<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எஸ்.எம். மரிக்கார் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 22 Apr 2026 08:32:05 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>எஸ்.எம். மரிக்கார் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?</title>
		<link>https://athavannews.com/2026/1472865</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 08:29:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Eran Wickramaratne]]></category>
		<category><![CDATA[S.M. Marikkar]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472865</guid>

					<description><![CDATA[மே தினத்திற்கு முன்னதாக மக்கள் ஆதரவைப் பெறும் நோக்கில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். மே 1 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி, தற்போதைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தைக் கலைத்துவிட்டு, ஒரு மக்கள் முடிவாக புதிய வாரியத்தை நியமிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி மிகப்பெரிய பேரணியை நடத்தும். அதேநாளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472865</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் ஜனாதிபதிகளுக்குத் தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்! -எஸ்.எம்.மரிக்கார்</title>
		<link>https://athavannews.com/2025/1441700</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Aug 2025 06:07:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441700</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்துச் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது ” முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச்செய்வதற்காக அரசாங்கம் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. ஆனால் நீண்டகாலமாக மக்களின் வரி பணத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் சுகபோகம் அனுபவித்து வருவது நியாயம் இல்லை. ஆனால் இந்த ஜனாதிபதிகள் நாட்டுக்கு செய்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441700</post-id>	</item>
		<item>
		<title>ரணில் அவரது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்!</title>
		<link>https://athavannews.com/2024/1398937</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Sep 2024 06:45:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398937</guid>

					<description><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளதாவது“ ரணில் விக்ரமசிங்க அவரது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார். அனுர குமார திஸாநாயக்கவை வெற்றியாளராக மாற்ற அவர் தயாராகியுள்ளார். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷக்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுதிப்பாட்டினை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398937</post-id>	</item>
		<item>
		<title>ரணில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நாம் விரும்புகின்றோம்! -மரிக்கார்</title>
		<link>https://athavannews.com/2024/1392487</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jul 2024 12:33:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<category><![CDATA[ஜக்கிய மக்கள் சக்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392487</guid>

					<description><![CDATA[ஜக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஜக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில் குறித்த  அழைப்பினை ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர். இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கருத்துத் தெரிவிக்கையில்” தேசத்தைப் பாதுகாப்பதற்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.  அவ்வாறு அவருக்கு ஆதரவு வழங்கினால் ஐக்கிய தேசியக் கட்சியில் எங்களின் உறுப்புரிமையை மீள இணைத்துக் கொள்ளவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392487</post-id>	</item>
		<item>
		<title>10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2024/1388620</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Jun 2024 12:34:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388620</guid>

					<description><![CDATA[”10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற  உறுப்பினர்  எஸ்.எம் மரிக்கார்  கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசவருமானத்தை அதிகரிப்பதற்காகவே வாடகை வருமான வரி அறிவிடப்படுவதாக ஜனாதிபதி கூறுகின்றார். உள்நாட்டு தேசிய உற்பத்தி ஊடாக வருமானத்தினை அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மக்கள் மீது வரி சுமைகளை அதிகரிப்பதன் மூலம் மேலும் நெருக்கடி நிலை ஏற்படும். இந்த நாட்டின் தனியார் துறை பணியாளர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388620</post-id>	</item>
		<item>
		<title>வடக்கிற்கு ஒரு சட்டமும், தெற்கிற்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது!</title>
		<link>https://athavannews.com/2024/1387519</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Jun 2024 12:17:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1387519</guid>

					<description><![CDATA[நாட்டில் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் யாழில் தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்குள் மாறுபட்ட நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் எரான் விக்கிரமரட்ண அதனை ஆமோதித்திருந்த போதும் ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அதனை நிராகரித்துள்ளார். இது குறித்து மரிக்கார் தெரிவித்துள்ளதாவது ” வடக்கிற்கு ஒரு சட்டமும், தெற்கிற்கு ஒரு சட்டமும் ஒரு நாட்டில் இருக்க முடியாது. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1387519</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாரிய தவறை  செய்துள்ளார்!</title>
		<link>https://athavannews.com/2024/1376517</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Apr 2024 10:53:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<category><![CDATA[மரிக்கார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376517</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகப் புலனாய்வுத்  தகவல் கிடைத்தும் அதனை தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தவறியிருப்பாராயின் அது பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பான வாக்குமூலம் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்படடிருந்தது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376517</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார சேவைகள் பணிப்பாளர் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கினாரா??</title>
		<link>https://athavannews.com/2021/1231999</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Aug 2021 08:27:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231999</guid>

					<description><![CDATA[மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்தாரா என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வியெழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டார். கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவிற்கு அனுமதி வழங்கியிருப்பாரா என்ற சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். சுகாதாரத் துறையினர் மாகாணங்களுக்கு இடையிலான பயணம் குறித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231999</post-id>	</item>
		<item>
		<title>மஹிந்தவின் நிதியமைச்சுப் பதவி பறிக்கப்பட்டமைக்கு எரிபொருள் விலையேற்றமா காரணம்? &#8211; மரிக்கார் கேள்வி</title>
		<link>https://athavannews.com/2021/1229443</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jul 2021 08:05:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229443</guid>

					<description><![CDATA[நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடித்தாலும், மக்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நிதியமைச்சுப் பதவி பறிக்கப்பட்டமைக்கு எரிபொருள் விலையேற்றமா காரணம் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கொரோனாவினால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229443</post-id>	</item>
		<item>
		<title>சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடியா?? &#8211; மரிக்கார் வெளிப்படுத்திய உண்மை&#8230;!</title>
		<link>https://athavannews.com/2021/1219258</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 03:48:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[S.M. Marikkar]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219258</guid>

					<description><![CDATA[சினோபோர்ம் தடுப்பூசிகளை பங்களாதேஷை விட அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் இது மத்திய வங்கி மோசடியைவிட அதிகம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டினார். ஒரு தடுப்பூசி 15 டொலர் என்ற அடிப்படையில் 210 மில்லியன் டொலர் செலவில் 14 மில்லியன் டோஸ் சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், பங்களாதேஷினால் ஒரு தடுப்பூசி 10 டொலர் அல்லது 5 டொலர் குறைவாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219258</post-id>	</item>
	</channel>
</rss>
