<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஐக்கிய அரபு அமீரகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 04 Mar 2025 08:11:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஐக்கிய அரபு அமீரகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அபுதாபியில் இந்தியப் பெண்ணிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2025/1423948</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 08:09:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423948</guid>

					<description><![CDATA[ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா நகரைச் சேர்ந்த ஷாஷாதி கான் என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு,  ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றி வந்துள்ளார் எனவும், இதன்போது தனது பராமரிப்பில் இருந்த 4 வயதுக் குழந்தைக்கு  அவர் தடுப்பூசி செலுத்தியுள்ளார் எனவும், அப்போது துரதிஷ்டவசமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423948</post-id>	</item>
		<item>
		<title>வளைகுடா நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1362417</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Dec 2023 06:08:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<category><![CDATA[ஓபெக் பிளஸ் ஒத்துழைப்பு]]></category>
		<category><![CDATA[பட்டத்து இளவரசர்]]></category>
		<category><![CDATA[பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்]]></category>
		<category><![CDATA[முழு குதிரைப்படை]]></category>
		<category><![CDATA[வளைகுடா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1362417</guid>

					<description><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், முழு குதிரைப்படை மற்றும் வாகன அணிவகுப்புடன் ரஷ்ய ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். அதேநேரத்தில், ரஷ்யக் கொடி வர்ணத்தில் தேசிய வான்வழி அக்ரோபாட்டிக்ஸ் விமானக் குழு, ரஷ்யாவை கௌரவப்படுத்தியது. இதன்போது, ரஷ்யாவின் ஜனாதிபதி, ஐக்கிய அரபு அமீரகத் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானிடம், &#8216;எங்கள் உறவுகள் முன்னோடியில்லாத அளவை எட்டியுள்ளன&#8217; என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1362417</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1322420</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Jan 2023 03:50:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இஸ்லாமாபாத்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்]]></category>
		<category><![CDATA[பெஷாவர்]]></category>
		<category><![CDATA[மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322420</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த காவலர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர 157பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. பொலிஸ் தலைமையகம் மற்றும் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணியகங்கள் உள்ள உயர் பாதுகாப்பு பகுதியில், குண்டுதாரி எப்படி உள்ளே நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பாகிஸ்தானின் பிரதமரும் மற்ற தலைவர்களும் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322420</post-id>	</item>
		<item>
		<title>ஆளில்லா போர் விமானங்களுக்கான உலகளாவிய சந்தையில் சீனா ஆதிக்கம்!</title>
		<link>https://athavannews.com/2023/1321602</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jan 2023 11:28:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அல்ஜீரியா]]></category>
		<category><![CDATA[ஆளில்லா போர் விமானங்கள்]]></category>
		<category><![CDATA[எகிப்து]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[மொராக்கோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321602</guid>

					<description><![CDATA[கடந்த தசாப்தத்தில் ஆளில்லா போர் விமானங்களுக்கான உலகளாவிய சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாக தரவுகள் வெளிப்படுத்துகின்றன. சவூதி அரேபியா முதல் மியான்மர், ஈராக் மற்றும் எத்தியோப்பியா வரை உலகெங்கிலும் உள்ள அதிகமான இராணுவத்தினர் சீன போர் ஆளில்லா விமானங்களை குவித்து போர்க்களத்தில் நிலைநிறுத்தி வருகின்றனர். உலகளாவிய ஆயுத பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவு, கடந்த தசாப்தத்தில் 17 நாடுகளுக்கு சுமார் 282 போர் ஆளில்லா விமானங்களை சீனா வழங்கியுள்ளது. ஒப்பிடுகையில், உலகில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321602</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் நாட்டை வந்தடைந்தார் கோட்டா!</title>
		<link>https://athavannews.com/2023/1318874</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jan 2023 08:56:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318874</guid>

					<description><![CDATA[ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனிப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) இலங்கை வந்தடைந்தார். அதன்படி இன்று காலை ராஜபக்சவும் அவரது மனைவியும் டுபாயில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததனர். கோட்டாபய ராஜபக்ஷ, மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த ராஜபக்க்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் அவரது பேரக்குழந்தையுடன், கடந்த டிசம்பர் 26ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். முன்னதாக, டுபாயின் தனியார் &#8216;ஃபேம் பார்க்&#8217; இல் உரிமையாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318874</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவி &#8211; ஐக்கிய அரபு அமீரகம்</title>
		<link>https://athavannews.com/2022/1305770</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Oct 2022 06:58:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305770</guid>

					<description><![CDATA[உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை வழங்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் உறுதியளித்தபடி, உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்த உதவியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய வழிகளில் அரசியல் தீர்வை காண வேண்டும் எனவும் ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305770</post-id>	</item>
		<item>
		<title>ஆசியக் கிண்ணத் தொடர் நாளை மறுதினம் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1296023</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Aug 2022 04:08:07 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ஆசியக் கிண்ண கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296023</guid>

					<description><![CDATA[15ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகும் இத்தொடர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. டுபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களில் இதன் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. ஹொங்கொங் அணி தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடி தகுதிபெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296023</post-id>	</item>
		<item>
		<title>6.5 ஆண்டுகளுக்கு பிறகு தனது தூதரை ஈரானுக்கு அனுப்புவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1295679</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Aug 2022 04:13:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமீரக தூதர் அல் ஜாபி]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<category><![CDATA[வர்த்தக உறவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295679</guid>

					<description><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம் கிட்டத்தட்ட 6.5 ஆண்டுகளுக்கு பிறகு தனது தூதரை ஈரானுக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் உடனான உறவுகளை வலுப்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முயற்சிகளுக்கு இணங்க, தூதரக பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின் ஒரு பகுதியாக ஈரானுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் சைஃப் முகமது அல் ஜாபி, எதிர்வரும் நாட்களில் தனது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295679</post-id>	</item>
		<item>
		<title>ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: வலுவான இந்திய அணி அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1294106</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Aug 2022 05:35:10 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ஆசியக் கிண்ண கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<category><![CDATA[ரோஹித் சர்மா]]></category>
		<category><![CDATA[ஜஸ்பிரிட் பும்ரா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294106</guid>

					<description><![CDATA[ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு மிக்க, 15பேர் கொண்ட இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்திய ரி-20 போட்டிகளில் விளையாடிவரும் அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அதேவேளை, துரதிஷ்டவசமாக அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான அணியில், கே.எல்.ராகுல், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294106</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு!</title>
		<link>https://athavannews.com/2022/1282020</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 16 May 2022 04:32:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆயுதப் படை]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஷேக் கலிஃபா பின் சயீத்]]></category>
		<category><![CDATA[ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282020</guid>

					<description><![CDATA[ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிஃபா பின் சயீத் மறைவைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டார். 1971ஆம் ஆண்டில் சுதந்திர நாடாக ஐக்கிய அரபு அமீரகம் ஆன பிறகு, அந்த நாட்டுக்கு நியமிக்கப்படும் மூன்றாவது ஜனாபதி ஷேக் முகமது பின் சயீது ஆவார். இவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். இராணுவத்தில் பல முக்கிய பதவிகளை இவர்வகித்துள்ளார். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282020</post-id>	</item>
	</channel>
</rss>
