<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஊடகவியலாளர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 11 Aug 2025 07:52:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஊடகவியலாளர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் மரணம்!</title>
		<link>https://athavannews.com/2025/1442543</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 07:52:03 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Al Jazeera]]></category>
		<category><![CDATA[Gaza]]></category>
		<category><![CDATA[journalists]]></category>
		<category><![CDATA[அல் ஜசீரா]]></category>
		<category><![CDATA[அல்-ஷிஃபா]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர்கள்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442543</guid>

					<description><![CDATA[காசா நகரத்தின் அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது ஐந்து அல் ஜசீரா செய்திச் சேவையின் ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் அல் ஜசீரா செய்தியாளர்கள் அனஸ் அல்-ஷெரிப் மற்றும் மொஹமட் கிரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், மோமன் அலிவா மற்றும் மொஹமட் நௌபால் ஆகியோர் அடங்குவர் என்று செய்திச் சேவை தெரிவித்தார். அல்-ஷிஃபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு வெளியே ஊடகவியலாளர்களுக்கான கூடாரத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இறந்த ஏழு பேரில் ஊடகவியலாளர்களும் அடங்குவர் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442543</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்துக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள் – ஜி.எல்.பீரிஸ்!</title>
		<link>https://athavannews.com/2023/1329039</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Mar 2023 03:52:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[G.L Peiris]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர்கள்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதி]]></category>
		<category><![CDATA[ஜி.எல்.பீரிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329039</guid>

					<description><![CDATA[உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஊழல் ஒழிப்புக்கு எதிராக பல சட்டங்கள் நாட்டில் உள்ளன. ஆனால், அந்த சட்டங்கள் முறையாக செயற்படுத்தப்படுகின்றனவா என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது. நாட்டு நலனுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329039</post-id>	</item>
		<item>
		<title>தமிழர்களுக்கு நாளைய நாள் இருள் தினமாகும் – சாணக்கியன்!</title>
		<link>https://athavannews.com/2023/1322972</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Feb 2023 11:03:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர்கள்]]></category>
		<category><![CDATA[சாணக்கியன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322972</guid>

					<description><![CDATA[இலங்கையின் சுதந்திர தினமான நாளைய தினம் தமிழருக்கு இருள் தினமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் நாளைய தினம் காலை 9  மணிக்கு அனைவரையும் ஒன்றுகூடுமாறும் அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். எமது இனத்தின் சுதந்திரத்துக்காக ஒன்றுகூடுவோம் என தெரிவித்துள்ள அவர், எமது மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவரையும் வருகை தருமாறும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322972</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானிய அரசியல்வாதிகளை ஈரானிய- ரஷ்ய ஹேக்கர்கள் குறிவைப்பதாக எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1321857</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Jan 2023 09:08:22 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆர்வலர்கள்]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர்கள்]]></category>
		<category><![CDATA[தேசிய சைபர் பாதுகாப்பு மையம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசியல்வாதிகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஹேக்கர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321857</guid>

					<description><![CDATA[ஈரானிய மற்றும் ரஷ்ய ஹேக்கர்கள், பிரித்தானிய அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை குறிவைத்து உளவு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பிட்ட குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து தகவல்களை திருடும் முயற்சிகள் அதிகரித்து வருவது குறித்து தேசிய சைபர் பாதுகாப்பு மையம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஹேக்கர்கள் பொதுவாக ஈரான் மற்றும் ரஷ்யா பற்றி ஆராய்ச்சி மற்றும் வேலை செய்பவர்களை குறிவைக்கிறார்கள் என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையம் கூறியது. தாக்குதல்கள் பொதுமக்களை குறிவைக்கவில்லை, ஆனால் அரசியல்வாதிகள், அதிகாரிகள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321857</post-id>	</item>
		<item>
		<title>சிறையில் உள்ளவர்களில் 74 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1316955</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 07:42:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர்கள்]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316955</guid>

					<description><![CDATA[சிறைச்சாலையில் உள்ளவர்களில் 74 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316955</post-id>	</item>
		<item>
		<title>ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1252837</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Nov 2021 10:26:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர்கள்]]></category>
		<category><![CDATA[கண்டன ஆர்ப்பாட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252837</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மேலும், ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது. வடக்கு- கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிகோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தொனிப்பொருளில்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்கா அருகிலுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252837</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவசர விசாரணையை  முன்னெடுக்குமாறு கோரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1221074</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jun 2021 04:24:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆசாத் அலி டூர்]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221074</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவதுடன் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர். ஆகவே இத்தகைய செயற்பாட்டினை தடுப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை  முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. &#8216;பத்திரிகையாளர்களைப் பாதுகாத்தல்&#8217; என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், இந்த வழக்குகள் மிகவும் முக்கியமானவை. ஆகவே பொலிஸார், குற்றவாளிகளுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகள்  வெளிப்படையானதாக காணப்பட வேண்டும். ஏனென்றால் இந்த சம்பவத்தை ஒரு தாக்குதலுக்கான சம்பவமாக மட்டும் பார்க்காமல், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களின் ஆபத்தான போக்கின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும். அண்மையில் நாட்டின் ஸ்தாபனத்தை விமர்சித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221074</post-id>	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை- ஊடகவியலாளர்களுடன் பொலிஸார் முரண்பாடு!</title>
		<link>https://athavannews.com/2021/1216694</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 09:15:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர்கள்]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216694</guid>

					<description><![CDATA[முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் மரணித்த பொது மக்களுக்காக ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களிடம் அடையாள அட்டையை பொலிஸார் கேட்டுள்ளனர். இதன்போது ஊடக அமைச்சின் அடையாள அட்டையை அவர்கள் வழங்கியபோது அது பயனில்லை என்றும் தேசிய அடையாள அட்டையை தருமாறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216694</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் &#8211; அமெரிக்கா</title>
		<link>https://athavannews.com/2021/1206716</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Apr 2021 03:06:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206716</guid>

					<description><![CDATA[இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சில ஊடகவியலாளர்களினால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகள் சிலர் அரச வாகனங்களை பயன்படுத்தி தங்களை கண்காணிப்பதாக ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206716</post-id>	</item>
	</channel>
</rss>
