<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஐக்கிய தேசியக்கட்சி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Jun 2022 04:46:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஐக்கிய தேசியக்கட்சி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சரத் ஏக்கநாயக்க ஐ.தே.கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்?</title>
		<link>https://athavannews.com/2022/1288782</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jun 2022 04:46:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக்கட்சி]]></category>
		<category><![CDATA[சரத் ஏக்கநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288782</guid>

					<description><![CDATA[மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தற்போது அங்கம் வகிக்கும் சரத் ஏக்கநாயக்க கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை,  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288782</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு இன்று &#8211; பிரதான கட்சிகள் சில புறக்கணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1272984</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Mar 2022 03:28:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி]]></category>
		<category><![CDATA[இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[ஈபிடிபி]]></category>
		<category><![CDATA[எமது மக்கள் சக்தி கட்சி]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக்கட்சி]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[சர்வக்கட்சி மாநாடு]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசுக்கட்சி]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி]]></category>
		<category><![CDATA[தேசிய சுதந்திர முன்னணி]]></category>
		<category><![CDATA[தேசிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[தொழிலாளர் தேசிய சங்கம்]]></category>
		<category><![CDATA[பிவிதுரு ஹெல உறுமய]]></category>
		<category><![CDATA[புளொட்]]></category>
		<category><![CDATA[மக்கள் ஐக்கிய முன்னணி]]></category>
		<category><![CDATA[மலையக மக்கள் முன்னணி]]></category>
		<category><![CDATA[ரெலோ]]></category>
		<category><![CDATA[லங்கா சமாமஜக்கட்சி]]></category>
		<category><![CDATA[ஜனநாயக மக்கள் முன்னணி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி]]></category>
		<category><![CDATA[ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<category><![CDATA[ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272984</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த சர்வக்கட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதற்கமைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த மாநாட்டில் பங்கேற்காதிருக்க முக்கியமான சில கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி ஐக்கிய மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272984</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1271261</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Mar 2022 05:14:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக்கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271261</guid>

					<description><![CDATA[ஐக்கிய தேசியக்கட்சியின் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக குறித்த போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அக்கட்சியால் நடத்தப்படும் பிரமாண்டக் கூட்டமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271261</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் மார்ச்சில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1250394</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Nov 2021 04:31:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உணவுத் தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக்கட்சி]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250394</guid>

					<description><![CDATA[இலங்கையில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற வரவு &#8211; செலவுத் திட்டத்தின் 2ஆம்வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையிடம் தற்போது 2 பில்லியன் அந்நியச் செலாவணியே கையிருப்பில் உள்ளது. அதில் சுமார் 300 மில்லியன் தங்கமா இருக்கின்றது. மீதமுள்ள 1.7. பில்லியனை வைத்துக்கொண்டு நாட்டை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250394</post-id>	</item>
	</channel>
</rss>
