<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உபுல் ரோஹன &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%89%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b9%e0%ae%a9/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 08 Dec 2024 06:40:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உபுல் ரோஹன &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சோதனை!</title>
		<link>https://athavannews.com/2024/1411429</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Dec 2024 06:40:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹன]]></category>
		<category><![CDATA[சோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1411429</guid>

					<description><![CDATA[பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் 1750 கள பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார். பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார். டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1411429</post-id>	</item>
		<item>
		<title>பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா மரணங்களை தடுக்க முடியாது போகும் என எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1292551</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Jul 2022 05:57:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹன]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[பொருளாதார நெருக்கடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292551</guid>

					<description><![CDATA[தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தால், கொரோனா மரணங்களை தடுக்க முடியாது போகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது, ​​இலங்கையில் உள்ள 365 சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களிலும் அன்டிஜன் பரிசோதனைக்கு தேவையான வசதிகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல இடங்களில் PCR சோதனைகளை நடத்துவதற்கு தேவையான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292551</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார தொழிசங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுபட்டுள்ளனர்!</title>
		<link>https://athavannews.com/2022/1288851</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jun 2022 03:36:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹன]]></category>
		<category><![CDATA[பணிப்புறக்கணிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288851</guid>

					<description><![CDATA[பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் இன்று(புதன்கிழமை) மற்றும் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288851</post-id>	</item>
		<item>
		<title>இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம்?</title>
		<link>https://athavannews.com/2022/1269498</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Feb 2022 04:11:57 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இசை நிகழ்ச்சிகள்]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹன]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[நிகழ்ச்சிகள்]]></category>
		<category><![CDATA[புதிய கொரோனா அலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269498</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொரோனா திரிபு உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புள்ளிவிபர ரீதியாக கொரோனா தொற்று தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்படாத போதிலும், இலங்கையில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருப்பதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269498</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா மற்றும் டெங்குக்கு நடுவில் இலங்கையில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்</title>
		<link>https://athavannews.com/2022/1264926</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Feb 2022 03:15:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹன]]></category>
		<category><![CDATA[பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264926</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு கூடுதலாக, தற்போது நாட்டில் கண்டறியப்படாத வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. எனவே, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன பொதுமக்களை கேட்டுக்கொண்டார். டெங்கு காய்ச்சல் பரவுவது நாட்டில் ஒரு தொற்றுநோய்க்கான அறிகுறிகளைக் காட்டுகிறதென்றும் மேல் மாகாணம் உட்பட நகர்ப்புறங்களில் பெரும்பாலான வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார். கட்டுமானப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264926</post-id>	</item>
		<item>
		<title>எதிர்வரும் மூன்று வாரங்களில் ஒமிக்ரோன் வேகமாகப் பரவும் &#8211; பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1258280</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Dec 2021 07:19:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹன]]></category>
		<category><![CDATA[பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258280</guid>

					<description><![CDATA[இலங்கையில் எதிர்வரும் மூன்று வாரங்களில் வேகமாகப் பரவும் கொரோனா திரிபாக ஒமிக்ரோன் காணப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 7 ஒமிக்ரோன் நோயாளர்கள் தொடர்பான ஆய்வின் மூலம் இது தெளிவாகிறது என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன  ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஒமிக்ரோன் நோயாளர்கள் அதிகமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நாடு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமைக்கு உள்ளாவதைத் தடுப்பதற்குப் பண்டிகைக் காலங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258280</post-id>	</item>
		<item>
		<title>&#8220;தடுப்பூசி நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் குறைகிறது&#8221;</title>
		<link>https://athavannews.com/2021/1256256</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Dec 2021 03:46:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Upul Rohana]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256256</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு வீதம் குறைவதற்கு தடுப்பூசி நடவடிக்கையே காரணம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இருப்பினும், தடுப்பூசியை செலுத்திக்கொண்டு பின்னரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டு மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதோடு கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த நடவடிக்கையினால் சிறுவர்கள் உட்பட தத்தமது குடும்ப உறுப்பினர்களை தொற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256256</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்புபவர்கள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் &#8211; சுகாதார பரிசோதகர் சங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1254250</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Dec 2021 04:18:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Upul Rohana]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹன]]></category>
		<category><![CDATA[பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254250</guid>

					<description><![CDATA[நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று உறுதியான பெண் குறித்து நேற்று வரை எந்த தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. வெளிநாட்டுப் பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பும் பயணிகளை வழிநடத்துவதில் பாரிய பிரச்சினை உள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். குறித்த பெண்ணும் அவரது கணவரும் நவம்பர் 24ஆம் திகதி நைஜீரியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு நாட்டுக்கு திரும்பியுள்ளனர். இவர்களை தனிமைப்படுத்திய விடயம் உள்ளிட்டவை குறித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254250</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசி திட்டத்தை விரிபுபடுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1236847</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Aug 2021 07:11:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Upul Rohana]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹன]]></category>
		<category><![CDATA[பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236847</guid>

					<description><![CDATA[நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்தை விரிபுபடுத்தி, உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றும் வெளிநாடு செல்லவிருப்பவர்களுக்கும் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிலையங்களில் தடுப்பூசி வழங்கப்படுவது இல்லை என்றும் அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியே அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். இருப்பினும் சில வைத்தியசாலைகளில் பிரத்யேகமாக தடுப்பூசி வழங்குவதற்குரிய வசதிகள் இல்லை என்பதனால் அவர்கள் மீண்டும் தற்காலிக நிலையங்களுக்கு திரும்புவதாகவும் அவர் கூறினார். ஆகவே அனைத்து வைத்தியசாலைகளிலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236847</post-id>	</item>
		<item>
		<title>ஜூன் 14ஆம் திகதி பயணத்தடையை நீக்க வேண்டாம் &#8211; PHI கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1220753</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Jun 2021 08:27:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹன]]></category>
		<category><![CDATA[பயணத்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220753</guid>

					<description><![CDATA[நாட்டில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 14 அன்று பயண கட்டுப்பாடுகளை நீக்குவது நடைமுறைக்கு சாத்தியமாகாது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பலரின் அன்றாட நடவடிக்கைகள் முன்பு போலவே இருந்தது என அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், 90 சதவீத மக்கள் பயணத்தை மிச்சப்படுத்துவோம் என எதிர்பார்த்த போதும், துரதிர்ஷ்டவசமாக, எதிர்பார்க்கப்பட்ட விகிதத்தை தங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220753</post-id>	</item>
	</channel>
</rss>
