<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஏழாலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%8f%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 25 Aug 2023 07:21:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஏழாலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>யாழில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1346724</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Aug 2023 06:23:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[ஏழாலை]]></category>
		<category><![CDATA[யாழ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1346724</guid>

					<description><![CDATA[யாழில்  நபர் ஒருவர் வீதியில் மயங்கி விழந்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். தோட்ட வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போதே குறித்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்  யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த 37 வயதான  இராசரத்தினம் நாகேந்திரன்  எனத் தெரிய வந்துள்ளது. இதே வேளை அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1346724</post-id>	</item>
		<item>
		<title>ஏழாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம்-  பாதிக்கப்பட்டவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு</title>
		<link>https://athavannews.com/2021/1243738</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Oct 2021 09:10:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஏழாலை]]></category>
		<category><![CDATA[தாக்குதல் சம்பவம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243738</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாபாணம் &#8211; ஏழாலை பகுதியில் தாக்குதல் நடத்த வந்தவரை மூன்று நாட்களுக்குள் கைது செய்வதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பை தருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும்  சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விசாரணையில், பாதிக்கப்பட்ட தரப்பினரும் பொலிஸாரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். குறித்த விசாரணையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே பாதிக்கப்பட்டவர்கள் இதனை தெரிவித்தனர். ஏழாலையில் கடந்த 4 ஆம் திகதி இரவு, வீடொன்றினுள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243738</post-id>	</item>
	</channel>
</rss>
