<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உலக சுகாதார ஸ்தாபனம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 30 Jan 2026 08:27:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உலக சுகாதார ஸ்தாபனம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு &#8211; WHO அறிக்கை! </title>
		<link>https://athavannews.com/2026/1462341</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 08:20:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nipah]]></category>
		<category><![CDATA[WHO]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<category><![CDATA[நிபா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462341</guid>

					<description><![CDATA[மேற்கு வங்காளத்தில் இரண்டு நிபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கொடிய நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இன்று (30) தெரிவித்துள்ளது. இதனால், எந்தவொரு வர்த்தக அல்லது பயண கட்டுப்பாடுகளையும் பரிந்துரைக்கவில்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு அறிக்கையல் உறுதிபடுத்தியது. ஹொங்கொங், தாய்லாந்து, தாய்வான், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகள் நிபா வைரஸ் தொற்றுகள் குறித்த அறிக்கைகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462341</post-id>	</item>
		<item>
		<title>உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!</title>
		<link>https://athavannews.com/2026/1460992</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 08:36:07 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[WHO]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460992</guid>

					<description><![CDATA[அமெரிக்க சுகாதாரம், உலக சுகாதாரம் இரண்டையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்கா வியாழக்கிழமை (22) உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது. மேலும். மேலும், வொஷிங்டன் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார ஸ்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய 260 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அமெரிக்க சட்டத்தையும் இது மீறுகிறது. 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460992</post-id>	</item>
		<item>
		<title>காசாவில் உள்ள மருத்துவமனைகள் தற்போது கல்லறைகளாக மாறிவிட்டன &#8211; உலக சுகாதார ஸ்தாபனம்</title>
		<link>https://athavannews.com/2023/1358668</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Nov 2023 09:49:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1358668</guid>

					<description><![CDATA[காசாவில் உள்ள மருத்துவமனைகள் தற்போது கல்லறைகளாக மாறிவிட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் காசாவில் 38 நாட்களாக இடம்பெற்றுவரும் யுத்தத்தினால் 12 ஆயிரத்தி 500 ற்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காசாவில் உள்ள சிறுவர்கள் மருத்துவமனை ஒன்றின் அடித்தளத்தை ஹமாஸ் அமைப்பினர் ஆயுதக் கிடங்கை வைத்துள்ளதாகவும் அதில் பயனாய் கைதிகள் இருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. மேலும், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1358668</post-id>	</item>
		<item>
		<title>தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க WHO இணக்கம்!</title>
		<link>https://athavannews.com/2023/1326327</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Mar 2023 10:14:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல]]></category>
		<category><![CDATA[டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ்]]></category>
		<category><![CDATA[ஜெனிவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326327</guid>

					<description><![CDATA[நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு ஜெனிவாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உடனான கலந்துரையாடலின் போது இலங்கையின் தற்போதைய சுகாதார நிலைமை குறித்து தெளிவுபடுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326327</post-id>	</item>
		<item>
		<title>பற்றாக்குறையாகவுள்ள 37 மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டது!</title>
		<link>https://athavannews.com/2023/1326238</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Mar 2023 04:13:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326238</guid>

					<description><![CDATA[நாட்டில் பற்றாக்குறையாக உள்ள 37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டுடன் இணைந்து இந்த கலந்துரையாடல் ஜெனீவாவில் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் உலக சுகாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326238</post-id>	</item>
		<item>
		<title>வளி மாசடைவதனை அளவீடு செய்வதற்கான சில கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டன!</title>
		<link>https://athavannews.com/2022/1317941</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 05:36:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<category><![CDATA[வளி மாசடைவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317941</guid>

					<description><![CDATA[வளி மாசடைவதனை அளவீடு செய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு சில கருவிகளை வழங்கியுள்ளது. சுற்றாடல் அதிகாரசபையின் வளி மாசடைதல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கருவிகள் யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் குருணாகல் ஆகிய நகரங்களில் பொருத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வளி மாசடையும் போது அவற்றை அளவீடு செய்ய இந்த கருவிகள் உதவும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317941</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு அம்மை பரவுவதை தடுக்க விமான நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?</title>
		<link>https://athavannews.com/2022/1292342</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Jul 2022 11:40:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<category><![CDATA[விமான நிலையம்]]></category>
		<category><![CDATA[வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292342</guid>

					<description><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம் குரங்கு அம்மையினை உலகளாவிய அவசரநிலையாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வரை வைரஸ் பரவுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் இலங்கைக்கு குரங்கு அம்மை வைரஸ் வரும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும், வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் விமான நிலையத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு இதுவரையில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த வைரஸ் தொடர்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292342</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவ நெருக்கடியை சமாளிக்க பூரண ஆதரவு &#8211; உலக சுகாதார ஸ்தாபனம்</title>
		<link>https://athavannews.com/2022/1283628</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 24 May 2022 07:09:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283628</guid>

					<description><![CDATA[இலங்கையின் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க உலக சுகாதார ஸ்தாபனம் பூரண ஆதரவை வழங்கும் என அந்த ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் அலகா சிங் உறுதியளித்தார். அலரிமாளகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோதே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதத்திற்குள் மருந்துப் பற்றாக்குறையை தீர்க்க முடியும் என்று தான் நம்புவதாக அவர் இதன்போது  தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283628</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் &#8211; WHO</title>
		<link>https://athavannews.com/2022/1260854</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Jan 2022 04:08:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260854</guid>

					<description><![CDATA[ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான இயக்குநா் பூனம் கேத்ரபால் சிங் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவாக இருந்தாலும் அது குறித்து மக்கள் அலட்சியம் கொள்ளக்கூடாது என்றும் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரோன் பரவல் வேகம் அதிகரித்துள்ளதுடன், உலக அளவில் அத்தொற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260854</post-id>	</item>
		<item>
		<title>ஒமிக்ரோன் தொற்று கடுமையான நோயை ஏற்படுத்தாது &#8211; உலக சுகாதார ஸ்தாபனம்</title>
		<link>https://athavannews.com/2021/1255206</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Dec 2021 06:06:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255206</guid>

					<description><![CDATA[ஒமிக்ரோன் தொற்று கடுமையான நோயை ஏற்படுத்தாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. முதலில் தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் தொற்று பிற நாடுகளுக்கு வேகமாக பரவிவரும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. முந்தைய கொரோனா வகைகளை விட ஒமிக்ரோன் தொற்று கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மைக்கேல் ரியான் கூறியுள்ளார். நம்மிடம் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன என்றும் அவை தற்போதுள்ள அனைத்து வகைகளுக்கும் எதிராக செயற்பட்டு நோயின் தீவிரத்தை கட்டுபடுத்தியுள்ளது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255206</post-id>	</item>
	</channel>
</rss>
