<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எரிவாயு அடுப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 23 Jan 2022 02:49:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>எரிவாயு அடுப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வவுனியா தோனிக்கல்லில் எரிவாயு அடுப்பு வெடிப்பு  &#8211; பொலிஸார் விசாரணை</title>
		<link>https://athavannews.com/2022/1263205</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Jan 2022 16:15:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[எரிவாயு அடுப்பு]]></category>
		<category><![CDATA[தோனிக்கல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263205</guid>

					<description><![CDATA[வவுனியா தோனிக்கல் திருவள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முதியவர் ஒருவர் நேநீருக்காக தண்ணீர் வைத்துக்கொண்டிருந்த போதே  திடீரென் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. இதனையடுத்து வீட்டார் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263205</post-id>	</item>
		<item>
		<title>கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1256975</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Dec 2021 03:50:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு அடுப்பு]]></category>
		<category><![CDATA[எரிவாயு வெடிப்பு]]></category>
		<category><![CDATA[ரெகுலேட்டர்]]></category>
		<category><![CDATA[வெடிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256975</guid>

					<description><![CDATA[இலங்கையில் கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நேற்று(புதன்கிழமை) மாலை வரையான காலப்பகுதியிலேயே நாட்டின் பல பகுதிகளிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிவாயு அடுப்பு, ரெகுலேட்டர் வெடிப்பு சம்பவங்களும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256975</post-id>	</item>
		<item>
		<title>யாழில் விரிவுரையாளர் வீட்டில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- மனைவி காயம்</title>
		<link>https://athavannews.com/2021/1256474</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Dec 2021 03:17:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[எரிவாயு அடுப்பு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்- துன்னாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256474</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம்- துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதினால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இந்தச் சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வழமை போன்று இன்று காலை, விரிவுரையாளரின் மனைவி உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது,எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுள்ளது. இதன்போது வெடித்து சிதறிய அடுப்பின் பாகம் ஒன்று விரிவுரையாளரின் மனைவியின் தலையில் பட்டதில் அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அதேவேளை அடுப்பு வெடித்து சிதறிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256474</post-id>	</item>
		<item>
		<title>வவுனியாவிலும் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது</title>
		<link>https://athavannews.com/2021/1255004</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 08:41:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[எரிவாயு அடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255004</guid>

					<description><![CDATA[வவுனியா நகரப்பகுதியிலுள்ள வீடொன்றில், பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த வேளையில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா- சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியிலுள்ள வீட்டில் வசித்து வரும் பெண், இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்தபோது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. மேலும் எரிவாயு சிலிண்டர் அண்மைக்காலமாக வெடிப்பதால் அவதானமாகவும் முன் எச்சரிக்கையுடனும் குறித்த பெண் இருந்தமையால், உடனடியாக அடுப்பை அணைத்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255004</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத்தில் 3 எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு</title>
		<link>https://athavannews.com/2021/1253848</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Dec 2021 08:38:57 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[எரிவாயு அடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253848</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணிதொடக்கம் இன்று  பகல் 12 மணிவரையில 3 எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி காதாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் இன்று (வியாழக்கிழமை) பகல் 11.30 மணிக்கு, எரிவாயு அடுப்பில் சமைக்க முற்பட்டபோது  எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது அதேபோன்று காத்தான்குடி- மொடோன் பாம் பகுதியிலுள்ள வீடொன்றில், நேற்று இரவு எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253848</post-id>	</item>
		<item>
		<title>யாழ்ப்பாணத்திலும் வெடித்தது எரிவாயு அடுப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1253522</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Dec 2021 07:32:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[எரிவாயு அடுப்பு]]></category>
		<category><![CDATA[வட்டுக்கோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253522</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை- காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது. ஆனாலும்  வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சுன்னாகம் கந்தரோடையிலுள்ள வீடொன்றில் இதேபோன்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253522</post-id>	</item>
		<item>
		<title>கேகாலையிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- எவருக்கும் பாதிப்பில்லை</title>
		<link>https://athavannews.com/2021/1252851</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Nov 2021 11:31:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[எரிவாயு அடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252851</guid>

					<description><![CDATA[கேகாலை- ரொக்ஹில் &#8211; கஹட்டபிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த எரிவாயு அடுப்பொன்று, தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளதாக கூறப்படுகின்றது. வீட்டின் உரிமையாளர், தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பில் நீரை கொதிக்க வைத்து விட்டு குளியலறைக்கு சென்றவேளையில் இந்த வெடிப்புச் சம்பவம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தின்போது, சமையல் எரிவாயு கொள்கலனுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஆனால் அடுப்பு வெடித்து, அதன் பாகங்கள் சமையலறை முழுவதும் சிதறி காணப்பட்டன என வீட்டின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252851</post-id>	</item>
	</channel>
</rss>
