய்து நடத்தும் நிகழ்வுகளை வழமை போன்று நடத்துவதற்கு நேற்று(புதன்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகள் மற்றும் சுகாதார நடைமுறைகளை உரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252135</post-id>	</item>
		<item>
		<title>கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தின் போது அருந்தகங்கள்- உணவகங்களைத் மீள திறக்க கொவிட் அனுமதி பத்திரங்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1250795</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Nov 2021 08:51:50 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அருந்தகங்கள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[கொவிட் அனுமதி பத்திரங்கள்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250795</guid>

					<description><![CDATA[அருந்தகங்கள் மற்றும் உணவகங்களைத் திறந்து வைக்க கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தின் போது கொவிட் அனுமதி பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், டிசம்பர் தொடக்கம் வரை விருந்தோம்பல் துறைக்கு கொவிட் அனுமதி பத்திரங்களை அறிமுகப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாது என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் கூறினார். கொவிட் விதிமுறைகளின் சமீபத்திய 21 நாட்ள் மதிப்பாய்வை வெளியிட்டபோது முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;வியாழன் சமீபத்திய மதிப்பாய்வைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250795</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்தில் உட்புற வணிக பகுதிகளில் சமூக தொலைதூர விதிகளைப் பின்பற்றுவது குறித்து ஆலோசனை!</title>
		<link>https://athavannews.com/2021/1241547</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Sep 2021 08:02:23 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அருந்தகங்கள்]]></category>
		<category><![CDATA[உட்புற கடைகள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[சமூக தொலைதூர விதி]]></category>
		<category><![CDATA[சினிமாக்கள்]]></category>
		<category><![CDATA[திரையரங்குகள்]]></category>
		<category><![CDATA[பப்கள்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[ஹோட்டல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241547</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்தில் உட்புற வணிக பகுதிகளில் சமூக தொலைதூர விதிகளைப் பின்பற்றுவது குறித்து, நிர்வாகிகள் இன்று (திங்கட்கிழமை) விவாதிக்கவுள்ளனர். வடக்கு அயர்லாந்தின் பல உட்புற வளாகங்களில் குறைந்தபட்சம் 1 மீ (3 அடி) சமூக இடைவெளி சட்டப்பூர்வ தேவையாக உள்ளது. இந்த விதி உட்புற கடைகள், உணவகங்கள், பப்கள், அருந்தகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சினிமாக்கள், திரையரங்குகள் மற்றும் பார்வையாளர் இடங்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு பொருந்தும். ஆனால், வர்த்தகத்தை பாதிக்கும் என்பதால் சட்டத்தை தளர்த்துமாறு வணிகக் குழுக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241547</post-id>	</item>
		<item>
		<title>கியூபாவில் தனியார் நிறுவனங்கள் செயற்பட சட்டப்பூர்வமாக அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1233276</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Aug 2021 06:04:03 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுமான நிறுவனங்கள்]]></category>
		<category><![CDATA[கியூபா அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<category><![CDATA[தனியார் நிறுவனங்கள்]]></category>
		<category><![CDATA[தொழில்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233276</guid>

					<description><![CDATA[சிறிய மற்றும் நடுத்தர ரக தனியார் தொழில்களை தொடங்குவதை கியூபா அரசாங்கம் சட்டப்பூர்வமாக்கியுள்ளது. புதிய விதிகளின்படி, 100பேர் வரை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்கள் இனி கியூபாவில் அனுமதிக்கப்படும். இதன்மூலம் இதுவரை சட்டப்பூர்வ அனுமதி இல்லாத உணவகங்கள், சுற்றுலா சார்ந்த தொழில்கள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்லாயிரம் தொழில்களுக்கு இனி சட்ட ரீதியான அனுமதி கிடைக்கும். கியூபாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளதாகக் குற்றம் சாட்டி பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால்தான் இந்தத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. தமது பொருளாதார மாதிரியை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233276</post-id>	</item>
	</channel>
</rss>
