<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஐக்கிய நாடுகள் சபை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 19 Jun 2025 05:47:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஐக்கிய நாடுகள் சபை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆராய்ச்சி கப்பல் விடயத்தில் ஐ.நா.வின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1436254</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Jun 2025 05:47:30 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nansen]]></category>
		<category><![CDATA[Ship]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[கப்பல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436254</guid>

					<description><![CDATA[இலங்கை கடல்களில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் தமது ஆராய்ச்சிக் கப்பலை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை தனது கடல் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதமே இந்த மறுப்புக்குக் காரணம் என்று ஐ.நா. ஆவணம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்கும் வரை, F. Nansen&#8217;s [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436254</post-id>	</item>
		<item>
		<title>போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக நியுயோர்க்கில் போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2024/1401462</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Sep 2024 11:31:23 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1401462</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக இன்று பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் பென்ஞமின் நெத்தன்யாகு நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், ஐ.நா. தலைமையகத்திற்கு முன்பாக இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாஸ்தீன கொடிகளையும் பாதாதைகளையும் இஸ்ரேல் பிரதமரின் உருவப் படங்களையும் ஏந்தியவாறு இந்தப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1401462</post-id>	</item>
		<item>
		<title>ஐ.நா.வின் உயரிய புள்ளியியல் அமைப்பில் இந்தியா!</title>
		<link>https://athavannews.com/2023/1330150</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Apr 2023 18:26:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஐ.நா]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330150</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த புள்ளியியல் அமைப்பில் நான்கு ஆண்டு காலத்திற்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அது தொடர்பில் வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் தெரிவிக்கையில், &#8216;இந்தியா 4 ஆண்டு காலத்திற்கான ஐ.நா.வின் மிக உயர்ந்த புள்ளியியல் அமைப்பிற்கு 2024 ஜனவரி முதலாம் திகதி  முதல் தேர்ந்தெடுக்கப்பட்டது. போட்டித்தேர்தலில் மிகவும் வலுவாக வெற்றி பெற்றதற்காக நியூயோர் ஐ.நா. அமைப்பில் உள்ள இந்திய பணிக்குழாத்துக்கு வாழ்த்துகள். புள்ளிவிவரங்கள், பன்முகத்தன்மை மற்றும் மக்கள்தொகைத் துறையில் இந்தியாவின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330150</post-id>	</item>
		<item>
		<title>அணுசக்தி தாக்குதலை நடத்தி ரஷ்யா மீது பழிபோட உக்ரைன் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1324632</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Feb 2023 07:26:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி தாக்குதல்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[மெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324632</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக ரஷ்யா மீது பழியை சுமத்த உக்ரைன் தனது பிராந்தியத்தில் அணுசக்தி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;பெயரிடப்படாத ஐரோப்பிய நாட்டிலிருந்து கதிரியக்க பொருட்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன, மேலும் உக்ரைன் ஒரு பெரிய அளவிலான ஆத்திரமூட்டலுக்கு தயாராகி வருகின்றது&#8217; என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள அபாயகரமான கதிரியக்க வசதிகள் மீது ரஷ்யாவின் இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டுவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324632</post-id>	</item>
		<item>
		<title>தபால் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!</title>
		<link>https://athavannews.com/2023/1324357</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Feb 2023 06:04:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[தபால் மூல வாக்களிப்பு]]></category>
		<category><![CDATA[தேசிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[தேர்தல்கள் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324357</guid>

					<description><![CDATA[தபால் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான வாக்குச் சீட்டுகள் இன்று அல்லது நாளை கிடைக்கப் பெற்றால், திட்டமிட்டப்படி தபால் மூல வாக்களிப்புகளை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நாட்களுக்குள் வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை தபால் மூல வாக்களிக்கும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324357</post-id>	</item>
		<item>
		<title>பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரும் பெருநிறுவனங்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆயிரமாக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2023/1323846</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Feb 2023 06:53:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்தின் பிரீமியர் லீக்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[சிரியா]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<category><![CDATA[பேரழிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323846</guid>

					<description><![CDATA[பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலகின் மிகப்பெரும் நிறுவனங்களும் நாடுகளும் முன்வந்துள்ளன. இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் , துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மொத்தம் 874,000 பேருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் சூடான உணவை வழங்க 77 மில்லியன் டொலர்களைக் கோருகிறது. பிராந்தியத்தின் கடுமையான குளிர்ந்த குளிர்கால நிலைமைகளில் சூடான உணவு தேவைப்படுபவர்களில் சிரியாவில் புதிதாக இடம்பெயர்ந்த 284,000 மக்களும் துருக்கியில் 590,000 பேரும் அடங்குவர், இதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323846</post-id>	</item>
		<item>
		<title>ஸ்பெயினில் மூன்று சட்டவிரோத புகையிலை தொழிற்சாலைகளை நடத்தி வந்த உக்ரைனிய கும்பல் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1321315</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Jan 2023 04:03:17 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத புகையிலை]]></category>
		<category><![CDATA[தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின் பொலிஸார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321315</guid>

					<description><![CDATA[ஸ்பெயினில் மூன்று சட்டவிரோத புகையிலை தொழிற்சாலைகளை நடத்தி வந்த உக்ரைனிய கும்பலொன்றை ஸ்பெயின் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களில் இந்த நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல் அதிக அளவிலான புகையிலையை போலி சிகரெட்டுகளாக மாற்றி கடத்தியதாக கூறப்படுகிறது. தங்கள் நாட்டில் ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து தப்பி ஓடிய உக்ரைனியர்கள், தொழிற்சாலைகளுக்குள்ளேயே முன்னரே தயாரிக்கப்பட்ட தங்குமிடங்களில் நெருக்கடியாக வாழ்ந்து வருவதாக பொலிஸ்துறை கூறியது. அதிகாரிகள் சோதனையின் போது, 37.5 மில்லியன் யூரோக்கள், சொகுசு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321315</post-id>	</item>
		<item>
		<title>யாழ். மாநகர மேயருக்கும் ஐ.நா. சபையின் குழுவினருக்கும் இடையே விஷேட சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1311070</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Nov 2022 08:05:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[பீற்றர் டியு]]></category>
		<category><![CDATA[யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311070</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த சந்திப்பின் போது, யாழ். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311070</post-id>	</item>
		<item>
		<title>உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் 120 நாட்களுக்கு நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1311014</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Nov 2022 05:38:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[உணவு தானியங்கள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[கப்பல்கள்]]></category>
		<category><![CDATA[கருங்கடல் பகுதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311014</guid>

					<description><![CDATA[உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மேலும் 120 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உணவு பொருள்களின் விலையேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக கருதப்படும் இத்திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை செயற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து உணவு, உர ஏற்றுமதிக்கு உள்ள பல்வேறு தடைகளை களைய வேண்டும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த ஒப்பந்த நீடிப்பை வரவேற்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி, உலகத்தில் நிலவும் உணவு தட்டுப்பாட்டு பிரச்னையை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311014</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடைய வாய்ப்பு &#8211; ஐ.நா. எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1309780</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Nov 2022 04:33:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309780</guid>

					<description><![CDATA[இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, குறுகிய காலப்பகுதிக்குள் இரு மடங்காகியுள்ளதாக புதிய அறிக்கையொன்றின் ஊடாக ஐ.நா. சபை சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய 3.4 மில்லியன் பேருக்கு தற்போது மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகள் உள்ளிட்ட 2.4 மில்லியன் பேருக்கு உணவினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309780</post-id>	</item>
	</channel>
</rss>
