<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உயர்தரப் பரீட்சை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 16 Jul 2026 07:48:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உயர்தரப் பரீட்சை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!</title>
		<link>https://athavannews.com/2026/1483473</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 07:46:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[A/L Exam]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483473</guid>

					<description><![CDATA[வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதா என்பது குறித்த தனது தீர்ப்பை, எதிர்வரும் ஜூலை 23 அன்று அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தெரிவித்தது. குறித்த பரீட்சைக்குத் தோற்றத் தயாராகி வரும் மாணவர் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், ஜூலை 23 அன்று தீர்ப்பை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483473</post-id>	</item>
		<item>
		<title>2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1479884</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jun 2026 06:04:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[AL Exam]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479884</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையைத் திட்டமிடப்பட்ட திகதியில் தொடங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சை அட்டவணையை மாற்றியமைக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சு வலியுறுத்துகிறது. அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479884</post-id>	</item>
		<item>
		<title>2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1473194</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2026 02:29:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#exam]]></category>
		<category><![CDATA[GCE A/L]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<category><![CDATA[விண்ணப்பங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473194</guid>

					<description><![CDATA[2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (24) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 விண்ணப்பங்கள் முற்றிலும் இணையவழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், இறுதி நேரத்திற்குப் பிறகு எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது. எனவே, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது விண்ணப்பங்களைக் இறுதி நேரத்திற்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473194</post-id>	</item>
		<item>
		<title>2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!</title>
		<link>https://athavannews.com/2026/1470577</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Apr 2026 04:30:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[2025 A/L Exam]]></category>
		<category><![CDATA[Examinations]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470577</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு A/L தேர்வு முடிவுகள் நேற்று (31) இணையத்தில் வெளியிடப்பட்டன. பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான (www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk) ஆகியவற்றில் உள்நுழைந்த பிறகு, சரியான சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம். 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470577</post-id>	</item>
		<item>
		<title>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1348146</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Sep 2023 04:36:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[EXAM.SCHOOL.NEWS]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348146</guid>

					<description><![CDATA[கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்தப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348146</post-id>	</item>
		<item>
		<title>உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1338493</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jul 2023 10:00:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<category><![CDATA[ஒகஸ்ட்]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1338493</guid>

					<description><![CDATA[2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார். அந்த வகையில் குறித்த பெறுபேறுகள் ஒகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள் நத்தார் பண்டிகைக்கு முன்னதாக நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1338493</post-id>	</item>
		<item>
		<title>உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்படுகின்றன!</title>
		<link>https://athavannews.com/2023/1331008</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Apr 2023 04:41:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1331008</guid>

					<description><![CDATA[உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இயற்பியல், வேதியியல், இணைந்த கணிதம், விவசாயம், உயிரியல், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள், வணிகக் கற்கைகள், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்களும், 2022 டிசம்பர் 31 க்குப் பிறகு ஓய்வு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1331008</post-id>	</item>
		<item>
		<title>உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1330586</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Apr 2023 15:13:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்து சமயம்]]></category>
		<category><![CDATA[இந்து நாகரிகம்]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[கிறிஸ்தவம்]]></category>
		<category><![CDATA[கீழைத்தேய சங்கீதம்]]></category>
		<category><![CDATA[பரதநாட்டியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330586</guid>

					<description><![CDATA[உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330586</post-id>	</item>
		<item>
		<title>தடையில்லா மின்சாரத்தை கோரிய மனு நிராகரிக்கப்பட்டது!</title>
		<link>https://athavannews.com/2023/1323754</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Feb 2023 05:59:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323754</guid>

					<description><![CDATA[உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறு, இலங்கை மின்சார சபைக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று(வெள்ளிக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323754</post-id>	</item>
		<item>
		<title>மின்வெட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1322030</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jan 2023 09:30:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<category><![CDATA[மின்வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322030</guid>

					<description><![CDATA[உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்வெட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஏற்படுவதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தொடர்ச்சியாக மின்சாரத்தினை விநியோகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322030</post-id>	</item>
	</channel>
</rss>
