<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 14 Feb 2023 03:51:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இரண்டு எல்லைக் கடவைகளை திறக்க சிரியா அரசாங்கம் ஒப்புதல்: ஐ.நா. தகவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1324029</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Feb 2023 03:51:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்]]></category>
		<category><![CDATA[சிரியா]]></category>
		<category><![CDATA[சிரியா அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[மீட்புப் பணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324029</guid>

					<description><![CDATA[கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவிற்குள்ளான சிரியாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக மேலும் இரண்டு எல்லைக் கடவைகளை திறக்க சிரியா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. தாங்கள் இப்போது ஒரே ஒரு கடவை மட்டுமே பயன்படுத்துகின்ற நிலையில், இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பல சிரியர்கள் தங்கள் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு உதவி இல்லாததால் கோபமடைந்துள்ளனர். நாட்டின் மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324029</post-id>	</item>
		<item>
		<title>எத்தியோப்பியாவில் அரசாங்கத்திற்கும் திக்ராயன் படைகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!</title>
		<link>https://athavannews.com/2022/1308572</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Nov 2022 03:53:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பிய அரசாங்க அதிகாரி]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்]]></category>
		<category><![CDATA[ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்]]></category>
		<category><![CDATA[திக்ரே மக்கள் விடுதலை முன்னணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308572</guid>

					<description><![CDATA[எத்தியோப்பிய உள்நாட்டுப் போரில், ஒரு ஆச்சரியமான ஒப்பந்தமாக இரண்டு வருட மோதலை நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இம்முறை ஒப்பந்தங்கள் மேலும் சென்றுள்ளன. எத்தியோப்பிய அரசாங்க அதிகாரிகளும் திக்ரே மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதிகளும் ஆயுதக் குறைப்புத் திட்டம் மற்றும் உதவிப் பொருட்கள் உட்பட முக்கியமான சேவைகளை மீட்டெடுப்பதில் கையெழுத்திட்டுள்ளனர். ஆபிரிக்க ஒன்றியம், இதை ஒரு புதிய விடியல் என்று அழைத்தது. வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்களுக்கு உணவு உதவி தேவை என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308572</post-id>	</item>
	</channel>
</rss>
