<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உளவுத்துறை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 17 Jan 2023 04:47:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உளவுத்துறை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அயோத்தி ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1320454</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jan 2023 04:47:08 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உளவுத்துறை]]></category>
		<category><![CDATA[குடியரசு தினம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[ஜெய்ஷ் இ முகமது அமைப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320454</guid>

					<description><![CDATA[குடியரசு தினத்தன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக அத்தகவல் தெரிவிக்கின்றது. இந்தியாவில் ஜெய்ஷ் இ முகம்மது பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த 2019இல் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் கடந்த 2016இல் பஞ்சாப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320454</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானிலிருந்து பிரித்தானியா வெளியேறியது பேரழிவு- துரோகம்!</title>
		<link>https://athavannews.com/2022/1283608</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 24 May 2022 06:17:20 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[இராஜதந்திரம்]]></category>
		<category><![CDATA[உளவுத்துறை]]></category>
		<category><![CDATA[துரோகம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பேரழிவு]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283608</guid>

					<description><![CDATA[கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா வெளியேறியது ஒரு &#8216;பேரழிவு&#8217; மற்றும் &#8216;துரோகம்&#8217; ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. உளவுத்துறை, இராஜதந்திரம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் முறையான தோல்விகள் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுக் குழு கூறியது. வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், திரும்பப் பெறுவதைக் கையாள்வதைப் பாதுகாத்து, குழுவின் கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்து பதிலளிப்பதாகக் கூறினார். ஆனால், விசாரணையை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத்தின் உயர்மட்ட சிவில் ஊழியர் சர் பிலிப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283608</post-id>	</item>
		<item>
		<title>சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் &#8211; உளவுத்துறை எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1262346</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Jan 2022 03:24:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உளவுத்துறை]]></category>
		<category><![CDATA[சட்டமன்ற தேர்தல்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262346</guid>

					<description><![CDATA[சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லைப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்காக பல ஆளில்லா விமானங்களை அனுப்ப பாகிஸ்தான் முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் நடத்தப்பட்ட தாக்குதல்கலைப் போன்று தாக்குதல் நடத்தினாலும், அவற்றுக்கு ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாகத்தான் டெல்லியில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாகவும், உளவுத்துறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262346</post-id>	</item>
		<item>
		<title>டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு : உளவுத்துறை எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1244082</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Oct 2021 02:46:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உளவுத்துறை]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244082</guid>

					<description><![CDATA[டெல்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது பண்டிகைக் காலம் என்பதால் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவலாம் எனவும், இதனால் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் திரளாகக் கூடும் இடங்களிலும், வழிப்பாட்டு தளங்களிலும்  பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244082</post-id>	</item>
		<item>
		<title>ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் : எச்சரிக்கும் உளவுத்துறை!</title>
		<link>https://athavannews.com/2021/1229792</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jul 2021 03:49:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆள் இல்லா விமானம்]]></category>
		<category><![CDATA[உளவுத்துறை]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229792</guid>

					<description><![CDATA[ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்கு முன்பதாக தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.  அதேநேரம் சமீபத்தில் காஷ்மீர் பகுதிகளில் ஆள் இல்லா விமானம் மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் உளவுத்துறையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229792</post-id>	</item>
		<item>
		<title>இஸ்ரேலின் புதிய பிரதமராக நெஃப்தலி பென்னெட் பதவியேற்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1222459</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Jun 2021 06:32:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[உளவுத்துறை]]></category>
		<category><![CDATA[நெஃப்தலி பென்னெட்]]></category>
		<category><![CDATA[வலதுசாரி தேசியவாதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222459</guid>

					<description><![CDATA[நீண்ட இழுபறி மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இஸ்ரேலின் புதிய பிரதமராக நெஃப்தலி பென்னெட் பதவியேற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில்,பெரும் பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் வலதுசாரி தேசியவாதி நெஃப்தலி பென்னெட் பதவியேற்றார். இதன்போது தனது அரசாங்கம் அனைத்து மக்களுக்காகவும் செயற்படும் என்றும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கும் என்றும் உறுதியளித்தார். அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக யமினா கட்சியின் தலைவரான பென்னட், செப்டம்பர் 2023ஆம் ஆண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222459</post-id>	</item>
		<item>
		<title>உளவுத்துறை தகவல்கள் ட்ரம்புக்கு வழங்கப்படக் கூடாது: ஜோ பைடன்!</title>
		<link>https://athavannews.com/2021/1196286</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Feb 2021 08:49:17 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[உளவுத்துறை]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி எ]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1196286</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், உளவுத்துறை தகவல்கள் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தில் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தெரிவிக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் தாறுமாறாக நடந்துகொள்ளும் ட்ரம்புக்கு அது தேவையில்லை. அவருக்கு எந்த மதிப்பீட்டின் உளவுத்தகவல்களை தெரிவிப்பது. ட்ரம்புக்கு தெரிவித்தால், உளவுத் தகவல்களை வெளியே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1196286</post-id>	</item>
	</channel>
</rss>
