<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஐக்கிய அரபு இராச்சியம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 01 Apr 2025 04:49:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஐக்கிய அரபு இராச்சியம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்</title>
		<link>https://athavannews.com/2025/1426969</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Apr 2025 04:47:13 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426969</guid>

					<description><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 டிரில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்த நிலையிலேயே டொனால் ட்ரம்பின் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கட்டார்,  ஐக்கிய அரபு இராச்சியம்  (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426969</post-id>	</item>
		<item>
		<title>&#8216;கன்டென்ட் கிரியேட்டர்&#8217;களுக்கு கோல்டன் விசா வழங்கும் ஐக்கிய அரபு இராச்சியம்!</title>
		<link>https://athavannews.com/2025/1417790</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jan 2025 06:17:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[UAE]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியம்]]></category>
		<category><![CDATA[கோல்டன் விசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417790</guid>

					<description><![CDATA[”டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்&#8217;களுக்கு ‘கோல்டன் விசா‘ வழங்கும்  திட்டத்தை ” ஐக்கிய அரபு இராச்சியம் அண்மையில்  அறிமுகப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியமானது வெளிநாட்டவர்களைக் கவர பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்தவகையில்  சமூக வலைத்தளங்களான  &#8216;பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யுடியூப்&#8217; உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களில் சொந்தமாக கருத்துக்களைப் பதிவேற்றி வரும் டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை, அந்நாட்டு அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை காலமும்  திரை பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417790</post-id>	</item>
		<item>
		<title>பெருமளவான தொலைக்காட்சிப் பெட்டிகள்- குளிரூட்டிகள் சுங்கத்துறையினரால் பறிமுதல்!</title>
		<link>https://athavannews.com/2023/1326928</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 07:09:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியம்]]></category>
		<category><![CDATA[குளிரூட்டிகள்]]></category>
		<category><![CDATA[தொலைக்காட்சிப் பெட்டிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326928</guid>

					<description><![CDATA[சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவான தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் எனக் கூறி இந்த பொருட்கள் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்க மத்திய சரக்கு ஆய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 68 தொலைக்காட்சிப் பெட்டிகள், 77 குளிரூட்டிகள், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இருந்ததாக பிரதி சுங்கப் பணிப்பாளர் ஆர்.எஸ்.வீரசிறி தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326928</post-id>	</item>
		<item>
		<title>ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியுள்ள 77 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1313290</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Nov 2022 08:28:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியம்]]></category>
		<category><![CDATA[ஓமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313290</guid>

					<description><![CDATA[ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். அதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அந்தந்த நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, மனிதக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313290</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவிற்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம்!</title>
		<link>https://athavannews.com/2022/1269431</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Feb 2022 06:25:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269431</guid>

					<description><![CDATA[இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் குறைந்தது 10 இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியான ஐக்கிய அரபு இராச்சியம் 60 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு வர்த்தகத்தைப் புதுப்பிக்க புதுடில்லியுடன் இணைந்து செயல்படவுள்ளது. பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல்-மரி மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டஈ மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269431</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர் அறிக்கை தேவையில்லை!</title>
		<link>https://athavannews.com/2022/1269376</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Feb 2022 14:50:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269376</guid>

					<description><![CDATA[முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்கள் புறப்படுவதற்கு முன்னர் பி.சி.ஆர் அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269376</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமுலுக்கு வருகின்றது புதிய நடைமுறை!</title>
		<link>https://athavannews.com/2022/1260083</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jan 2022 04:44:17 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260083</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்றுக்கு எதிராக மூன்று தடவைகள் தடுப்பூசி பெறாத குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதிக்கவுள்ளது. வெளிநாடு செல்வதற்கான இந்தத் தடை எதிர்வரும் 1 ஆம் திகதி அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசி பெறுவது தொடர்பில் மருத்துவரீதியான விலக்கு உள்ளவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260083</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் பிரவேசிக்க அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1232452</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Aug 2021 08:23:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியம்]]></category>
		<category><![CDATA[பயணிகள் விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232452</guid>

					<description><![CDATA[இலங்கை, உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்துவரும் வரும் விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நாளை (வியாழக்கிழமை) முதல் நீக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் நாடு திரும்பலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் செல்லுபடியாகும் ஐக்கிய அரபு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232452</post-id>	</item>
		<item>
		<title>எமிரேட்ஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1226618</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Jul 2021 06:42:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியம்]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226618</guid>

					<description><![CDATA[இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் பயணிகளை அழைத்துச் செல்வதை இடைநிறுத்த எமிரேட்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஜூலை மாதம் 15ஆம் திகதி வரையில் இந்தத் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த இரண்டு வாரங்களுக்கு குறித்த நாடுகளுக்குச் சென்றிருந்த எந்தவொரு பயணியும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பிரவேசிக்க எதிர்வரும் 15ஆம்திகதி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226618</post-id>	</item>
		<item>
		<title>செவ்வாய்க் கிரகத்தில் தடம்பதித்தது ‘நம்பிக்கை&#039; விண்கலம்- ஐக்கிய அரபு இராச்சியம் வரலாற்று சாதனை!</title>
		<link>https://athavannews.com/2021/1197610</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Feb 2021 10:17:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Arab Spacecraft]]></category>
		<category><![CDATA[UAE]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியம்]]></category>
		<category><![CDATA[செவ்வாய் கிரகம்]]></category>
		<category><![CDATA[விண்கலம்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1197610</guid>

					<description><![CDATA[வளைகுடா நாடுகளில் முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியம் அனுப்பிய &#8216;நம்பிக்கை&#8217; என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 19ஆம் திகதி ஜப்பானின் தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ ரொக்கெற் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. &#8216;அல் அமால்&#8217; என அரபு மொழியில் பெயரிடப்பட்ட (தமிழில் நம்பிக்கை என பொருள்படும்) இந்த விண்கலம், 1.3 தொன் எடை கொண்டதாகும். இந்நிலையில், குறித்த விண்கலம் 201 நாட்களில் 49 கோடியே 50 இலட்சம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1197610</post-id>	</item>
	</channel>
</rss>
