<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எரிவாயு சிலிண்டர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 02 Dec 2025 11:06:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>எரிவாயு சிலிண்டர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! </title>
		<link>https://athavannews.com/2025/1454876</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 11:05:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Litro Gas]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454876</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் 3, 729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.  மேலும், நாளைய தினம் 1,716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை மறுதினம் 2,217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.  அதேநேரம், கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454876</post-id>	</item>
		<item>
		<title>இன்றும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது!</title>
		<link>https://athavannews.com/2022/1287345</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jun 2022 04:09:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்கள்]]></category>
		<category><![CDATA[சிலிண்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287345</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதால், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தரையிறக்கப்பட்ட எரிவாயு தகனசாலை, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படவுள்ளது. குறித்த கையிருப்புக்கள் தீர்ந்த பின்னர் இதுவரை புதிய எரிவாயு கொள்வனவுக்கான உத்தரவு எதுவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287345</post-id>	</item>
		<item>
		<title>இன்றும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது &#8211; லிட்ரோ நிறுவனம்</title>
		<link>https://athavannews.com/2022/1286346</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jun 2022 03:03:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gas]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286346</guid>

					<description><![CDATA[உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டை வந்தடைந்த இறுதி கப்பலில் 2,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டுவரப்பட்டது. அதன்படி, மேல் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை விசேட விநியோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து  எரிவாயு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இதேவேளை, எரிவாயு ஏற்றிவந்த கப்பலொன்று நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த போதிலும் நேற்று பிற்பகல் வரை அதனை விடுவிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286346</post-id>	</item>
		<item>
		<title>எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1284715</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 31 May 2022 06:17:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284715</guid>

					<description><![CDATA[உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 50000 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக  எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதில், 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் வருமாறு&#8230;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284715</post-id>	</item>
		<item>
		<title>குறைபாடுள்ள எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெற மறுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடளிக்க முடியும் -நுகர்வோர் விவகார ஆணையம்</title>
		<link>https://athavannews.com/2022/1263943</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jan 2022 04:14:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்கள்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார ஆணையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263943</guid>

					<description><![CDATA[குறைபாடுகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெற விரும்பும் நுகர்வோரை அனுமதிக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. மேலும் இவ்வாறான எரிவாயு சிலிண்டர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் விநியோகஸ்தர்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 1977 என்ற இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263943</post-id>	</item>
		<item>
		<title>சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்காக வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை &#8211; லிற்றோ நிறுவனம்</title>
		<link>https://athavannews.com/2022/1262107</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Jan 2022 05:21:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்கள்]]></category>
		<category><![CDATA[லிற்றோ நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262107</guid>

					<description><![CDATA[எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளதால மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சிறிய அளவிலான வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்தில் இருந்து தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இரண்டரைக் கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறு தாமதம் நிலவுதாகவும் லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்திருக்கின்றது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262107</post-id>	</item>
		<item>
		<title>இன்று முதல் புதிய எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை &#8211; தரத்தைப் பார்த்து வாங்குமாறு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1257679</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Dec 2021 02:52:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்கள்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257679</guid>

					<description><![CDATA[சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட சிலிண்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதற்கமைய, தரநிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைய ப்ரொப்பன் அளவு 30 சதவீதமாகவும் பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்ககள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட சிலிண்டர்களை கவனித்து பொதுமக்கள் அதனைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257679</post-id>	</item>
		<item>
		<title>அதிகரிக்கும் வெடிப்புச் சம்பவங்கள்- நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2021/1257236</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Dec 2021 05:40:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்கள்]]></category>
		<category><![CDATA[மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257236</guid>

					<description><![CDATA[இலங்கை தர நிர்ணய நிறுவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எரிவாயு பிரச்சினைக்கு எதிரான மனு இன்று (வெள்ளிக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. SLSI தரத்தை பூர்த்தி செய்யாத ஆனால் சந்தையில் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுமாறும் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இலங்கை தர நிர்ணய நிறுவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய எரிவாயு சிலிண்டர்களை மாற்றியமைக்கும் போது நுகர்வோரிடம் கட்டணம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257236</post-id>	</item>
		<item>
		<title>புதிய முத்திரையுடன் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவு!</title>
		<link>https://athavannews.com/2021/1255716</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Dec 2021 06:03:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்கள்]]></category>
		<category><![CDATA[வெடிப்புச் சம்பவங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255716</guid>

					<description><![CDATA[எரிவாயு நிறுவனங்களால் புதிய முத்திரையுடன் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். எரிவாயு வெடிப்புகளை விரைவில் நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255716</post-id>	</item>
		<item>
		<title>பல வெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னர் புதிய எரிவாயு தொகுதிகள் விநியோகம்!</title>
		<link>https://athavannews.com/2021/1255052</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 10:03:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்கள்]]></category>
		<category><![CDATA[பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255052</guid>

					<description><![CDATA[பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வழிகாட்டுதல்களுக்கு அமைய எரிவாயு நிறுவனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய எரிவாயு தொகுதிகளை சந்தைக்கு விநியோகித்துள்ளன. இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் சிலிண்டர் மூடியில் வெள்ளை நிற பின்னணியில் சிவப்பு நிறத்திலான நிறுவனத்தின் வர்த்தக குறியீடு (Logo) பொலித்தீன் முத்திரையுடன் கூடிய புதிய எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன. அதேநேரம், லாப்ஸ் நிறுவனம் அதன் எரிவாயு சிலிண்டர்களின் மூடியில் நீல நிற பின்னணியில் மஞ்சள் நிறத்திலான நிறுவனத்தின் லோகோ பொலித்தீன் முத்திரையுடன் கூடிய புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255052</post-id>	</item>
	</channel>
</rss>
