<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உள்ளூராட்சி மன்றத் தேர்தல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 07 May 2025 12:20:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உள்ளூராட்சி மன்றத் தேர்தல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>7 மாதங்களில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்!-திலித் ஜயவீர</title>
		<link>https://athavannews.com/2025/1431190</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 12:20:52 +0000</pubDate>
				<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1431190</guid>

					<description><![CDATA[இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 227 சபைகளுக்காக போட்டியிட்ட நிலையில், 226 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது  மொத்தமாக போட்டியிட்ட உள்ளூராட்சி சபைகளின்  எண்ணிக்கைக்கு நிகராக உறுப்பினர் எண்ணிக்கையை தாம்  பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன்” மக்கள் விடுதலை முன்னணிக்கு 3 சதவீத வாக்குகளைப் பெற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1431190</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: பி.ப 1 மணிவரையான தேர்தல் நிலவரம்!</title>
		<link>https://athavannews.com/2025/1430811</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 06 May 2025 08:40:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430811</guid>

					<description><![CDATA[2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று  வருகின்றது. அந்தவகையில் இன்று (06)  இன்று பிற்பகல்  1 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு பதுளை &#8211; 48% இரத்தினபுரி &#8211; 37% மட்டக்களப்பு &#8211; 38% கேகாலை &#8211; 40% திகாமடுல்ல &#8211; 41% புத்தளம் &#8211; 38% அநுராதபுரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430811</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி மன்றத் தேர்தல் -காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1430728</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 06 May 2025 04:34:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Election 2025]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430728</guid>

					<description><![CDATA[இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.. இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு திகாமடுல்ல &#8211; 12% யாழ்ப்பாணம் &#8211; 6% மன்னார் &#8211; 12ம% வவுனியா &#8211; 31.5 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430728</post-id>	</item>
		<item>
		<title>தபால்மூல வாக்களிப்பு &#8211; இரண்டாம் நாள் இன்று!</title>
		<link>https://athavannews.com/2025/1429464</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Apr 2025 04:11:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429464</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. அதன்படி இன்றும் (25) ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திககளிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429464</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2025/1428687</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Apr 2025 10:40:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428687</guid>

					<description><![CDATA[எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும்  24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 22ஆம், 23ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்ப்பின் நிமித்தம், அத் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நாட்களான 28ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428687</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1427534</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Apr 2025 06:09:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1427534</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 71 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1427534</post-id>	</item>
		<item>
		<title>உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும்?</title>
		<link>https://athavannews.com/2023/1329968</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Apr 2023 04:10:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[நிமல் புஞ்சிஹேவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329968</guid>

					<description><![CDATA[நிதி விடுவிப்பு குறித்து அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது. பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதி விடுவிப்பு தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தியதாக நிமல் புஞ்சிஹேவா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329968</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது?</title>
		<link>https://athavannews.com/2023/1329859</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Apr 2023 05:41:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329859</guid>

					<description><![CDATA[தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(செவ்வாய்கிழமை) கூடவுள்ளது. தேர்தல் நடத்தப்படுமா, இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று சந்தித்து கலந்துரையாடினர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடலொன்றை கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பிரதமருக்கு அண்மையில் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அமையவே நேற்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது. ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329859</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி குறித்த விசேட வர்த்தமானி வெளியானது</title>
		<link>https://athavannews.com/2023/1327112</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 10:18:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[நிதி நெருக்கடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327112</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கடந்த 9ஆம் திகதி இடம்பெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய தேர்தலுக்கான தினம் தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327112</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: நீதிமன்றத்தை மீண்டும் நாடுவோமென மத்தும பண்டார எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1327097</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 09:44:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[க்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார]]></category>
		<category><![CDATA[சர்வஜன வாக்குரிமை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327097</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு தொடர்ந்தும் நிதி அமைச்சு மறுக்குமாக இருந்தால், நீதிமன்றத்தை அவமதித்தமை குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கான பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாகாண சபைகள் தேர்தல் நான்கு வருடங்களாக நடத்தப்படாதுள்ளதனை சுட்டிக்காட்டிய அவர், இம்மாதத்தில் உள்ளூராட்சி சபைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327097</post-id>	</item>
	</channel>
</rss>
