<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உள்ளூராட்சி சபை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 16 Jun 2025 04:44:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உள்ளூராட்சி சபை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2025/1435928</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Jun 2025 04:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo MC]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435928</guid>

					<description><![CDATA[மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி (LG) தேர்தலைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை, அதன் முதல் அமர்விற்காகக் கூடியது. அதன்படி, மேல் மாகாண உள்ளூராட்சித் திணைக்கள ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவின் தலைமையில் காலை 9:30 மணிக்கு அமர்வு தொடங்கியது. இதற்கிடையில், ரகசிய வாக்கெடுப்பு மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவதா அல்லது திறந்த வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதா என்பது குறித்து சபையில் ஒரு சூடான சூழ்நிலை எழுந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435928</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1327102</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 09:15:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[சர்வஜன வாக்குரிமை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327102</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற்றாலும் அதில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதியில் இருந்து தான் ஆரம்பமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான முதல்நாள் விவாதத்தில் உறையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327102</post-id>	</item>
		<item>
		<title>யாழில் வீணையிலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுகின்றோம் – பசில்!</title>
		<link>https://athavannews.com/2023/1321558</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jan 2023 07:35:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[உள்ளுராட்சி சபைத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[பசில் ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321558</guid>

					<description><![CDATA[உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுவதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று இன்று(செவ்வாய்கிழமை) வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 252 உள்ளூராட்சி சபைகளில் நேரடியாக மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலினை ஒத்திவைப்பதற்குரிய நடவடிக்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் தற்போது ஆட்சியில் இல்லை. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321558</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் 15 மாவட்டங்களில் 100 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1321279</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Jan 2023 13:36:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல் கட்சி]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[வேட்பு மனுக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321279</guid>

					<description><![CDATA[பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுமார் 15 மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல உள்ளூராட்சி சபை மற்றும் மஹியங்கனை உள்ளூராட்சி சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஹாலிஎல பிரதேச சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் வழங்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னாவ உள்ளூராட்சி சபைக்கு ஹெலிகொப்டர் சின்னத்தில் சுதந்திர மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321279</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு புதிய சட்டமூலம் தடையாக இருக்காது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!</title>
		<link>https://athavannews.com/2023/1320892</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 04:28:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபைத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320892</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தடையாக இருக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் 61 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320892</post-id>	</item>
		<item>
		<title>யாழில் 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது!</title>
		<link>https://athavannews.com/2023/1320722</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jan 2023 12:21:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள் கூட்டணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி]]></category>
		<category><![CDATA[ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320722</guid>

					<description><![CDATA[ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தினை இன்றைய தினம்(புதன்கிழமை) செலுத்தியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் தலைமையிலான ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் இன்றைய தினம் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினர். யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை யாழ்.மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தினர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320722</post-id>	</item>
		<item>
		<title>கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு இடைக்கால தடை!</title>
		<link>https://athavannews.com/2023/1320611</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jan 2023 12:23:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[கல்முனை மாநகர சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320611</guid>

					<description><![CDATA[கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்.ஏ. மொஹமட் சலீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320611</post-id>	</item>
		<item>
		<title>ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி நாளை உதயமாகின்றது?</title>
		<link>https://athavannews.com/2023/1319840</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Jan 2023 05:17:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[கூட்டணி]]></category>
		<category><![CDATA[தமிழ்க் கட்சிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319840</guid>

					<description><![CDATA[முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளை(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்துச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் கொழும்பு இல்லத்தில் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தச் சந்திப்பில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319840</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி சபைத் தேர்தல் &#8211; இதுவரை 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தின!</title>
		<link>https://athavannews.com/2023/1319532</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jan 2023 05:04:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபைத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319532</guid>

					<description><![CDATA[எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நேற்று(திங்கட்கிழமை) வரை அங்கீகரிக்கப்பட்ட 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தவிர அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியும், கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியும் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் கட்சி கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319532</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியது மொட்டு கட்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1319348</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jan 2023 08:52:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் பந்துல குணவர்தன]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319348</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இன்று (திங்கட்கிழமை) செலுத்தியுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் கொழும்பு மாவட்ட செயலகத்திற்கு வந்து தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319348</post-id>	</item>
	</channel>
</rss>
