<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 14 Sep 2021 05:40:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரித்தானிய பிரதமரின் தாயார் காலமானார்: அரச தலைவர்கள் இரங்கல்!</title>
		<link>https://athavannews.com/2021/1239236</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Sep 2021 05:40:36 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]]></category>
		<category><![CDATA[சார்லோட் ஜோன்ஸன் வால்]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல் ஆர்வலர்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239236</guid>

					<description><![CDATA[பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் தாயார் சார்லோட் ஜோன்ஸன் வால், தனது 79 வயதில் காலமானார். தொழில்முறை ஓவியரான சார்லோட் ஜோன்ஸன் வால், மேற்கு லண்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் திடீர் மற்றும் அமைதியான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சி தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், &#8216;பிரதமரின் இழப்பை அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கல்கள்&#8217; என தெரிவித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் அமண்டா மில்லிங், &#8216;பொரிஸ் ஜோன்ஸன் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239236</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசியை பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்</title>
		<link>https://athavannews.com/2021/1211815</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 09:01:38 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஃபைசர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஃபைசர்- பயோஎன்டெக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211815</guid>

					<description><![CDATA[அஸ்ட்ராசெனெகா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் அளவைப் பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று பிரித்தானிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் 75 வயதிற்கு மேற்பட்டவர்களிடமும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்களிடமும் மற்றவர்களைப் போலவே தடுப்பூசிகள் செயற்பட்டன. தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆகியவையும் இரு வயதினரிடமிருந்தும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு பதிலைக் கண்டறிந்தன. இதுவரை ஆய்வு செய்யப்படாத அல்லது வெளியிடப்படாத இரண்டு ஆய்வுகளில் அடங்கியுள்ள இந்த ஆய்வு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211815</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை பேராசிரியர் குழு கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் இலகுவான பரிசோதனையை அறிமுகப்படுத்தியது</title>
		<link>https://athavannews.com/2021/1205945</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Mar 2021 04:30:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இரத்தம்]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205945</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எதிர்புடலை அடையாளம் காணும் இலகுவான பரிசோதனை முறையினை பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் கண்டுப்பிடித்துள்ளனர். குறித்த பரிசோதனைக்கு விரல் நுனியில் இருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு இரத்தம் போதுமானதாக இருக்குமென நிபுணர் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினை கண்டவது குறித்து முன்னெடுக்கப்படும் ஏனைய பரிசோதனை முறைமையை விட இது மிகவும் இலகுவானதொன்று எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்கு சுமார் 3,000 குருதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205945</post-id>	</item>
		<item>
		<title>அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சிறுவர்களுக்கு உகந்ததா? &#8211; ஆராய்ச்சியைத் தொடங்கியது ஒக்ஸ்போர்ட்!</title>
		<link>https://athavannews.com/2021/1198598</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Feb 2021 12:49:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[AstraZeneca Vaccine]]></category>
		<category><![CDATA[Covid vaccine]]></category>
		<category><![CDATA[Oxford University]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1198598</guid>

					<description><![CDATA[அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை சிறுவர்களுக்குப் பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மதிப்பிடுவதற்கான ஒரு ஆய்வை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. இதன்படி, ஆறு முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி பயனுள்ளதா என்பதுகுறித்து இந்த ஆய்வில் கண்டறியப்படும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தப் பரிசோதனையில், சுமார் 300 தன்னார்வலர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு இம்மாதத்தில் முதல் தடுப்பூசி போடப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சிறுவர் நோய்த்தொற்று மற்றும் நோயெதிர்ப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1198598</post-id>	</item>
		<item>
		<title>அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பயன்படுத்துவதை முழுமையாக இரத்து செய்தது தென்னாபிரிக்கா!</title>
		<link>https://athavannews.com/2021/1197885</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Feb 2021 12:25:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1197885</guid>

					<description><![CDATA[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா முழுமையாக இரத்து செய்துள்ளது. தற்போது தென்னாபிரிக்காவில் பரவி வரும் புதுவகை கொரோனாவைத் தடுக்கும் திறன் ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசிக்கு இல்லாததால் இந்தத் திட்டம் கைவிடப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, இதுவரை அங்கீகரிக்கப்படாத ஜோன்ஸன் அண்டு ஜோன்ஸன் நிறுவன கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுவகைக் கொரோனாவை இந்தத் தடுப்பூசி எந்தளவுக்குத் தடுக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1197885</post-id>	</item>
	</channel>
</rss>
