<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எத்தியோப்பியா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 24 Jul 2024 04:29:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>எத்தியோப்பியா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>Update: எத்தியோப்பியா நிலச்சரிவு: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2024/1393370</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jul 2024 04:27:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ethiopia]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393370</guid>

					<description><![CDATA[எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 21ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி  குழந்தைகள், கர்ப்பிணிகள் எனப் பலர்  உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியான தகவலின் படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393370</post-id>	</item>
		<item>
		<title>Update: எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 157 பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2024/1393317</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jul 2024 10:46:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ethiopia]]></category>
		<category><![CDATA[Landslide]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393317</guid>

					<description><![CDATA[எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157ஆக உயர்வடைந்துள்ளது. தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கடந்த 21-ஆம் திகதி பெய்த கடும் மழையால் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் 55 ஆகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கிக் கொண்டதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்தன. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை உயிரிழப்புக்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393317</post-id>	</item>
		<item>
		<title>உலகின் மிகவும் தேடப்படும் ஆட்கடத்தல் மன்னன் &#8216;ஹப்தேமரியம்&#8217; கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1318914</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jan 2023 03:58:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பியா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கிடானே ஸெகாரியாஸ் ஹப்தேமரியம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318914</guid>

					<description><![CDATA[உலகின் மிகவும் தேடப்படும் ஆட்கடத்தல் மன்னன் &#8216;கிடானே ஸெகாரியாஸ் ஹப்தேமரியம்&#8217; கைது செய்யப்பட்டதாக இன்டர்போல் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சூடானில் வைத்து எரித்திரியா நாட்டைச் சேர்ந்த தப்பியோடிய கிடானே ஸெகாரியாஸ் ஹப்தேமரியம், ஜனவரி 1ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சக அதிகாரி சயீத் அப்துல்லா அல்-சுவைடி ஊடகங்களிடம் தெரிவித்தார். &#8216;எரித்திரியா, எத்தியோப்பியா, சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான குடியேறிகளை லிபியா வழியாகவும் ஐரோப்பாவிற்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318914</post-id>	</item>
		<item>
		<title>சூடானில் பழங்குடியினரின் சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 220ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2022/1306716</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Oct 2022 06:49:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பியா]]></category>
		<category><![CDATA[தெற்கு சூடான்]]></category>
		<category><![CDATA[நிலப்பிரச்சினை]]></category>
		<category><![CDATA[வாட் அல்-மஹி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306716</guid>

					<description><![CDATA[தெற்கு சூடானில் நடந்த பழங்குடியினரின் சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 220 ஆக உயர்ந்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் இன வன்முறையின் மிக மோசமான அத்தியாயங்களில் ஒன்றாகும். எத்தியோப்பியா மற்றும் தெற்கு சூடானின் எல்லையான புளூ நைல் மாகாணத்தில் நிலப்பிரச்சினை காரணமாக இந்த மாதம் சண்டை மூண்டது. இது பெர்டா சமூகத்திற்கு எதிராக மேற்கு ஆபிரிக்கா முழுவதும் பிறப்பிடமாகக் கொண்ட ஹவுசா மக்களால் தூண்டப்பட்டது. எத்தியோப்பியாவின் எல்லையில் உள்ள வாட் அல்-மஹி நகரில் புதன் மற்றும் வியாழன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306716</post-id>	</item>
		<item>
		<title>எத்தியோப்பியாவில் தனிநாடு கோரிய டீக்ரே விடுதலைப் போராளிகள் மீது தாக்குதல்: 5,600பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1237948</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Sep 2021 05:43:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பியா]]></category>
		<category><![CDATA[டீக்ரே விடுதலைப் போராளிகள்]]></category>
		<category><![CDATA[டைக்ரேயன்ஸ்]]></category>
		<category><![CDATA[வான் தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237948</guid>

					<description><![CDATA[எத்தியோப்பியாவில் தனிநாடு கோரி போராடி வரும் டீக்ரே விடுதலைப் போராளிகள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 5,600 போராளிகள் உயிரிழந்துள்ளதாக எத்தியோப்பியாவின் மூத்த இராணுவத் தளபதி பாச்சா தெபெலீ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;இறந்தவர்கள் தவிர, 2,300 போராளிகள் காயமடைந்திருப்பதாகவும், இரண்டாயிரம் பேர் பிடிபட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், எந்த காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டன என்று அவர் தெளிவுபடுத்தவில்லை. கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் &#8216;டைக்ரேயன்ஸ்&#8217; எனப்படும் சமூகத்தை சேர்ந்தபெரும்பாலானோர் வசித்து வரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237948</post-id>	</item>
		<item>
		<title>படையில் சேருமாறு குடிமக்களிடம் எத்தியோப்பியா அரசாங்கம் கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1233710</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Aug 2021 08:04:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Ethiopia]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233710</guid>

					<description><![CDATA[மீண்டும் எழுச்சி பெற்ற திக்ராயன் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு எத்தியோப்பிய அரசாங்கம் தனது நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. வயதான அனைத்து எத்தியோப்பியர்களும் பாதுகாப்புப் படைகள், சிறப்புப் படைகளில் இணைந்துகொள்ள இதுவே சரியான நேரம் என பிரதமர் அபிய அகமது அலுவலகம் அறிவித்துள்ளது. எட்டு மாத மோதலுக்குப் பின்னர், திக்ராயன் படைகள் பிராந்திய தலைநகரான மெகெல்லேவை மீண்டும் கைப்பற்றினர். இதனை அடுத்து தைக்ரேயின் வடக்கு பகுதியில் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை எத்தியோப்பிய அரசாங்கம் அறிவித்த ஆறு வாரங்களுக்குப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233710</post-id>	</item>
		<item>
		<title>எத்தியோப்பியாவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான புகலிட கோரிக்கையாளர்கள் ஆபத்தில் உள்ளனர்!</title>
		<link>https://athavannews.com/2021/1208886</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Apr 2021 11:44:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பியா]]></category>
		<category><![CDATA[தெற்கு சூடான்]]></category>
		<category><![CDATA[மலேரியா]]></category>
		<category><![CDATA[மேற்கு காம்பெல்லா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208886</guid>

					<description><![CDATA[எத்தியோப்பியாவின் மேற்கு காம்பெல்லா பிராந்தியத்தில் தெற்கு சூடானில் இருந்து ஆயிரக்கணக்கான புகலிடம் கோருவோர் பல மாதங்களாக பயங்கரமான நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று மருத்துவ தொண்டு எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது. தெற்கு சூடானியர்களுக்கு உணவு உதவி உள்ளிட்ட முக்கியமான சேவைகளுக்கான அணுகல் இல்லை என்று எம்.எஸ்.எஃப். குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒகஸ்டில் தங்கள் சொந்த பிராந்தியமான ஜொங்லேயில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தப்பிய குடும்பங்களை எட்டு மாதங்களாக ஒரு வரவேற்பு மையத்தில் தங்க வைத்துள்ளதாகவும் முதலில் ஒரு குறுகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208886</post-id>	</item>
		<item>
		<title>டைக்ரே பிராந்தியத்தில் இருந்து எரித்திரியப் படைகள் வெளியேறுவதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1207332</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Apr 2021 09:19:12 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ethiopia]]></category>
		<category><![CDATA[Tigray]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பியா]]></category>
		<category><![CDATA[எரித்திரியப் படைகள்]]></category>
		<category><![CDATA[டைக்ரே பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[ஜி-7 நாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207332</guid>

					<description><![CDATA[எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதலில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட எரித்திரியப் படைகள் டைக்ரேயில் இருந்து வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரித்திரியப் படைகள் வெளியேறி வருவதாகவும் தமது படைகள் டைக்ரே பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ளதாகவும் எத்தியோப்பிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற ஜி-7 நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை எரித்திரியப் படையினரை விரைவாகவும், நிபந்தனையற்றதாகவும் டைக்ரேயில் இருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தன. அத்துடன், டைக்ரே உட்பட அனைத்து எத்தியோப்பியர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தெளிவான அரசியல் செயன்முறையை நிறுவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207332</post-id>	</item>
		<item>
		<title>எத்தியோப்பியா: டைக்ரேயில் 20,000 அகதிகளை காணவில்லை என ஐ.நா. தகவல்!</title>
		<link>https://athavannews.com/2021/1194940</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Feb 2021 12:17:23 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பியா]]></category>
		<category><![CDATA[எரித்திரியா]]></category>
		<category><![CDATA[டைக்ரே பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[முகாம்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1194940</guid>

					<description><![CDATA[எத்தியோப்பியாவின் போரினால் பாதிக்கப்பட்ட டைக்ரே பிராந்தியத்தில் இரண்டு முகாம்கள் அழிக்கப்பட்ட பின்னர் 20,000 அகதிகளை காணவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் அண்டை நாடான எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் நவம்பர் மாதம் டைக்ரேயில் வெடித்த சண்டையில் அழிக்கப்பட்ட ஹிட்சாட்ஸ் மற்றும் ஷிமெல்பா முகாம்களில் இருந்து அகதிகள் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி கருத்துப்படி, &#8216;ஐ.நா. அணுகக்கூடிய மை-ஐனியில் உள்ள மற்றொரு முகாமுக்கு சுமார் 3,000 பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1194940</post-id>	</item>
	</channel>
</rss>
