<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எரிவாயு சிலிண்டர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 02 Jan 2026 05:36:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>எரிவாயு சிலிண்டர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!</title>
		<link>https://athavannews.com/2026/1458092</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 05:36:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Litro Gas]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[லிட்ரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458092</guid>

					<description><![CDATA[லிட்ரோ உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் 2026 ஜனவரி மாதத்திற்கு மாறாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு தற்போதைய விலைகளைப் பராமரிக்க முடிவு எடுக்கப்பட்டதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். லிட்ரோ உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலைகள் பின்வருமாறு: 12.5 கிலோ கேஸ் சிலிண்டர்: ரூ.3,690 5 கிலோ கேஸ் சிலிண்டர்: ரூபா 1,482 2.3 கிலோ கேஸ் சிலிண்டர்: Rs. 694 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458092</post-id>	</item>
		<item>
		<title>கடற்படை விடுதியில் வெடித்த எரிவாயு சிலிண்டர்; இருவர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1420813</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Feb 2025 06:50:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[BLAST]]></category>
		<category><![CDATA[Kataragama]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[கதிர்காமம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420813</guid>

					<description><![CDATA[கதிர்காமம் கடற்படை விடுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அங்கு தங்கியிருந்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (11) காலை 8.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 32 வயதுடைய பெண் ஒருவரும் 36 வயதுடைய ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். காலை நேர உணவு தயாரிப்பதற்காக சென்ற போது எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420813</post-id>	</item>
		<item>
		<title>எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு &#8211; புதிய விலை குறித்த அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1297669</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Sep 2022 06:18:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297669</guid>

					<description><![CDATA[லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் இந்த விலை குறைப்பு தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி, குறித்த விலை குறைப்பு இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்கமைய, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி,12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் புதிய விலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297669</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பில் 11ஆம், 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர் விநியோகம்</title>
		<link>https://athavannews.com/2022/1289875</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Jul 2022 08:20:13 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[சிலிண்டர் விநியோகம்]]></category>
		<category><![CDATA[விநியோகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289875</guid>

					<description><![CDATA[கொழும்பில் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று(6) உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதியன்று எரிவாயு கப்பல் வரவுள்ளதாகவும், இதனையடுத்து 11ஆம் திகதி முதல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் தலா 100 கொள்கலன்கள் வீதம் 140 இடங்களில் 12.5 கிலோ எடையுள்ள ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289875</post-id>	</item>
		<item>
		<title>சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1288878</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jun 2022 04:44:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[லாப் கேஸ் நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288878</guid>

					<description><![CDATA[சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் ஏற்ப்பட்டுள்ள வரிசை நிலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் லாப் கேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய நிலையில், 3 ஆயிரத்து 400 மெட்ரிக்தொன் எரிவாயு சிலிண்டர்களில் நிரப்பட்டு விநியோக நடவடிக்கைகளுக்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களின் அடிப்படையில் உரிய விலை பட்டியலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், நிர்ணய விலைக்கு அதிக விலைக்கொடுத்து சிலிண்டர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288878</post-id>	</item>
		<item>
		<title>யாழில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் இடத்தில் குழப்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1272962</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Mar 2022 14:54:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[கொள்வனவு]]></category>
		<category><![CDATA[சிலிண்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272962</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்தில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் இடத்தில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) குழப்ப நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் &#8211; வைத்தியசாலை வீதி, கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக வெற்று எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன்போது, பொதுமக்கள் குடும்ப பங்கிட்டு அட்டையுடன் வெயிலையும் பொருட்படுத்தாது பல மணி நேரம் காத்திருந்த போதும்  மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது. இதனால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272962</post-id>	</item>
		<item>
		<title>எரிவாயு சிலிண்டர்களிலும் ஏற்கனவே உள்ள வேல்வுகளை மாற்ற நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1259211</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Dec 2021 08:42:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[வேல்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259211</guid>

					<description><![CDATA[அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டர்களிலும் ஏற்கனவே உள்ள வேல்வுகளை மாற்றி புதிய வேல்வுகளை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சமையல் எரிவாயு நிறுவனங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர்களில் புதிய வேல்வுகளை பொருத்தும் நடவடிக்கைகள் காரணமாகவே, தற்போது சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோருக்கு விரைவில் விநியோகிக்குமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபை, இரண்டு நிறுவனங்களையும் கேட்டுக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259211</post-id>	</item>
		<item>
		<title>மன்னாரில் மேலுமொரு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதிவு</title>
		<link>https://athavannews.com/2021/1254455</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Dec 2021 07:46:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254455</guid>

					<description><![CDATA[மன்னார் சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர சமையல் மேற்கொண்ட நிலையில், திடீரென அடுப்பு முழுவதும் தீ பற்றியுள்ளது. அத்துடன், சிறிது நேரத்தில் அடுப்பு முற்று முழுதாக வெடித்ததாகவும் உடனடியாக சிலிண்டரை அப்புறப்படுத்தியமையால் பாரிய தீ விபத்து தடுக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டார் தெரிவித்துள்ளனர்]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254455</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் நாளை முதல் மீண்டும் விற்பனை செய்யப்படுகின்றன எரிவாயு சிலிண்டர்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1254334</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Dec 2021 13:05:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[நிபந்தனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254334</guid>

					<description><![CDATA[3 நிபந்தனைகளின் அடிப்படையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தபட்டன. எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன் (Ethyl Mercaptan) பதார்த்தம், கொள்கலனில் 14 அலகுகளாக இருக்கவேண்டும். இருப்பினும் தற்போது 5 அலகுகளாக உள்ளதன் காரணமாக, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தத் தீர்மானம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254334</post-id>	</item>
		<item>
		<title>எரிவாயு கசிவினால் நாட்டில் இதுவரை 131 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன – பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்!</title>
		<link>https://athavannews.com/2021/1253953</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Dec 2021 16:27:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[எரிவாயு வெடிப்பு]]></category>
		<category><![CDATA[சமையல்]]></category>
		<category><![CDATA[சமையல் எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[தொலைபேசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253953</guid>

					<description><![CDATA[நாட்டில் இந்த வருடத்தின் நேற்று(புதன்கிழமை) வரையான காலப்பகுதியில் 131 எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பது குறித்து ஆராய்ந்து தீர்வுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைகழகத்தில் கூடி ஆராய்ந்த போதே குறித்த குழு இந்த விடயங்களை தெரிவித்துள்ளது. இதில், எரிவாயு சிலிண்டருக்கு சிறு சேதம் – 05, எரிவாயு விநியோக குழாய் சேதம் &#8211; 09, ரெகுலேட்டருக்கு சேதம்- 10, எரிவாயு அடுப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253953</post-id>	</item>
	</channel>
</rss>
