<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உலக சுகாதார நிறுவனம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 26 Jun 2024 11:40:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உலக சுகாதார நிறுவனம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மதுப் பாவனையால் 32 இலட்சம் மக்கள் உயிரிழப்பு : ஆய்வில் அதிர்ச்சி!</title>
		<link>https://athavannews.com/2024/1389897</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 11:37:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[கஞ்சா போதைப்பொருள்]]></category>
		<category><![CDATA[குடிபோதை]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத போதைப்பொருட்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389897</guid>

					<description><![CDATA[உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 இலட்சம் மக்கள் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு வருடமும் 26 இலட்சம் மக்கள் மரணிக்கின்றனர். போதைப் பொருட்களால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 6 இலட்சம் மக்கள் இறக்கின்றனர். மது மற்றும் போதைப் பொருட்களால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மது அருந்துவதால் 20 இலட்சம் ஆண்களும், கஞ்சாவினால் 4 இலட்சம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389897</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள்: உலக சுகாதார நிறுவனம் கணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1311671</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Nov 2022 03:46:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[குளிர்சாதன பெட்டிகள்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[மருத்துவமனைகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311671</guid>

					<description><![CDATA[இந்த குளிர்காலத்தில் உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பில் பாதி சேதமடைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மில்லியன் மக்கள் தற்போது மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவன பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி பி க்ளூக் கூறினார். உக்ரைனில், சில பகுதிகளில் வெப்பநிலை -20செல்சியஸ் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311671</post-id>	</item>
		<item>
		<title>எத்தியோப்பியாவில் அரசாங்கத்திற்கும் திக்ராயன் படைகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!</title>
		<link>https://athavannews.com/2022/1308572</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Nov 2022 03:53:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பிய அரசாங்க அதிகாரி]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்]]></category>
		<category><![CDATA[ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்]]></category>
		<category><![CDATA[திக்ரே மக்கள் விடுதலை முன்னணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308572</guid>

					<description><![CDATA[எத்தியோப்பிய உள்நாட்டுப் போரில், ஒரு ஆச்சரியமான ஒப்பந்தமாக இரண்டு வருட மோதலை நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இம்முறை ஒப்பந்தங்கள் மேலும் சென்றுள்ளன. எத்தியோப்பிய அரசாங்க அதிகாரிகளும் திக்ரே மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதிகளும் ஆயுதக் குறைப்புத் திட்டம் மற்றும் உதவிப் பொருட்கள் உட்பட முக்கியமான சேவைகளை மீட்டெடுப்பதில் கையெழுத்திட்டுள்ளனர். ஆபிரிக்க ஒன்றியம், இதை ஒரு புதிய விடியல் என்று அழைத்தது. வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்களுக்கு உணவு உதவி தேவை என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308572</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு அம்மை நோய் சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1292202</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Jul 2022 03:26:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை நோய்]]></category>
		<category><![CDATA[பிரகடனம்]]></category>
		<category><![CDATA[பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்]]></category>
		<category><![CDATA[வல்லுநர் குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292202</guid>

					<description><![CDATA[உலக அளவில் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், குரங்கு அம்மை நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்துள்ளது. இந்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்துள்ளார். குரங்கு அம்மை நோய் தொடர்பாக வல்லுநர் குழு உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். வல்லுநர் குழுவின் பெரும்பான்மை ஆதரவு இதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292202</post-id>	</item>
		<item>
		<title>உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1285703</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jun 2022 10:37:28 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை நோய்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[வட அமெரிக்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285703</guid>

					<description><![CDATA[உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகமாகும். தொற்று பொதுவாக லேசானது, ஆனால் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிற்கு வெளியே பரவலாக பரவுவது இதுவே முதல் முறை. ஏற்கனவே குரங்கு அம்மை நோய் 27 நாடுகளில் பரவுகின்றது. இந்த புதிய தொற்றுகளில் பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும், மெக்சிகோ, அர்ஜென்டினா, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285703</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்களுக்கு &#8216;சல்மோனெல்லா&#8217; வைரஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1279060</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Apr 2022 03:50:42 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[சல்மோனெல்லா]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[பெல்ஜியன் சாக்லேட்]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279060</guid>

					<description><![CDATA[ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் &#8216;சல்மோனெல்லா&#8217; வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இந்த சாக்லேட்டுகள் 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சால்மோனெல்லா பெல்ஜிய சாக்லேட் மூலம் பரவுகிறது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இந்த சாக்லேட்டை சாப்பிட்ட 150 குழந்தைகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279060</post-id>	</item>
		<item>
		<title>டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள்: உலக சுகாதார நிறுவனம்!</title>
		<link>https://athavannews.com/2021/1232591</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Aug 2021 06:20:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ்]]></category>
		<category><![CDATA[டெல்டா]]></category>
		<category><![CDATA[டெல்டா பிளஸ்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி வழங்கல்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232591</guid>

					<description><![CDATA[தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. மாறுபாடு அடைந்துள்ள டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களாக ஜேர்மனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மூன்றாவது டோஸ் செலுத்த தயாராகி வருகின்ற நிலையில், அவரின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ் கூறுகையில்,  &#8216;உலக நாடுகள் தங்கள் மக்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232591</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: தேசிய சுகாதார ஆணையம்!</title>
		<link>https://athavannews.com/2021/1224007</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jun 2021 06:14:30 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தேசிய சுகாதார ஆணையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224007</guid>

					<description><![CDATA[சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். எனினும், உலகின் பிற நாடுகளைப் போல் அங்கும் இரண்டு தவணைகளாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், எத்தனை பேருக்கு இதுவரை முழுமையாக அந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்ற விபரத்தை ஆணையம் வெளியிடவில்லை. கடந்த மாதம் வரை சீனாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224007</post-id>	</item>
		<item>
		<title>சீனாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2021/1214184</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Thu, 06 May 2021 06:09:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sinovac]]></category>
		<category><![CDATA[world health organization]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[சினோவக்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214184</guid>

					<description><![CDATA[சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும், குறித்த தடுப்பூசியால் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து குறித்து இன்னும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் மூலோபாய ஆலோசனைக் குழுவின் சுயாதீன வல்லுநர்கள், சீனா, பிரேசில், இந்தோனேசியா, துருக்கி மற்றும் சிலி ஆகிய நாடுகளில் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலிருந்து சினோவக்கின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214184</post-id>	</item>
	</channel>
</rss>
