<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உபுல் ரோஹண &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%A3/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 23 Sep 2022 09:51:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உபுல் ரோஹண &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>திரிபோஷாவில் நச்சுத்தன்மை உள்ளதாக கூறியமை &#8211; உபுல் ரோஹணவிடம் 2ஆவது நாளாக விசாரணை</title>
		<link>https://athavannews.com/2022/1300846</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Sep 2022 09:50:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹண]]></category>
		<category><![CDATA[திரிபோசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300846</guid>

					<description><![CDATA[திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக கூறப்பட்டமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் இன்றும் (வெள்ளிக்கிழமை) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாவது நாளாக அவர் சுகாதார அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவின் விசேட சோதனைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வாக்குமூலமளிக்க வந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உபுல் ரோஹண, திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக தாம் கூறிய கருத்து சரியானது எனவும் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300846</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா பரவல் எந்த கட்டுப்பாடும் இன்றி சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரிப்பு?</title>
		<link>https://athavannews.com/2022/1295968</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Aug 2022 06:13:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹண]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா பரவல்]]></category>
		<category><![CDATA[பரவல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295968</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கருத்தில்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா நோய் ஓரளவு கட்டுக்குள் வந்தது. எனினும், எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புறங்களில் கண்டறியப்பட்ட காய்ச்சல், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295968</post-id>	</item>
		<item>
		<title>&#8220;பண்டிகைக் காலத்தில் மக்கள் உரியவாறு செயற்படாவிட்டால் நாடு பேரழிவை சந்திக்கும்&#8221;</title>
		<link>https://athavannews.com/2021/1254911</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 05:51:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Upul Rohana]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹண]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254911</guid>

					<description><![CDATA[எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் பரவல் தற்போது வெளிநாடுகளில் அடையாளம் அதிகளவு பரவிவரும் நிலையில் இலங்கையில் ஒருவருக்கும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த கோரிக்கையை விடுத்தார். மேலும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மக்கள் செயற்பட்டால் நாடு பேரழிவை சந்திக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254911</post-id>	</item>
		<item>
		<title>நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 சதவீதத்தினால் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1251143</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Nov 2021 10:35:57 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹண]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251143</guid>

					<description><![CDATA[இலங்கையில் ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், மதவழிபாடுகள் உள்ளிட்ட உற்சவங்கள் மற்றும் மரண சடங்குகள் என்பவற்றில் அளவுக்கதிகமான மக்கள் ஒன்று கூடியமை மற்றும் இது போன்ற சந்தர்ப்பங்களில் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமை என்பவையே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகள் உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251143</post-id>	</item>
		<item>
		<title>போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதாரப் பிரிவு தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1247279</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Oct 2021 04:11:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹண]]></category>
		<category><![CDATA[சுகாதாரப் பிரிவு தொழிற்சங்கங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1247279</guid>

					<description><![CDATA[சுகாதாரப் பிரிவு தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி சுகாதார விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன. சம்பள கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் 16 சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். இதேநேரம், தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வது தங்களது தொழிற்சங்க நடவடிக்கையில் குறிக்கோள் இல்லை என பொது சுகாதார வைத்திய பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1247279</post-id>	</item>
		<item>
		<title>டிசம்பர் மாதமளவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் &#8211; PHI</title>
		<link>https://athavannews.com/2021/1247224</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Oct 2021 09:39:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹண]]></category>
		<category><![CDATA[பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1247224</guid>

					<description><![CDATA[டிசம்பர் மாதமளவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து மக்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டு வருவதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். மக்கள் சகாதார நடைமுறைகளை மீறி சுற்றலாக்கள் சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் இரு வாரங்களில் மேலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1247224</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் &#8211; சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1239198</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Sep 2021 05:08:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹண]]></category>
		<category><![CDATA[சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239198</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பதன் ஊடாக நாடு மீண்டும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களான இந்திய சுற்றுலாப் பயணிகள் பலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். அவர்களின் தனிமைப்படுத்தப்படுத்தல் நடவடிக்கைகள் முறையாக மேற்பார்வை செய்யாததால், இது மிகவும் ஆபத்தான நிலை என அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239198</post-id>	</item>
	</channel>
</rss>
