<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உணவு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 15 Oct 2024 04:30:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உணவு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி!</title>
		<link>https://athavannews.com/2024/1404163</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Oct 2024 04:30:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[தொழில்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404163</guid>

					<description><![CDATA[கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 1.2 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2023 ஆகஸ்டில் 90.2 ஆக இருந்த தொழில்துறை உற்பத்தி குறியீடு, இந்த ஆண்டு ஆகஸ்டில் 91.3 ஆக உயர்ந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில், உணவு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறெனினும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பானங்கள் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்கள் உற்பத்தியில் வீழ்ச்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404163</post-id>	</item>
		<item>
		<title>துருக்கி- சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 85 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி!</title>
		<link>https://athavannews.com/2023/1323802</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Feb 2023 12:30:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட மனிதாபிமான உதவி நிறுவனம்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[குளிர் காலநிலை விநியோகம்]]></category>
		<category><![CDATA[சிரியா]]></category>
		<category><![CDATA[தங்குமிடம்]]></category>
		<category><![CDATA[தண்ணீர்]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<category><![CDATA[நிதியுதவி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323802</guid>

					<description><![CDATA[துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உயிர்காக்கும் நிவாரணமாக, 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட மனிதாபிமான உதவி நிறுவனம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த நிதியுதவி தங்குமிடம், குளிர் காலநிலை விநியோகம், உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் என சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முவரகம், தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகள், துருக்கி மற்றும் சிரியாவிற்கு தேடல் குழுக்கள் மற்றும் உதவிகளை அனுப்பி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சர்வதேச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323802</post-id>	</item>
		<item>
		<title>நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி திரட்டும் பிரித்தானிய பேரிடர் அவசரக் குழு!</title>
		<link>https://athavannews.com/2023/1323638</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Feb 2023 10:55:15 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அவசரகால தங்குமிடம்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[சிரியா]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<category><![CDATA[மருத்துவ உதவி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323638</guid>

					<description><![CDATA[துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட நூறாயிரக்கணக்கான மக்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழு மூலம் ஒரு வேண்டுகோள் தொடங்கப்பட்டுள்ளது. பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ஆக்ஸ்பாம் மற்றும் ஆக்ஷன் எய்ட் உள்ளிட்ட பிரித்தானிய உதவி முகவர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணம் திரட்டுகின்றன. நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்த பிறகு மருத்துவ உதவி, அவசரகால தங்குமிடம், உணவு மற்றும் சுத்தமான தண்ணீருக்கு இந்த நிதி செலவிடப்படும். பொதுமக்களின் நன்கொடைகளில் முதல் 5 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானிய அரசாங்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323638</post-id>	</item>
		<item>
		<title>உணவுப் பாதுகாப்பு பிரச்சினைக்கு ரஷ்யாவும் சீனாவுமே காரணம் – அமெரிக்கா குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2023/1321253</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Jan 2023 04:50:53 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[உணவு பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321253</guid>

					<description><![CDATA[உணவுப் பாதுகாப்பு பிரச்சினை அதிகரிக்க ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. ஆபிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விரு நாடுகளே காரணம் எனவும் அமெரிக்க கருவூல அமைச்சர் ஜேனட் யெல்லன் குற்றம் சுமத்தியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடுகளை நெருக்கும் சீனாவின் கடன் கொள்கை குறித்தும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார். &#160; &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321253</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை &#8211; கல்வி அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2022/1309973</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Nov 2022 06:10:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<category><![CDATA[பாடசாலை மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309973</guid>

					<description><![CDATA[பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது ஒரு பகுதியினருக்கு மாத்திரமே மதிய உணவை வழங்குவதாகவும்  அதனை இரட்டிப்பாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309973</post-id>	</item>
		<item>
		<title>மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுகிறது &#8211; தேசிய பேரவையின் துணைக்குழு</title>
		<link>https://athavannews.com/2022/1305796</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Oct 2022 07:59:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305796</guid>

					<description><![CDATA[நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியான ஊட்டச்சத்தான உணவைப் பெறுவதில்லை என்றும் மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுவதாகவும் தேசிய பேரவையின் துணைக் குழு வெளிப்படுத்தியுள்ளது. பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழு நாடாளுமன்றத்தில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது. தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் பத்து வருடங்களாக நாட்டில் போசாக்கு குறைபாடு நிலைமை அதிகரித்துள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305796</post-id>	</item>
		<item>
		<title>78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது!</title>
		<link>https://athavannews.com/2022/1301625</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Sep 2022 04:37:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[மாணவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301625</guid>

					<description><![CDATA[நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய 7 ஆயிரத்து 925 பாடசாலைகளில் உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய பாடசாலைகளுக்கு தனியார் பிரிவினரின் ஒத்துழைப்புடன் போசாக்கு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மாணவர்களால் வீடுகளிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளின் போசாக்கு தொடர்பில் கண்காணிக்குமாறு ஆசிரியர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301625</post-id>	</item>
		<item>
		<title>வாழ்க்கைச் செலவு: அரசு ஓய்வூதியத்தை நம்பியிருப்பவர்களுக்கு புதிய நெருக்கடி!</title>
		<link>https://athavannews.com/2022/1296527</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Aug 2022 05:31:47 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அரசு ஓய்வூதியம்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[கார்ன்வால் இன்சைட்]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[மின்சார செலவுகள்]]></category>
		<category><![CDATA[முன்னணி தொண்டு நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296527</guid>

					<description><![CDATA[அரசு ஓய்வூதியத்தை நம்பியிருக்கும் மக்கள் அடுத்த ஏப்ரல் மாதம் முதல் ஒரு நாளைக்கு 11 பவுண்டுகளை மட்டுமே பெறக் கூடியதாக இருக்கும் என முன்னணி தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. வயதானவர்களுடன் பணிபுரியும் முன்னணி தொண்டு நிறுவனம், இதுகுறித்து தீவிரமாக கவலைப்படுவதாகவும், அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுத்துள்ளது. 2023-24ஆம் ஆண்டுகளுக்கு வீதங்கள் நிர்ணயிக்கப்படும் போது செப்டம்பரில் பணவீக்கம் 10.1 சதவீதமாக இருந்தால், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் முழு மாநில ஓய்வூதியம் 10,600 பவுண்டுகளாக உயரும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296527</post-id>	</item>
		<item>
		<title>உலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1295836</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Aug 2022 05:41:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[பணவீக்கம்]]></category>
		<category><![CDATA[விலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295836</guid>

					<description><![CDATA[உலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அண்மைய தரவு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான், ஜிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இலங்கை உள்ளதாக உலக வங்கி மேற்கொண்ட அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295836</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் தேசிய வெப்ப சுகாதார அவசரநிலை: பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1291302</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 16 Jul 2022 04:12:56 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[எரிசக்தி விநியோகங்கள்]]></category>
		<category><![CDATA[சிவப்பு வெப்ப எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[தினசரி நடைமுறை]]></category>
		<category><![CDATA[தேசிய வெப்ப சுகாதார அவசரநிலை]]></category>
		<category><![CDATA[நீர்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[புயல்]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து அமைப்புகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291302</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், இது &#8216;தேசிய அவசரநிலை&#8217; எச்சரிக்கை அளவைத் தூண்டுகிறது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக வெப்பம் இருக்குமென பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புயல்களுக்கு முன்னர் இதுபோன்ற எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தாலும், வெப்பம் காரணமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. 40 செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுவதற்கு 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291302</post-id>	</item>
	</channel>
</rss>
