<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஐரோப்பிய நாடு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 18 Apr 2023 09:09:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஐரோப்பிய நாடு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வாறு செல்கின்றனர்? – முக்கிய தகவல் வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2023/1330345</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Apr 2023 09:09:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330345</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய முறை தொடர்பான தகவல்களை குடிவரவு திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் தூதரகங்களை நிறுவாமல் இந்தியாவில் இருந்து செயற்பட்டு இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுக்குப் பயணிக்கும் இலங்கையர்கள் தரகர்கள் மூலம் போலியான தகவல்களை வழங்கி போலி விசாவைத் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் போக்கு காணப்படுவதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330345</post-id>	</item>
		<item>
		<title>எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்!</title>
		<link>https://athavannews.com/2022/1287724</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jun 2022 05:20:03 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[எரிபோருள்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடுகள்]]></category>
		<category><![CDATA[நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287724</guid>

					<description><![CDATA[எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது என என நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார். ஜேர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;உக்ரைன் போர் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது, பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். எனவே, அதற்கேற்ப நாம் நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு நடைபெறுவதால் நேட்டோ உறுப்பு நாடுகளும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287724</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸ்- ஜேர்மனியிலும் குரங்கு அம்மை நோயினால் இருவர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1283144</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 21 May 2022 03:20:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை நோய்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[வட அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283144</guid>

					<description><![CDATA[பல உயிர்களை காவு கொண்ட கொரோனா வடுவே முழுமையாக ஆறாத நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் உலகில் பல நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகின்றது. அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பை ஏற்படுத்தும் குரங்கு அம்மை நோய், தற்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலும் வேறூண்ட தொடங்கியுள்ளது. இதன்படி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் குரங்கு அம்மை நோயினால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே மாதத்தின் தொடக்கத்திலிருந்தே, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283144</post-id>	</item>
		<item>
		<title>கனடாவிலும் உறுதி செய்யப்பட்டது குரங்கு அம்மை தொற்று</title>
		<link>https://athavannews.com/2022/1283104</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 21 May 2022 00:56:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283104</guid>

					<description><![CDATA[அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்றானது கனடாவிலும் முதன் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 20 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் குரங்கு அம்மை அறிகுறிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு இருப்பவர்களிக்கே இது பரவும் வாய்ப்புகள் அதிகம் எனவும் விளக்கமளித்துள்ளனர். இதனிடையே, 17 பேரிடம் குரங்கு அம்மை பாதிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283104</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியது உக்ரைன்!</title>
		<link>https://athavannews.com/2022/1281578</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 12 May 2022 05:42:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[எரிவாயு விநியோகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<category><![CDATA[டான்பாஸ் பகுதி]]></category>
		<category><![CDATA[ரஷ்ய எரிவாயு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281578</guid>

					<description><![CDATA[தங்கள் நாட்டு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருளில் 3இல் ஒரு பங்கு, உக்ரைன் வழியாக குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 11 வாரங்கள் ஆன நிலையிலும், அந்த நாட்டு வழியாக இதுவரை ரஷ்ய எரிபொருள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய எரிவாயு கொண்டு செல்லப்படும் வழித்தடத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281578</post-id>	</item>
		<item>
		<title>பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1272693</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Mar 2022 06:13:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<category><![CDATA[கார்]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[தெற்கு பெல்ஜியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272693</guid>

					<description><![CDATA[தெற்கு பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் உள்ள சிறிய நகரமான ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. பாரம்பரிய அணிவகுப்பில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்த டசன் கணக்கான மக்கள் மீது கார் அதிவேகமாகச் சென்று மோதியது. இந்த விபத்தின் போது, சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272693</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவிற்கான எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜேர்மனி</title>
		<link>https://athavannews.com/2022/1268623</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Feb 2022 09:10:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[இணக்கம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[எரிவாயு குழாய்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268623</guid>

					<description><![CDATA[உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க 27 ஐரோப்பிய நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ரஷ்யாவுக்கான எரிவாயு குழாய் திட்டத்தை ஜேர்மனி நிறுத்தியுள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜேர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நீளத்துக்கு நார்ட் ஸ்ட்ரீம்-2 என்ற எரிவாயு குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நார்ட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268623</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா கட்டுப்பாட்டுகளை தளர்த்தியது டென்மாா்க்!</title>
		<link>https://athavannews.com/2022/1264964</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Feb 2022 06:08:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[Denmark Covid restrictions]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[டென்மாா்க்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264964</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து கட்டுப்பாட்டுகளையும் டென்மாா்க் விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த வாரங்களில் தினசரி கொரோனா தொற்று 50 ஆயிரத்தைக் கடந்ததுள்ளது. எனினும், புதிய வகை ஒமிக்ரோன் வகை கொரோனாவினால் நோயாளிகளின் உடல்நிலை அதிக அளவில் மோசமடையவில்லை. எனவே, மருத்துவமனைகளில் பணிச் சுமையும் அதிகரிக்கவில்லை. எனவே, கொரோனா தொற்றை இனியும் சமூக அச்சுறுத்தல் நிறைந்த நோயாகக் கருதத் தேவையில்லை என டென்மாா்க் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நோய் பரவல் கட்டுப்பாட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264964</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கும் ஆஸ்திரியர்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1252600</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Nov 2021 04:08:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அபராதம்]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<category><![CDATA[உடற் பயிற்சி]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஷாப்பிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252600</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மைய தரவுகள் படி, ஆஸ்திரியாவில் 66 சதவீதமான மக்கள் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரிய மக்களில் கணிசமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கின்ற நிலையில், எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி அவர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த கால எல்லைக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு 3,600 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. அபராதம் செலுத்தாதவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252600</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1243048</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Oct 2021 06:20:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய மருந்துகள் முகமை]]></category>
		<category><![CDATA[பைஸர்- ஃபயோன்டெக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243048</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பைஸர்- ஃபயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மூன்றாவது பூஸ்டர் டோஸாக செலுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் 6 மாத இடைவெளிக்கு பின்னர் மூன்றாவது டோஸ் செலுத்திக்கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மூன்றாவது டோஸின் பரிந்துரைக்குப் பிறகு ஆன்டிபாடிகளின் அதிகரிப்பைக் காட்டும் 18 முதல் 55 வயதுடையோரின் ஆய்வின் தரவை அடிப்படையாகக் கொண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243048</post-id>	</item>
	</channel>
</rss>
