<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எச்சரிக்கை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 23 Jun 2026 05:38:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>எச்சரிக்கை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு வெப்பநிலை எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1480046</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 05:38:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[Italy]]></category>
		<category><![CDATA[Spain]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[வெப்பநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480046</guid>

					<description><![CDATA[வரவிருக்கும் நாட்களில் வெப்ப அலை தீவிரமடைந்து வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பிற நாடுகளில் &#8216;சிவப்பு&#8217; வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தற்போது பிரான்ஸின் பாதிக்கும் மேற்பட்ட பிராந்தியங்கள் மிகக் கடுமையான வானிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளன. நூற்றுக்கணக்கான பாடசாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தெற்கு பிரான்சில், வானிலை தொடர்பான ஒரு சம்பவத்தில் இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு குழந்தைகள் தங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480046</post-id>	</item>
		<item>
		<title>மூளைக்காய்ச்சல் தொற்று தொடர்பில் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1477259</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 08:26:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[meningitis cases]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[மூளைக்காய்ச்சல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477259</guid>

					<description><![CDATA[இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்குத் தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், சுத்தமான குடிநீரை, குறிப்பாக கொதித்து ஆறிய நீரை அருந்துமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் துஷானி தபரேரா, இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களிடையே வைரஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477259</post-id>	</item>
		<item>
		<title>வாட்ஸ்அப் ஆபாச காணொளி அழைப்பு மோசடி; பொது மக்கள் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1474258</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 05 May 2026 02:57:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[nude video scam]]></category>
		<category><![CDATA[SLCERT]]></category>
		<category><![CDATA[WhatsApp]]></category>
		<category><![CDATA[ஆபாச காணொளி]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[மோசடி]]></category>
		<category><![CDATA[வாட்ஸ்அப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474258</guid>

					<description><![CDATA[ஆபாசமான காணொளி அழைப்புகள் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான மோசடி குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளதுடன், பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT), கேட்டுக்கொண்டுள்ளது. CERT-இன் கூற்றுப்படி,  மோசடி செய்பவர்கள் முதலில் போலி கணக்குகள் மூலம் தனிநபர்களில் சமூக ஊடக வலைப்பின்னல்களில் ஊடுருவி, பெரும்பாலும் முகநூலில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்புகளைக் குறிவைக்கின்றனர். அதன்பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ அழைப்பின் வாயிலாகத் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள்; அந்த அழைப்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474258</post-id>	</item>
		<item>
		<title>புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1473304</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2026 10:05:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[scam]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[வங்கி மோசடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473304</guid>

					<description><![CDATA[வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக அனுப்பப்படும் தீங்கிழைக்கும் “apk” கோப்புகள் மூலம் நடத்தப்படும் ஒரு அபாயகரமான புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் பொது மக்களை எச்சரித்துள்ளனர். பொலிஸாரன் கூற்றுப்படி, இந்தக் கோப்புகள் பெரும்பாலும் திருமண அழைப்பிதழ்கள், மின்சாரக் கட்டண ரசீதுகள் அல்லது லொட்டரி அறிவிப்புகள் போல சித்தரிக்கப்படுகின்றன. அவற்றைக் கிளிக் செய்தவுடன், அவை கைபேசிகளில் தீங்கு விளைவிக்கும் மென்பொருளை நிறுவிவிடுகின்றன. இது, ஹேக்கர்கள் சாதனத்தின் திரையைக் கட்டுப்படுத்தவும், வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட இரகசிய ஒருமுறை கடவுச்சொல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473304</post-id>	</item>
		<item>
		<title>மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1471980</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Apr 2026 04:53:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Motor Traffic]]></category>
		<category><![CDATA[Senadheera]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[சேனதீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471980</guid>

					<description><![CDATA[மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களுடன் சில வாகனங்கள் இயக்கப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார். புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்குத் தரமான பதிவு எண்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களால், சில [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471980</post-id>	</item>
		<item>
		<title>பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1470762</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Apr 2026 08:38:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[terrorist attack]]></category>
		<category><![CDATA[US Embassy]]></category>
		<category><![CDATA[warning]]></category>
		<category><![CDATA[ஈராக்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470762</guid>

					<description><![CDATA[ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஈராக் தலைநகரில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் அழைப்பு விடுத்துள்ளது. ஈரான் போருடன் தொடர்புடைய மோதல்கள் பிராந்தியம் முழுவதும் பரவி, அமெரிக்க வசதிகள் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள சாத்தியமான இலக்குகளில் அமெரிக்கக் குடிமக்கள், அமெரிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470762</post-id>	</item>
		<item>
		<title>போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1470040</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Mar 2026 05:10:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Airline Ticket]]></category>
		<category><![CDATA[Police warn]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[விமான டிக்கெட்டுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470040</guid>

					<description><![CDATA[விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் மோசடிச் செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இந்த விளம்பரங்கள் தவறான தகவல்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணத்தைத் திருடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்: சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்:  தள்ளுபடிகளை விளம்பரப்படுத்தும், அறியப்படாத அல்லது சரிபார்க்கப்படாத இணையதள இணைப்புகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470040</post-id>	</item>
		<item>
		<title>சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1468961</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 05:51:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[social media scams]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[warning]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[பேஸ்புக்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468961</guid>

					<description><![CDATA[பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற தளங்களில் பரவி வரும் சமூக ஊடக மோசடிகள் அதிகரிப்பது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடிகள் பெரும்பாலும் பழக்கமான மற்றும் அறிமுகமில்லாத தொடர்புகள் மூலம் பகிரப்படுகின்றன.  மேலும், இவை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், சின்னம் மற்றும் வணிக அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டப்பூர்வமானவை போலத் தோற்றமளிக்கும் போலிச் சலுகைகளை ஊக்குவிக்கின்றன என்று தேசிய விமான சேவை கூறியுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக பணம் செலுத்துதல், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468961</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு நோய் அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1467113</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Mar 2026 06:38:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dengue]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[டெங்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467113</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் 13,590 டெங்கு நோயாளிகளும், அதனால் 4 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (03) நிலவரப்படி, இலங்கையில் மொத்தம் 13,943 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் 50.6% பேர் (7,055) மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் டெங்கு நோயாளிகளின் பரவல் அதிகரித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467113</post-id>	</item>
		<item>
		<title>போலி மின்னஞ்சல்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1464460</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Feb 2026 05:46:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Shani Abeysekara]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[போலி மின்னஞ்சல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464460</guid>

					<description><![CDATA[குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் மின்னஞ்சல் முகவரி என்று பொய்யாகக் கூறி வெளியிடப்படும் ஒரு மோசடி மின்னஞ்சல் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த மின்னஞ்சல்கள் தமது திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை என்பதை சிஐடி உறுதிப்படுத்தியுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, போலியான செய்திகள் noucinatacha20@gmail.com மற்றும் police.cid.lk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பப்பட்டதாகவும், பெறுநர்களை தவறாக வழிநடத்துதல், நிதி மோசடி செய்தல் அல்லது சட்டவிரோதமாக தனிப்பட்ட தகவல்களைப் பெறுதல் போன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464460</post-id>	</item>
	</channel>
</rss>
