<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எரிசக்தி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 30 Mar 2026 07:22:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>எரிசக்தி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எரிசக்தி கட்டணங்களிலிருந்து மேலதிக பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2026/1470430</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Mar 2026 07:22:03 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<category><![CDATA[கன்சர்வேடிவ் கட்சி]]></category>
		<category><![CDATA[கெமி பேடனோச்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470430</guid>

					<description><![CDATA[குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 200 பவுண்ட்ஸ்கள் பணத்தை சேமிப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வீட்டு எரிசக்தி கட்டணங்களிலிருந்து மேலதிக பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குமாறு கன்சர்வேடிவ் கட்சியினர் இங்கிலாந்து அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். மேலும், சிரமத்தை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக வடகடல் எண்ணெய் துளையிடும் பணிகளை விரிவுபடுத்தவும், தொழிலாளர் கட்சியின் முட்டாள்தனமான பசுமை வரிகளை இரத்து செய்யுமாறும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கெமி பேடனோச் (kemi badenoch) கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் தீவிரமாகப் பரவிவரும் நெருக்கடியிலிருந்து பிரிட்டிஷ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470430</post-id>	</item>
		<item>
		<title>வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1469160</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Mar 2026 05:26:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gulf Energy]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Oil prices]]></category>
		<category><![CDATA[எண்ணெய் விலை]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<category><![CDATA[வளைகுடா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469160</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கு மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாலும், வளைகுடா முழுவதும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாலும், வியாழக்கிழமை (19) காலை ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் விலை 4.27% உயர்ந்து 112.00 அமெரிக்க டொலர்களாகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் விலை 2.73% உயர்ந்து 98.95 அமெரிக்க டொலர்களாகவும்  இருந்தது. தனது தெற்கு பார்ஸ் எரிவாயு தளங்கள் மீது முன்னதாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469160</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1448926</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 10:16:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kumara Jayakody]]></category>
		<category><![CDATA[Shri Pralhad Joshi]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<category><![CDATA[குமார ஜெயக்கொடி]]></category>
		<category><![CDATA[மின்சக்தி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ பிரகலாத் ஜோஷி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448926</guid>

					<description><![CDATA[தற்போது இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, இந்தியாவின் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ பிரகலாத் ஜோஷியை சந்தித்து கலந்துரையாடினார்.  இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துதல், நடந்து வரும் கூட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல் மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தின. இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான குறைந்தபட்ச விலையை உறுதி செய்வதற்கான போட்டி கொள்முதல் வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448926</post-id>	</item>
		<item>
		<title>முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான போட்டியில் மேற்கு நாடுகளை பின்தள்ளி சீனா முன்னிலை!</title>
		<link>https://athavannews.com/2023/1326260</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Mar 2023 05:02:13 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உயிரி தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல்]]></category>
		<category><![CDATA[செயற்கை நுண்ணறிவு]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[ரோபாட்டிக்ஸ்]]></category>
		<category><![CDATA[விண்வெளி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326260</guid>

					<description><![CDATA[விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில், 44 முக்கியமான தொழில்நுட்பங்களில் 37இல் சீனா முன்னிலைப் பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. பாதுகாப்பு, விண்வெளி, ரோபாட்டிக்ஸ், எரிசக்தி, சுற்றுச்சூழல், உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட பொருட்கள் மற்றும் முக்கிய குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திவரும் சீனா உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லரசாக மாறும் நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326260</post-id>	</item>
		<item>
		<title>ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது!</title>
		<link>https://athavannews.com/2023/1320783</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Jan 2023 07:35:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<category><![CDATA[நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர்]]></category>
		<category><![CDATA[மாற்று எரிசக்தி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320783</guid>

					<description><![CDATA[ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது என நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் தெரிவித்துள்ளார். சுவிஸ்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து ஜேர்மனி தனது ஆற்றல் உள்கட்டமைப்பை முழுமையாக பன்முகப்படுத்தியுள்ளதாக கிறிஸ்டியன் லிண்ட்னர் கூறினார். ஜேர்மனி புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறிந்துள்ளது எனவும் உள்கட்டமைப்பு முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், ஜேர்மனி கொள்கைகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320783</post-id>	</item>
		<item>
		<title>அனைவரும் அதிக வரி செலுத்த வேண்டும்: ஜெர்மி ஹன்ட்!</title>
		<link>https://athavannews.com/2022/1310381</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Nov 2022 05:13:07 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இலையுதிர்கால அறிக்கை]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<category><![CDATA[திறைசேரியின் தலைவர் ஜெர்மி ஹன்ட்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[வரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310381</guid>

					<description><![CDATA[எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ள திட்டங்களின் கீழ் அனைவரும் அதிக வரி செலுத்த வேண்டும் என்று திறைசேரியின் தலைவர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். தனது வரி மற்றும் செலவுத் திட்டங்களை இலையுதிர்கால அறிக்கையின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் வழங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக பிபிசி ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு மக்களை அதிருப்தியடைய வைத்தாலும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை இது பாதுகாக்கும் என நம்பிக்கை அளித்தார். எரிசக்தி கட்டணங்ளுடன் போராடுபவர்களுக்கு மேலும் உதவி பற்றிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310381</post-id>	</item>
		<item>
		<title>6 மில்லியன் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 பவுண்டுகள் உதவித் தொகை!</title>
		<link>https://athavannews.com/2022/1295814</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Aug 2022 05:46:10 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[உதவித் தொகை]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<category><![CDATA[மாற்றுத்திறனாளிகள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295814</guid>

					<description><![CDATA[உயரும் வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில், எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் 6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் 150 பவுண்டுகள் உதவித் தொகை பெறுவார்கள். ரோல்-அவுட் திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள், பெரும்பான்மையான மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பெறுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பணம் செலுத்துதல் என்பது எரிசக்தி மற்றும் உணவின் உயர்ந்து வரும் விலைக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். எவ்வாறாயினும், இந்த குளிர்காலத்தில் வீட்டு கட்டணங்கள் மேலும் உயரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295814</post-id>	</item>
		<item>
		<title>புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்த அமைச்சரவை உப குழு!</title>
		<link>https://athavannews.com/2022/1270009</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Mar 2022 03:48:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை உப குழு]]></category>
		<category><![CDATA[உப குழு]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270009</guid>

					<description><![CDATA[புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி ஆகியோர் இந்த அமைச்சரவை உப குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த அமைச்சரவை உபகுழுவின் தலைவராக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களில் தகுதியானவர்களை தெரிவு செய்தல், உயர்ந்த பயனுள்ள திட்டங்களை அடையாளம் காணுதல், திட்டங்களை செயற்படுத்துவதற்காக அமுலிலுள்ள சட்டங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270009</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா மீது மிகப்பெரிய பொருளாதார தடைகளை விதித்தது ஐரோப்பிய ஆணையம்!</title>
		<link>https://athavannews.com/2022/1268959</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Feb 2022 03:34:47 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[உர்சுலா வான் டெர் லேயன்]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[பொருளாதார தடை]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் துறை]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268959</guid>

					<description><![CDATA[ரஷ்யா மீது விரிவான புதிய பொருளாதார தடைகளை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ளார். பொருளாதாரத் துறை, எரிசக்தி, போக்குவரத்து மற்றும் ரஷ்ய உயரடுக்கிற்கான விசாக்கள் உள்ளிட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டிருக்கும் பொருளாதாரத் தடைகள், பிரஸ்ஸல்ஸில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வெளியிட்டார். ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை அல்லது விமானங்களுக்கான உதிரி பாகங்களை வாங்க முடியாது என்று வான் டெர் லேயன் கூறினார். &#8216;அங்கீகரிக்கப்பட்ட பாரிய மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268959</post-id>	</item>
		<item>
		<title>தற்காலிகமாக மூடப்படுகின்றது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!</title>
		<link>https://athavannews.com/2021/1259227</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Dec 2021 09:14:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[உதய கம்மன்பில]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<category><![CDATA[எரிசக்தி அமைச்சர்]]></category>
		<category><![CDATA[சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259227</guid>

					<description><![CDATA[சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இவ்வாறு மூடப்படவுள்ளது. எனினும், நாட்டுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதன் காரணமாக, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259227</post-id>	</item>
	</channel>
</rss>
