<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உலக சுகாதார அமைப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 11 Mar 2025 07:14:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உலக சுகாதார அமைப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>2024 இல் ஏழு நாடுகள் மாத்திரமே காற்றின் தரத்தை பூர்த்தி செய்ததாக WHO தகவல்!</title>
		<link>https://athavannews.com/2025/1424763</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Mar 2025 07:14:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Air quality]]></category>
		<category><![CDATA[WHO]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[காற்றின் தரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1424763</guid>

					<description><![CDATA[கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்றின் தரங்களை ஏழு நாடுகள் மட்டுமே பூர்த்தி செய்ததாக செவ்வாயன்று (11) வெளியிடப்பட்ட தரவுகள் காட்டுகின்றன. சுவிஸ் காற்றின் தர கண்காணிப்பு நிறுவனமான IQAir தொகுத்த புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் சாட் மற்றும் பங்களாதேஷ் உலகின் மிகவும் காற்றின் தரம் குன்றிய நாடுகளாக இருந்தன. சராசரி காற்றின் தரம் அங்கு WHO வழிகாட்டுதல்களை விட 15 மடங்கு அதிகமாக இருந்தது. அதேநேரம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பஹாமாஸ், பார்படோஸ், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1424763</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1288396</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jun 2022 04:17:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை நோய்]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை பாதிப்பு]]></category>
		<category><![CDATA[பொது சுகாதார அவசர நிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288396</guid>

					<description><![CDATA[குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது. சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும். கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன. தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288396</post-id>	</item>
		<item>
		<title>ஜேர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு பரிந்துரை!</title>
		<link>https://athavannews.com/2022/1286393</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jun 2022 04:13:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை தொற்று]]></category>
		<category><![CDATA[சுகாதார நிபுணர் குழு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரேஸில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286393</guid>

					<description><![CDATA[ஜேர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு சுகாதார நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. எனினும், அத்தகைய தடுப்பூசிகளின் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், குரங்கு அம்மை தொற்று அபாயம் நிறைந்தவர்களுக்கு மட்டும் அந்தத் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. பாலியல் ரீதியில் புதியவர்களுடன் நெருங்கிப் பழகுவோருக்கு அந்த நோய்த்தொற்று அபாயம் அதிகமிருப்பதாகவும், இதுவரை அந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. ஜேர்மனியில் 130க்கும் மேற்பட்டோருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286393</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பிற்கு உலக சுகாதார அமைப்பு டெங்கு எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1285918</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jun 2022 14:15:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[டெங்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285918</guid>

					<description><![CDATA[கொழும்பு மாவட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பு டெங்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 05ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இலங்கையில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மேல் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கடந்த வாரம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285918</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸில் 51 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1285369</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jun 2022 03:08:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[உள்ளூர் தொற்று]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் தேசிய பொது சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285369</guid>

					<description><![CDATA[பிரான்ஸில் 51 பேருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒட்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 643இல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது. இது மே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285369</post-id>	</item>
		<item>
		<title>20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1284205</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 28 May 2022 03:07:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[போர்துக்கல்]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284205</guid>

					<description><![CDATA[20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா, ஸ்பெயின், போர்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பெருந்தொற்று, தொற்று நோய்கள் பிரிவின் இயக்குனர் சில்வி பிரையண்ட் இதுகுறித்து கூறுகையில், &#8216;எதிர்காலத்தில் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284205</post-id>	</item>
		<item>
		<title>ஹபடைடிஸ் நோயால் பாதிக்கப்படும் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1278643</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Apr 2022 07:35:25 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<category><![CDATA[ஹபடைடிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278643</guid>

					<description><![CDATA[திடீரென ஏற்படும் ஹபடைடிஸ் நோயால் பாதிக்கப்படும் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. எனினும், இதுவரை பிரித்தானியாவில் இதுதொடர்பான எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை இறந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. ஆனால், அது எங்கு ஏற்பட்டது என்று கூறவில்லை. கல்லீரல் அழற்சியின் பெரும்பாலானவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278643</post-id>	</item>
		<item>
		<title>ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என வகைப்படுத்தப்படக்கூடாது: உலக சுகாதார அமைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1260549</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jan 2022 04:29:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இளைஞர்கள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன்]]></category>
		<category><![CDATA[டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ்]]></category>
		<category><![CDATA[டெல்டா]]></category>
		<category><![CDATA[வயதானவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260549</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸின் புதியவகை மாறுபாடான ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என்று வகைப்படுத்தப்படக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த உலக சுகாதார சபையின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ், &#8216;டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரோன் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களில், இது லேசானது என்று வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முந்தைய மாறுபாடுகளைப் போலவே, ஒமிக்ரோன் மக்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260549</post-id>	</item>
		<item>
		<title>உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி இலக்கை எட்ட தவறிய ஆபிரிக்க நாடுகள்!</title>
		<link>https://athavannews.com/2022/1260318</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 04:02:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்க நாடு]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்க நாடுகள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மக்கள்தொகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260318</guid>

					<description><![CDATA[டிசம்பர் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் எல்லா நாடுகளிலும் 40 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற உலக சுகாதார அமைப்பின் இலக்கை, பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் தவறவிட்டுள்ளன. ஆபிரிக்க கண்டம் முழுவதும் இதுவரை 9 சதவித மக்கள் மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆபிரிக்க கண்டத்திலேயே ஏழு நாடுகள் மட்டுமே 40 சதவீத இலக்கை எட்டியுள்ளன. அதிலும் மூன்று நாடுகள் சிறு தீவுகள், அங்கு போக்குவரத்து சிக்கல்கள் பெரிதாக இல்லை. செய்சில்லெஸ், மொரீஷஸ் ஆகிய நாடுகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260318</post-id>	</item>
		<item>
		<title>ஒமிக்ரோன் இதுவரையில் 57 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2021/1255491</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 06:44:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255491</guid>

					<description><![CDATA[ஒமிக்ரோன் வேகமாகப் பரவி வருவதாகவும், தற்போது அது 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், பல்லாயிரம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், டெல்டா வைரசின் பாதிப்பை விடவும் குறைவான பாதிப்பே ஒமிக்ரோனால் ஏற்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255491</post-id>	</item>
	</channel>
</rss>
