<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஒக்சிஜன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 13 Jul 2023 04:33:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஒக்சிஜன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மீத்தேன் &#8211; திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும்  ரொக்கெட்!</title>
		<link>https://athavannews.com/2023/1339043</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jul 2023 04:22:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[rocket]]></category>
		<category><![CDATA[Space.athavan]]></category>
		<category><![CDATA[ஒக்சிஜன்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1339043</guid>

					<description><![CDATA[சீனாவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லாண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன் &#8211; திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ரொக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்தளவு மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை கொண்டு விண்கலங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1339043</post-id>	</item>
		<item>
		<title>ஒக்சிஜன் வழங்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1267881</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Feb 2022 14:51:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[Corona Vaccine]]></category>
		<category><![CDATA[ஒக்சிஜன்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா நோயாளர்]]></category>
		<category><![CDATA[நோயாளர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267881</guid>

					<description><![CDATA[ஒக்சிஜன் வழங்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அதி தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள 77 கட்டில்களில் 66 கட்டில்களிலும் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 5 ஆயிரத்து 700 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 2 ஆயிரத்து 650 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267881</post-id>	</item>
		<item>
		<title>அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1265475</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Feb 2022 09:06:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிதீவிர சிகிச்சை பிரிவு]]></category>
		<category><![CDATA[ஒக்சிஜன்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265475</guid>

					<description><![CDATA[கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஹர்ஷ சதீஸ்சந்திர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு  சிகிச்சை பெற்று வரும் எந்தவொரு தொற்றாளரும் கொரோனா தடுப்பூசியினை பெற்றிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  325 ஆக அதிகரித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265475</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா மூன்றாவது அலை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது மத்திய அரசு!</title>
		<link>https://athavannews.com/2021/1238051</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Sep 2021 03:40:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஒக்சிஜன்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238051</guid>

					<description><![CDATA[இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி ஒக்சிஜன் சிலிண்டர்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டன் ஒக்சிஜன் சிலிண்டர்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லிண்டே இந்தியா நிறுவனம் மூன்றில் ஒரு பங்கி ஒக்சிஜனை தயாரிக்க மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் வயதானோர் உயிரிழப்பதை தடுக்க முடியும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238051</post-id>	</item>
		<item>
		<title>தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1237742</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Sep 2021 07:56:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[ஒக்சிஜன்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237742</guid>

					<description><![CDATA[இலங்கையில், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் உரியவாறு பேணுவதால், நாட்டில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, சுகாதார ஒழுங்கு விதிகளை தொடர்ந்தும் பின்பற்றும் பட்சத்தில் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237742</post-id>	</item>
		<item>
		<title>ஒரு இலட்சம் ஒக்சிஜன் செறிவூட்டிகளை கொள்வனவு செய்ய ஒப்புதல்!</title>
		<link>https://athavannews.com/2021/1213275</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Apr 2021 03:06:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஒக்சிஜன்]]></category>
		<category><![CDATA[மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213275</guid>

					<description><![CDATA[ஒரு இலட்சம் ஒக்சிஜன் செறிவூட்டிகளை கொள்வனவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து குறித்த செறிவூட்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ ஒக்சிஜன் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு இலட்சம் ஒக்சிஜன் செறிவூட்டிகளை பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து கொள்வனவு செய்ய ஒப்புதல் அளித்தார். அவற்றை விரைவாக கொள்முதல் செய்து, அதிக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213275</post-id>	</item>
		<item>
		<title>ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் விவகாரம் : அரசியல் தலைவர்களின் கருத்து!</title>
		<link>https://athavannews.com/2021/1212725</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Apr 2021 04:49:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[ஒக்சிஜன்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[ஸ்டெர்லைட் ஆலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212725</guid>

					<description><![CDATA[இந்தியாவில் கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவுகின்ற நிலையில், ஒக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்த தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின்  &#8216; ஒக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இந்த முடிவு தற்காலிகமானதே. தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் குறித்த ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது&#8217; எனத் தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212725</post-id>	</item>
		<item>
		<title>கொவிட் நெருக்கடியில் தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவ தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!</title>
		<link>https://athavannews.com/2021/1212436</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Apr 2021 05:55:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஒக்சிஜன்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[நெருக்கடி]]></category>
		<category><![CDATA[மருந்துகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212436</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடியில் தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவ தயாராகிவருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, &#8216;கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழு ஆதரவு அளிக்கிறது. அந்நாட்டின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு மிக விரைவில் உதவ வேண்டும் என்பதற்காக, கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியம் சேகரித்து வருகிறது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212436</post-id>	</item>
		<item>
		<title>தினமும் 7500 டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது &#8211; மத்திய அரசு</title>
		<link>https://athavannews.com/2021/1211571</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Apr 2021 04:34:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஒக்சிஜன்]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211571</guid>

					<description><![CDATA[இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், தினமும் 7500 டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மாநில அரசுகளுக்கு 6600 டன் ஒக்சிஜன் வழங்கப்படுவதாகவும், மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவிக்கையில், &#8216;மருத்துவ பயன்பாட்டுக்கு அதிகளவான  ஒக்சிஜன் கிடைக்கச் செய்யும் வகையில், மிகச் சில தொழிற்சாலைகள் தவிர, பிற தொழிற்சாலைகளுக்கான ஒக்சிஜன் விநியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். கொரோனா விடயத்தில் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211571</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவில் ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1211521</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Apr 2021 03:22:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஒக்சிஜன்]]></category>
		<category><![CDATA[ரெம்டிசிவிர் மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211521</guid>

					<description><![CDATA[இந்தியாவில் ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், 10 இலட்சம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 11 இலட்சம் ரெம்டிசிவர் மருந்துகளை மாநில அரசுகளுக்கு  வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த மருந்துகளையும், ஒக்சிஜன் சிலிண்டர்களையும் விநியோகிக்கும் பணியில் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் மேற்படி மருந்து மற்றும் ஒக்சிஜனின் தேவை அதிகமாகவுள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மருந்துகளை விநியோகிப்பதற்கும், நோயாளிகளை வேறு சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றுவதற்கும் மத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211521</post-id>	</item>
	</channel>
</rss>
