<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உற்பத்தி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 16 Feb 2023 04:50:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உற்பத்தி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கை- இந்தியாவிற்கிடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்!</title>
		<link>https://athavannews.com/2023/1324191</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Feb 2023 04:50:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<category><![CDATA[புரிந்துணர்வு ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[மின்சார கட்டமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324191</guid>

					<description><![CDATA[இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் உடன்படிக்கையை எற்படுத்திக்கொண்டதன் பின்னர் செயலாக்க ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக முன்மொழியப்பட்ட இந்த திட்டம் இதுவரை சிறிய அளவிலான முன்னேற்றத்தையே எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் மின் கட்டமைப்பை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324191</post-id>	</item>
		<item>
		<title>மத்திய வர்க்கத்தினரை பாதுகாக்கும் அரசாங்கம் நாட்டுக்கு தேவை – சஜித்!</title>
		<link>https://athavannews.com/2023/1323726</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Feb 2023 04:24:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[மத்திய மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323726</guid>

					<description><![CDATA[உற்பத்தி கைத்தொழில் புரட்சியின் ஊடாக இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் மத்திய வர்க்கத்தினரை பாதுகாக்கும் அரசாங்கம் நாட்டுக்கு தேவை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெலிமடை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323726</post-id>	</item>
		<item>
		<title>அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1320068</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jan 2023 11:11:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிக எரிசக்தி]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320068</guid>

					<description><![CDATA[நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டி, மறுபயன்பாடு, மறுசுழற்சி, மறுவடிவமைப்பு, மறுஉருவாக்கம் போன்ற நிலைத்தன்மையை நோக்கிய முக்கியமான படிகள் இந்தியாவின் கலாசார நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அபரிமிதமான புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய பாக்லே, நிலையான சக்தி மூலங்களிலிருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320068</post-id>	</item>
		<item>
		<title>கால்நடை பண்ணைகள் கடந்த ஆண்டு 300 முறை நதிகளை மாசுபடுத்தியுள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1315814</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Dec 2022 07:19:24 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்தில் கால்நடை பண்ணைகள்]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315814</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் கால்நடை பண்ணைகள் கடந்த ஆண்டு 300 முறை நதிகளை மாசுபடுத்தியதாக, சமீபத்திய அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 20 பெரிய மாசு சம்பவங்கள் பதிவாகினாலும், 2021இல் ஆறு பண்ணைகள் மீத மட்டுமே வழக்குத் தொடரப்பட்டன, அதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரிக்கை கடிதங்களை வழங்கியது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வழக்குத் தொடருவது ஒரு கடைசி வழியாகும் என்று அரசாங்கம் கூறியது. அனைத்து விவசாயிகளும் தங்கள் சுற்றுச்சூழல் பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும், தண்ணீர் சூழலுக்கு நன்மை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315814</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியா ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும்: பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1314060</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Dec 2022 05:55:08 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய வணிகங்கள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314060</guid>

					<description><![CDATA[நிறுவனங்கள் முதலீடு செய்யவில்லை, விலை உயர்கிறது மற்றும் பொருளாதாரம் சுருங்கும் நிலை அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் குழுவான பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பிரித்தானியா ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும் என பிரித்தானியா தொழில் கூட்டமைப்பின் தலைவர் டோனி டேங்கர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு தேவையான ஆட்களும் இல்லை, உற்பத்தித்திறனும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். பிரித்தானியா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314060</post-id>	</item>
		<item>
		<title>இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றது உள்ளூர் பால் மாவின் விலை</title>
		<link>https://athavannews.com/2022/1302971</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Oct 2022 03:12:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூர் பால் மா]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302971</guid>

					<description><![CDATA[உள்ளூர் பால் மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றில் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 950 ரூபாவாகும். அத்துடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முழு ஆடைப் பால்மா கிலோவொன்றின் விலை 230 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாகும். ஆடை நீக்கப்பட்ட பால்மாவின் விலை 210 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய ஆயிரத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302971</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் உற்பத்தி நடவடிக்கைகள் வீழ்ச்சி?</title>
		<link>https://athavannews.com/2022/1299247</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Sep 2022 05:01:04 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[வீழ்ச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299247</guid>

					<description><![CDATA[சீனாவில் வெப்ப அலைகள் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்தமையால் மின்சார நுகர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன. தேசிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின் படி, உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு ஜூலையில் 49.0 இருந்து 49.4 வரை உயர்ந்ததுள்ளது. முந்தைய இரண்டாவது காலாண்டில் சீனாவும் பொருளாதாரச் சுருக்கத்தைத் தவிர்த்தது. மீண்டும் மீண்டும் முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதார சரிவுகள் ஏற்பட்டன. இந்நிலையில், மின்சார நுகர்ச்சியானது பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மேலும் இழப்பைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299247</post-id>	</item>
		<item>
		<title>பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விற்பனை தொடர்பில் நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!</title>
		<link>https://athavannews.com/2022/1296816</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Aug 2022 04:00:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிவிசேட வர்த்தமானி]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<category><![CDATA[களஞ்சியப்படுத்தல்]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296816</guid>

					<description><![CDATA[48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் இதுதொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என அதில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு நபரும் கோரும் பொருட்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என இந்த வர்த்தமானியில்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூலப்பொருட்களின் சிக்கல் அல்லது பிற நியாயமான உற்பத்தி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296816</post-id>	</item>
		<item>
		<title>பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1284014</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 26 May 2022 15:16:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<category><![CDATA[பேக்கரி]]></category>
		<category><![CDATA[பேக்கரி உற்பத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284014</guid>

					<description><![CDATA[கடந்த சில நாட்களாக பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே இவ்வாறு பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இத்தொழிலை நடத்தும் தொழிலதிபர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை உயர்வு, பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284014</post-id>	</item>
		<item>
		<title>பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1272205</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Mar 2022 04:27:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள்]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<category><![CDATA[பொலித்தீன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272205</guid>

					<description><![CDATA[பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன. அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். டொலர் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரிசியை பொதியிடப் பயன்படுத்தும் பை ஒன்றின் விலையை 35 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரிசி பை உற்பத்தியார்கள் முன்னர் அறிவித்திருந்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272205</post-id>	</item>
	</channel>
</rss>
