<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%86%E0%AE%A9%E0%AF%86/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 10 May 2021 06:47:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அளவு மீண்டும் பரவும் ஆபத்தை குறைக்கிறது: தெரசா டாம்!</title>
		<link>https://athavannews.com/2021/1214718</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 06:47:08 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA['ஃபைஸர்- பயோஎன்டெக்]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தெரசா டாம்]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214718</guid>

					<description><![CDATA[கொவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளைப் பெறும் எவருக்கும் அறிகுறியற்ற தொற்று மற்றும் பரவும் ஆபத்து ஆகியன மிகக் குறைவு என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;ஃபைஸர்- பயோஎன்டெக், மொடர்னா, அல்லது ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளைப் பெறும் எவருக்கும் அறிகுறியற்ற தொற்று மற்றும் பரவும் ஆபத்து ஆகியன மிகக் குறைவு. ஆனால் அது முழுமையானதல்ல. உங்கள் பரவும் அபாயத்தில் குறைப்பு உள்ளது. ஆனால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214718</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசியை பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்</title>
		<link>https://athavannews.com/2021/1211815</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 09:01:38 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஃபைசர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஃபைசர்- பயோஎன்டெக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211815</guid>

					<description><![CDATA[அஸ்ட்ராசெனெகா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் அளவைப் பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று பிரித்தானிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் 75 வயதிற்கு மேற்பட்டவர்களிடமும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்களிடமும் மற்றவர்களைப் போலவே தடுப்பூசிகள் செயற்பட்டன. தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆகியவையும் இரு வயதினரிடமிருந்தும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு பதிலைக் கண்டறிந்தன. இதுவரை ஆய்வு செய்யப்படாத அல்லது வெளியிடப்படாத இரண்டு ஆய்வுகளில் அடங்கியுள்ள இந்த ஆய்வு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211815</post-id>	</item>
		<item>
		<title>ஸ்பெயினில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தப்படும்!</title>
		<link>https://athavannews.com/2021/1208577</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Apr 2021 09:05:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இரத்தம் உறைதல்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதாரத்துறை அமைச்சர் கரோலினா டரியாஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208577</guid>

					<description><![CDATA[ஸ்பெயினில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கரோலினா டரியாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;ஏற்கனவே அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படுமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்&#8217; என கூறினார். இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்துவது விவாதப் பொருளாகியுள்ளது. இதனால், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208577</post-id>	</item>
		<item>
		<title>அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும்: ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்</title>
		<link>https://athavannews.com/2021/1208510</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Apr 2021 06:31:47 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[நெதர்லாந்து]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208510</guid>

					<description><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், மிக ஆபத்தான நோய் ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்ததற்கு மத்தியில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்துவது விவாதப் பொருளாகியுள்ளது. இதனால், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகள் தடுப்பூசி பயன்பாட்டை வயதானவர்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தியுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208510</post-id>	</item>
		<item>
		<title>அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டும் பிரான்ஸ் மக்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1207580</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Apr 2021 06:53:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் மக்கள்]]></category>
		<category><![CDATA[ஹாட்ஸ்-டி-பிரான்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207580</guid>

					<description><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே கடும் அச்சம் நிலவுவதால், பிரான்ஸ் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், பிரான்ஸிலுள்ள தடுப்பூசி மையங்கள் மூடும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அதிகளவான தடுப்பூசிகள் எஞ்சியுள்ளன. கடந்த இரு தினங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பதியப்பட்டிருந்தவர்கள் தடுப்பூசி நிலையங்களுக்கு சமூகமளிக்கவில்லை. ஹாட்ஸ்-டி-பிரான்ஸ் நகரில் மூன்று தடுப்பூசி நிலையங்கள் மூடப்படும் ஆபத்தில் உள்ளன. இங்கு தடுப்பூசிகள் உள்ளபோதும், போட்டுக்கொள்வதற்கு பதிவுசெய்தவர்கள் வரவில்லை. 1,180 தடுப்பூசிகள் தற்போது இங்கு கைவசம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207580</post-id>	</item>
		<item>
		<title>அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவினால் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1207070</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Apr 2021 07:36:55 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இரத்த உறைவு]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[நெதர்லாந்து]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207070</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18 மில்லியனில் 30 பேருக்கு இந்த ரத்த உறைவு இருந்தன. அவை வெறும் தற்செயல் அல்லது தடுப்பூசியின் உண்மையான பக்க விளைவுதானா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நன்மைகள் எந்தவொரு ஆபத்தையும் விட அதிகமாக இருப்பதாக மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் கூறுகிறது இருப்பினும், ஜேர்மனி, பிரான்ஸ், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207070</post-id>	</item>
		<item>
		<title>கொவிட்-19 தடுப்பூசி வழங்கல்: ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் பேசத் தயாராகும் பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2021/1203885</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Mar 2021 09:16:29 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய சகா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203885</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி வழங்கல் தொடர்பாக, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் இந்த வாரம் தனது ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தயாராகிவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை, மெய்நிகர் கூட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நடத்தவுள்ளனர். ஆனால், ஏற்றுமதி தடை விதிக்கப்படுவதை நிறுத்த, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203885</post-id>	</item>
		<item>
		<title>பின்லாந்தில் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை!</title>
		<link>https://athavannews.com/2021/1203262</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Mar 2021 06:12:31 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203262</guid>

					<description><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, பின்லாந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் இரண்டு பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதால், தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஒரு வார காலம் ஆகலாம் என்பதால், அதுவரை அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை பின்லாந்து நாட்டு மக்களுக்கு செலுத்த அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு இரத்த உறைவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203262</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்தில் 50வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு முறைமை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1201704</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Mar 2021 10:06:45 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஃபைஸர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/ATHAVAN2021/?p=1201704</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தற்போது தங்கள் கொவிட்-19 தடுப்பூசி நியமனத்தை பதிவு செய்யலாம் என்று சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் அறிவித்துள்ளார். தகுதியுடையோர் மற்றும் தடுப்பூசி பெற விரும்புவோர் ஒன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக ஏழு பிராந்திய தடுப்பூசி மையங்களில் முன்பதிவு இடங்கள் உள்ளன. முதல் மூன்று மணிநேரங்களில் 30,000 பேர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் தெரிவித்தார். ஃபைஸர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201704</post-id>	</item>
	</channel>
</rss>
