<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஐக்கிய ஜனநாயகக்குரல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 11 Nov 2024 04:07:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஐக்கிய ஜனநாயகக்குரல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மக்களை எதிர்கொள்ளமுடியாதவர்கள் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு தயங்குகின்றனர்! -பத்தும் கேர்ணல்</title>
		<link>https://athavannews.com/2024/1408047</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Nov 2024 04:07:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[பத்தும் கேர்ணல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408047</guid>

					<description><![CDATA[”மக்களை எதிர்கொள்ளமுடியாதவர்கள் இன்று பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு தயங்குகின்றனர்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பத்தும் கேர்ணல் தெரிவித்துள்ளார். அவிஸாவலை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சுமார் 60 ஓய்வுபெற்றுள்ளதாக தெரிகின்றது. ஓய்வுபெறும் வயதினை அடையாதுள்ள பலரும் தமது ஓய்வினை அறிவித்துள்ளனர். அதேபோல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுமக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408047</post-id>	</item>
		<item>
		<title>ஊழலை ஒழிப்பதே எமது கொள்கை திட்டமாகும்! &#8211; ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1408046</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Nov 2024 03:57:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408046</guid>

					<description><![CDATA[”நாட்டில் கடந்த காலங்களில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்தல் மற்றும் ஊழலை ஒழிப்பதே தமது கொள்கை திட்டமாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தளை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்  தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் சிறந்ததொரு மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நன்கு சிந்தித்து செயற்படக்கூடிய இளம் உறுப்பினர்களே எமது கட்சியில் உள்ளனர். புதிதாக சிந்திக்ககூடிய முதலீட்டாளர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408046</post-id>	</item>
		<item>
		<title>பழங்குடியினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய ரஞ்சன் ராமநாயக்க!</title>
		<link>https://athavannews.com/2024/1407271</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Nov 2024 08:36:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407271</guid>

					<description><![CDATA[பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது தீவிர பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த வகையில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க மஹியங்கனை பகுதியில் உள்ள பழங்குடியினர்  வசிப்பிடத்திற்கு சென்றிருந்தார். அங்கு ஊருவரிகயே வன்னிலத்தவை சந்தித்து சுமூகமாக கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என பழங்குடியினர்  வழிபாடுகளையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க ” பழங்குடியினர் தலைமுறையை பாதுகாக்க வேண்டும் எனவும்,  அவர்களின் உரிமையைப்  பாதுகாக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407271</post-id>	</item>
		<item>
		<title>அரசியல்வரலாற்றில் எந்தவொரு கறுப்புப் புள்ளியும் எனக்கு இல்லை! -ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1407188</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Nov 2024 03:54:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407188</guid>

					<description><![CDATA[அரசியல் வரலாற்றில் எந்தவொரு கறுப்புப் புள்ளியும் தனக்கு இல்லை என்பதனாலேயே மக்கள் ஆணைகோரி பொதுத்தேர்தலில் முன்னிலையாகியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ரஞ்சன் ராமநாயக்க  இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஊழல் மோசடிகள்,இலஞ்சம்   கோரல், போதைப்பொருள் வர்த்தகம் போன்ற மோசடிகளில் ஈடுபட்ட வரலாறு எமக்கு இல்லை. அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக குரல் கொடுத்தமையினாலேயே நான் நாடாளுமன்றுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407188</post-id>	</item>
		<item>
		<title>மக்களின் உண்மையான தேவையறிந்து செயற்படுவதே எனது நோக்கமாகும்! -ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1407063</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Nov 2024 07:07:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[மஹியங்கனை]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407063</guid>

					<description><![CDATA[தேர்தலில் வெற்றிபெற்று பொதுமக்களின் உண்மையான தேவையறிந்து சேவை செய்வதே தமது நோக்கமாகும் என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் ஊழலை ஒழித்து தூய அரசியலை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். தேர்தலில் பிரதான கட்சிகள் பல போட்டியிடுகின்றன.நான் கடந்த மூன்று சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றில் அங்கம் வகித்துள்ளேன்.நாம் ஊழல்வாதிகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407063</post-id>	</item>
		<item>
		<title>நடப்பு அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டிய தேவை எமக்குக் கிடையாது! -ரவி குமுதேஷ்</title>
		<link>https://athavannews.com/2024/1407047</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Nov 2024 07:05:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரவி குமுதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407047</guid>

					<description><![CDATA[நடப்பு அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டிய தேவை தமக்குக் கிடையாது எனவும் அரசாங்கம் வீழ்ச்சியடையும் போது முழுநாடும் வீழ்ச்சியடையும் எனவும்  ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது” நடப்பு அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில் ஒரு அரசாங்கம் வீழ்ச்சியடையும் போது முழுநாடும் வீழ்ச்சியடையும். எனவே அவ்வாறான பொறுப்பற்ற செயல்களை நாம் ஒருபோதும் செய்யமாட்டோம். நாம் இந்த நாட்டில் முறைமை மாற்றத்தினையே எதிர்ப்பார்க்கின்றோம். உலகில் அபிவிருத்தி அடைந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407047</post-id>	</item>
		<item>
		<title>பிரதான அரசியல் கட்சிகளுக்கு நாம் சவாலாக மாறியுள்ளோம்! &#8211; ரவி குமுதேஷ்</title>
		<link>https://athavannews.com/2024/1406188</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Oct 2024 11:46:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<category><![CDATA[ரவி குமுதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406188</guid>

					<description><![CDATA[&#8220;பிரதான அரசியல்கட்சிகளுக்கு, ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது பெரும் சவாலாக மாறியுள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனநாயக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் இன்று   இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிரதான அரசியல்கட்சிகளுக்கு நாம் சவாலாக மாறியுள்ளோம் என்ற விடயத்தினை நாங்கள் தெரிந்து கொண்டோம். ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் மாநாடு அண்மையில் இடம்பெற்ற நிலையில் மாநாடு தொடர்பாக சேறுபூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பிரபல அரசியல்கட்சிகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406188</post-id>	</item>
		<item>
		<title>மக்களுக்கு சேவையாற்றவே நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன்!</title>
		<link>https://athavannews.com/2024/1406190</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Oct 2024 11:31:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[திலகரட்ன டில்ஷான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406190</guid>

					<description><![CDATA[நாட்டு மக்களுக்கு சேவையாற்றவே தான் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளதாக  ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே திலகரட்ன டில்ஷான் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் முதலாவது மாநாட்டிலேயே எம்மால் ஒரு விடயத்தினை புரிந்து கொள்ளகூடியதாக இருந்தது. மக்கள் எம்மீது எந்தளவு நம்பிக்கை வைத்துள்ளனர். என்பதை நாம் அன்று தெரிந்து கொண்டோம். பிரதான அரசியல் கட்சிகளினால் அடையமுடியாத சில இலக்கினை நாம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406190</post-id>	</item>
		<item>
		<title>பணம் கொடுத்து மக்களை ஒன்றுதிரட்ட வேண்டிய தேவை எமக்குக் கிடையாது! -ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1406186</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Oct 2024 11:01:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406186</guid>

					<description><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் வெற்றிப்பயணத்தினை பொருத்துக்கொள்ள முடியாத சிலரினால் அவதூறு ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனை தாம் வன்மையாகக்  கண்டிப்பதாகவும் கட்சியின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் முதலாவது மாநாட்டிற்கு பணம் கொடுத்து மக்கள் வரவழைக்கப்பட்டிருந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்த நிலையில் அந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு ஐக்கிய ஜனநாயக்குரல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406186</post-id>	</item>
		<item>
		<title>சிரேஷ்ட அரசியல்வாதிகள் மக்களை எதிர்கொள்ள அஞ்சுகின்றர்! -ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1406140</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Oct 2024 06:15:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406140</guid>

					<description><![CDATA[மக்கள் மத்தியில் செல்வதற்கு  அஞ்சுவதனாலேயே  சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எந்தவொரு அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் உண்மையை பேசும் நபர்கள் நாடாளுமன்றில் இருக்க வேண்டும். நான் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406140</post-id>	</item>
	</channel>
</rss>
