<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எடப்பாடி பழனிசாமி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 10 Jun 2025 05:52:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>எடப்பாடி பழனிசாமி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்</title>
		<link>https://athavannews.com/2025/1435155</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 05:52:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435155</guid>

					<description><![CDATA[அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிகிறது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து, விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அங்கு தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கடந்த மாதமும் இதேபோல எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435155</post-id>	</item>
		<item>
		<title>எடப்பாடி பழனிசாமி ஒரு அரசியல் வியாபாரி: அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்</title>
		<link>https://athavannews.com/2025/1417626</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 08:45:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417626</guid>

					<description><![CDATA[&#8220;எடப்பாடி பழனிசாமி  ஒரு அரசியல் வியாபாரி எனவும், அவர் தனது சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பா.ஜ.க.விடம் அடமானம்  வைத்திருந்தார் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது”  தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவர்  அரசியல் விஸ்வாசம் பற்றி  எமக்கு வகுப்பெடுக்கின்றார். பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417626</post-id>	</item>
		<item>
		<title>எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்த  நடிகர் விஜய்!</title>
		<link>https://athavannews.com/2024/1381998</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 12 May 2024 07:49:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1381998</guid>

					<description><![CDATA[சென்னை, அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், &#8220;அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1381998</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவமனைகளில் கை, கால் போவதுடன் உயிரும் போகும் அவல நிலை தொடர்கின்றது &#8211; எடப்பாடி பழனிசாமி</title>
		<link>https://athavannews.com/2023/1345090</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Aug 2023 11:21:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1345090</guid>

					<description><![CDATA[சமீப காலமாக அரச மருத்துவமனைக்கு, சாதாரண நோய்களுக்கு செல்லும் மக்களின் கை, கால் போவதுடன் உயிரும் போகும் அவல நிலை தொடர்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தசைப் பிடிப்புக்குச் சென்ற மாணவி காலை இழந்து, உயிரையும் இழந்ததையும், கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவத்தையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் கிடைக்காத நிலையில், சுகாதார அமைச்சர் ஓட்டப் பந்தயங்களைத் தொடங்கி வைத்துக்கொண்டிருக்கின்றார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இனிமேலாவது அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1345090</post-id>	</item>
		<item>
		<title>தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் &#8211; எடப்பாடி பழனிசாமி</title>
		<link>https://athavannews.com/2023/1331092</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Apr 2023 06:32:35 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1331092</guid>

					<description><![CDATA[இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில், தானியங்கி மூலம் மது விற்பனையை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் மால்கள் உள்பட 500 இற்கும் மேற்பட்ட இடங்களில் அந்த இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1331092</post-id>	</item>
		<item>
		<title>அ.தி.மு.க. தலைமையகத்தில் காலம்தாழ்ந்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரணை -எடப்பாடி பழனிசாமி</title>
		<link>https://athavannews.com/2022/1298088</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Sep 2022 10:21:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298088</guid>

					<description><![CDATA[அ.தி.மு.க. தலைமையகத்தில் காலம்தாழ்ந்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. தலைமையகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை மீட்க பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் இதன்போது குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஜூலை 11ஆம் திகதி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298088</post-id>	</item>
		<item>
		<title>தி.மு.க ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது- பழனிசாமி குற்றச்சாட்டு</title>
		<link>https://athavannews.com/2021/1242394</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Oct 2021 04:04:58 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1242394</guid>

					<description><![CDATA[தி.மு.க. ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறதென  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்  சுமத்தியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் சர்வ சாதாரணமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. மேலும் இந்த அரசின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1242394</post-id>	</item>
		<item>
		<title>தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது &#8211; எடப்பாடி பழனிசாமி</title>
		<link>https://athavannews.com/2021/1241631</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Sep 2021 03:58:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241631</guid>

					<description><![CDATA[தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தி.மு.க அரசிடம் புதிதாக எந்த திட்டங்களும் இல்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரம் இந்த அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து பேசிய அவர், தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகளும், சில அதிகாரிகளும் திட்டமிட்டு அ.தி.மு.க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241631</post-id>	</item>
		<item>
		<title>நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தி.மு.க விளக்க வேண்டும் &#8211; எடப்பாடி பழனிசாமி</title>
		<link>https://athavannews.com/2021/1239399</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Sep 2021 04:04:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239399</guid>

					<description><![CDATA[மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தி.மு.க அரசு விளக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;தி.மு.க தன் அரசியல் நாடகத்தையும், நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதையும் இனியாவது நிறுத்தி விட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும். தன்னம்பிக்கை தேவைப்பட்டால், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள், உளவியல் நிபுணர்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239399</post-id>	</item>
		<item>
		<title>தி.மு.க மக்களை திட்டமிட்டு ஏமாற்றுகிறது &#8211; பழனிசாமி</title>
		<link>https://athavannews.com/2021/1229548</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jul 2021 03:12:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229548</guid>

					<description><![CDATA[நீட்தேர்வு விவகாரத்தில் திமுக அரசாங்கம் மக்களை திட்டமிட்டு ஏமாற்றுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், &#8220;நீட் தேர்வை இரத்து செய்வோம் எனக் கூறிவிட்டு, தற்போது அதனை நடைமுறைப்படுத்தாமல் மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றி, திமுகவினர் பொய்யான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். மேகதாது அணை கட்டுவதன் மூலமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனங்களாக மாறிவிடும். குறிப்பாக 16 மாவட்டங்கள் குடிநீர் ஆதாரமின்றி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229548</post-id>	</item>
	</channel>
</rss>
