<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எரிபொருள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 14 Sep 2026 08:18:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>எரிபொருள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!</title>
		<link>https://athavannews.com/2026/1490315</link>
					<comments>https://athavannews.com/2026/1490315#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Sep 2026 08:17:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Karunathilaka]]></category>
		<category><![CDATA[fuel price]]></category>
		<category><![CDATA[Oil prices]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490315</guid>

					<description><![CDATA[சர்வதேச மசகு எண்ணெய் விலைகளின் அண்மைய உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். பல எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எதிர்நோக்கும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு சந்தையில் தற்போது ஒப்பீட்டளவில் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490315/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490315</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச சந்தை தாக்கம்; இந்தியாவில் LPG விலை உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1489300</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Sep 2026 05:07:48 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA["gas cylinder"]]></category>
		<category><![CDATA[LPG prices]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[சிலிண்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489300</guid>

					<description><![CDATA[இந்தியாவில் இன்று (01) முதல் வணிகப் பயன்பாட்டிற்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்கள் மற்றும் விமான எரிபொருள் (ATF) ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அண்மைய இந்த விலை உயர்வானது, இரண்டு மாதங்களாக வர்த்தக எல்பிஜி விலையில் செய்யப்பட்ட குறைப்புகளை மாற்றி அமைப்பதோடு, விமான நிறுவனங்களுக்கான எரிபொருள் செலவுகளையும், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் கேட்டரிங் சேவைகள் போன்ற வணிகங்களுக்கான இயக்கச் செலவுகளையும் அதிகரிக்கவுள்ளது. சர்வதேச அளவிலான விலை நிலவரங்களுக்கு ஏற்ப, 19 கிலோ எடை கொண்ட வணிகப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489300</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482191</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 08:30:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[fuel restrictions]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482191</guid>

					<description><![CDATA[எரிபொருள் நெருக்கடியின் போது பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான அறிவிப்பை அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், ஆணையங்கள், அரச திணைக்களங்கள், மாவட்டச் செயலகங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்குச் சுற்றறிக்கை மூலம் இந்த தகவலை வழங்கியுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482191</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2026/1480497</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 10:02:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anil Jayantha]]></category>
		<category><![CDATA[fuel price]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480497</guid>

					<description><![CDATA[உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது இது தொடர்பில் மேலும் உரையாற்றிய பிரதியமைச்சர்,  எரிபொருளுக்காக அரசாங்கம் இதுவரை 57 பில்லியன் ரூபா மானியத்தை வழங்கியுள்ள நிலையில், இம்மாதத்துடன் அந்த மானியம் முடிவுக்கு வரவுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480497</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!</title>
		<link>https://athavannews.com/2026/1477741</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jun 2026 05:29:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Diesel]]></category>
		<category><![CDATA[Fuel price crisis]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[டீசல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477741</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கு நெருக்கடியின் பின்விளைவுகளைச் சமாளிக்கும் வகையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு மேலும் 500 தொன் டீசல் நுகர்வை அவசரமாகக் குறைக்க வேண்டும். ஆனால் அதற்கான குறிப்பிட்ட நடவடிக்கை எதுவும் இதுவரையும் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ஏனைய பல நாடுகளைப் போலவே, இலங்கையும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் போராடி வருகிறது. கியூஆர் குறியீட்டு முறையின் கீழ் விநியோகம் சீரமைக்கப்பட்ட பின்னர் தினசரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477741</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!</title>
		<link>https://athavannews.com/2026/1474564</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 07 May 2026 09:03:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474564</guid>

					<description><![CDATA[இலங்கையின் எரிபொருள் கொள்முதல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) நாடாளுமன்றத்தில் கடும் கவலைகளை எழுப்பினார்.  மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  தொடர்பான முறைகேடுகளைத் தெளிவுபடுத்துமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். கடந்த 12 மாதங்களில் புதிய விநியோகஸ்தர்களின் பதிவு, அந்த விநியோகஸ்தர்களின் விவரங்கள் மற்றும் அவர்களில் யாரேனும் விநியோகத்திலிருந்து விலக்கப்பட்டார்களா என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.  கடமைகளை நிறைவேற்றத் தவறிய விநியோகஸ்தர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474564</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1472294</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 10:13:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CPC]]></category>
		<category><![CDATA[D.J. Rajakaruna]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[டி.ஜே. ராஜகருண]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472294</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் ஒருபோதும் ஒரு பீப்பாய் 286 அமெரிக்க டொலர் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படவில்லை என்று இலங்கை பெற்றாலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே.ராஜகருண தெளிவுபடுத்தியுள்ளார்;  எனினும், ஒரு பீப்பாய் டீசல் 286 அமெரிக்க டொலருக்கும் அதிகமான விலையில் கொள்முதல் செய்யப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார். இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பான ஊடக செய்திகள் குறித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472294</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!</title>
		<link>https://athavannews.com/2026/1471274</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Apr 2026 03:26:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[diesel prices]]></category>
		<category><![CDATA[LIOC]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[ஐஓசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471274</guid>

					<description><![CDATA[லங்கா ஐஓசி நிறுனம், இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில், பல்வேறு எரிபொருள் வகைகளின் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையை 18 ரூபாவினால் உயிர்த்தியுள்ளது. ஒரு லீட்டர் சூப்பர் டீசலின் புதிய விலை 600 ரூபாவாகும். மேலதிகமாக அந்நிறுவனம் தனது பிரீமியம் தயாரிப்புகளின் விலைகளையும் திருத்தியுள்ளது. எக்ஸ்ட்ராகிரீன் டீசல்: ஒரு லிட்டருக்கு ரூ. 620 எக்ஸ்ட்ராமைல் டீசல்: ஒரு லிட்டருக்கு ரூ. 590 எக்ஸ்ட்ராபிரீமியம் பெட்ரோல்: ஒரு லிட்டருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471274</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!</title>
		<link>https://athavannews.com/2026/1471059</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Apr 2026 02:33:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[QR system]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[விஜித்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471059</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, விநியோகத்தைச் சீரமைக்கும் நடவடிக்கையாக, ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் சரக்குக் கப்பல்கள் நாட்டுக்கு வந்து சேரும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். மாத்தையில் நேற்றைய தினம் மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்த “55 ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்தம்” நிகழ்வி கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மத்திய கிழக்கு போர் வெடித்ததைத் தொடர்ந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471059</post-id>	</item>
		<item>
		<title>நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1471028</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Apr 2026 07:09:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CPC]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[டி.வி. சாந்த சில்வா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471028</guid>

					<description><![CDATA[தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் நாளை (06) காலை 9:30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்பாக அமைதிப் போராட்டம் நடத்தவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றை-இரட்டை இலக்கங்கள் அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையின் காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்கள் சந்திக்கும் சிரமங்களே போராட்டத்திற்கான முதன்மைக் காரணம் என செயற்குழு உறுப்பினர் அதன் டி.வி. சாந்த சில்வா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471028</post-id>	</item>
	</channel>
</rss>
