<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஊரடங்கு உத்தரவு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 15 Jul 2022 08:18:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஊரடங்கு உத்தரவு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாடளாவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு உத்தரவு?</title>
		<link>https://athavannews.com/2022/1291259</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Jul 2022 08:18:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291259</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் இன்று(15) மாலை ஐந்து மணிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தியினை பொலிஸார் மறுத்துள்ளனர். குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று மாலை ஐந்து மணியுடன் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இதுதொடர்பில் விளக்கமளிக்கும் போதே குறித்த செய்தியினை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291259</post-id>	</item>
		<item>
		<title>தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுலானது!</title>
		<link>https://athavannews.com/2022/1281859</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 14 May 2022 13:27:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281859</guid>

					<description><![CDATA[இலங்கையில் இன்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த 9ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர். கொழும்பு அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281859</post-id>	</item>
		<item>
		<title>ஊரடங்கு நாளை காலை வரையில் தொடரும் &#8211; அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2022/1281247</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 11 May 2022 02:56:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281247</guid>

					<description><![CDATA[நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிவரையில் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து தொடர்ந்தும் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களால் இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை காலை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. பணிக்கான அடையாள அட்டையினை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281247</post-id>	</item>
		<item>
		<title>ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 80 ஆயிரத்து 475 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1243977</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Oct 2021 05:30:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு உத்தரவு]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243977</guid>

					<description><![CDATA[தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 80 ஆயிரத்து 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243977</post-id>	</item>
		<item>
		<title>தினமும் சுமார் 15 பில்லியன் ரூபாய் நட்டம் &#8211; விரைவில் நாட்டை திறக்க வேண்டும்: கப்ரால்</title>
		<link>https://athavannews.com/2021/1235833</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Aug 2021 04:29:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஜித் நிவார்ட் கப்ரால்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235833</guid>

					<description><![CDATA[ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால், அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். எனவே நாடு முடக்கப்படுவதை தொடர்ந்தும் நீடிக்காது, முடிந்தவரை குறுகிய காலத்தில் திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது, ​​நாட்டின் வளர்ச்சி வீதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பன பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, நாட்டை முடக்குவதால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க வேண்டுமாயின், நாம் நாட்டை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235833</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!</title>
		<link>https://athavannews.com/2021/1233292</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Aug 2021 07:20:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233292</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க  புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள்  இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி எதிர்வரும் 13,14,15 மற்றும் 20,21,22 ஆகிய நாட்களில் கோவில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், மசூதிகள் ஆகியவற்றுக்கு பக்தர்கள் வழிபாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க திறந்த வெளியில் தனித்தனி கடைகளை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் அணியாதவர்களை விற்பனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233292</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை!</title>
		<link>https://athavannews.com/2021/1232714</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Aug 2021 02:51:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு உத்தரவு]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[மு.க.ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232714</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதன்போது எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகும் என நிபுணர்கள் அறிவித்துள்ளதை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232714</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  மீது வழக்கு பதிவு!</title>
		<link>https://athavannews.com/2021/1216912</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 19 May 2021 06:56:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு உத்தரவு]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216912</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 315 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போதே மேற்படி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்காயிரத்து 107 வாகனங்களும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் முகக்கவசம் அணியாமை காரணமாக 3 ஆயிரத்து 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தமிழக அரசின் வழிக்காட்டுதல், நெறிமுறைகளை கடைபிடித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216912</post-id>	</item>
	</channel>
</rss>
