<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஒத்துழைப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 06 Apr 2023 02:22:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஒத்துழைப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது &#8211; விஜயதாச ராஜபக்ச</title>
		<link>https://athavannews.com/2023/1329491</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Apr 2023 02:22:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<category><![CDATA[சிவில் சமூகம்]]></category>
		<category><![CDATA[திசை]]></category>
		<category><![CDATA[நீதி அமைச்சர்]]></category>
		<category><![CDATA[புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329491</guid>

					<description><![CDATA[சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். &#8216;அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் அதேபோன்று புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாட்டின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் புதிய சட்டமாக அறிமுகப்படுத்தலாம். அத்துடன் புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஊடாக தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் சட்டமா அதிபரின் ஆலாலோனையை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329491</post-id>	</item>
		<item>
		<title>இரண்டு நாட்கள் அரசு பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை!</title>
		<link>https://athavannews.com/2023/1328066</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Mar 2023 04:30:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்தோ- பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[இருதரப்பு பரஸ்பரம்]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<category><![CDATA[ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா]]></category>
		<category><![CDATA[ஹிரோஷிமா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328066</guid>

					<description><![CDATA[ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உற்சாக வரவேற்பு அளித்தார். இரண்டு நாட்கள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. குறிப்பாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328066</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிக்க புதிய திருத்தங்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1308986</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Nov 2022 13:28:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<category><![CDATA[தொழிலதிபர்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் தினேஷ் குணவர்தன]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308986</guid>

					<description><![CDATA[பிரேரிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கனேடியப் நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் அவர்களது தலைமையிலான முன்னணி தொழிலதிபர்கள் குழுவொன்று, பிரதமரரை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, பொருளாதாரத்தை நிலைநாட்டுவதற்கு இதுவரை அரசு எடுத்துள்ள படிமுறைகள் தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்திய பிரதமர், இலங்கையில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் கேட்டுக்கொண்டார். பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும்பொருட்டு கனடாவின் முன்னணி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308986</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் &#8211; ஜூலி சங்!</title>
		<link>https://athavannews.com/2022/1296654</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 03:53:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா – இலங்கை வணிக பேரவை]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296654</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கையை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அமெரிக்கா வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பில் கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்ற அமெரிக்கா – இலங்கை வணிக பேரவையில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இணக்கப்பாட்டின் அடிப்படையில் இவ்வாறு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார். சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான நிதி உதவி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296654</post-id>	</item>
		<item>
		<title>புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் &#8211; அமெரிக்கா</title>
		<link>https://athavannews.com/2022/1292587</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Jul 2022 11:26:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292587</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(27) இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் உறவுகளை வலுவான அணுகுமுறையின் மூலம் முன்னெடுத்துச் செல்வது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமெரிக்க தூதுவர் உறுதியளித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292587</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மீண்டும் உறுதியளித்தது இந்தியா!</title>
		<link>https://athavannews.com/2022/1288768</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jun 2022 04:36:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உதவி]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288768</guid>

					<description><![CDATA[இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுடில்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர விவகார அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) மிலிந்த மொரகொட மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெற்றோலிய உற்பத்தி, விநியோகம் மற்றும் விநியோகத்தில் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288768</post-id>	</item>
		<item>
		<title>கொடூரமான போர்க்குற்றங்களுக்கு புடின் தான் பொறுப்பு: ஜஸ்டீன் ட்ரூடோ!</title>
		<link>https://athavannews.com/2022/1280716</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 09 May 2022 05:51:27 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<category><![CDATA[கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ]]></category>
		<category><![CDATA[புனரமைப்பு]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280716</guid>

					<description><![CDATA[கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;உக்ரைனில் அழிக்கப்பட்ட இர்வின் நகரை பார்வையிட்டேன். ரஷ்யாவின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை நான் நேரடியாகக் கண்டேன். கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என்பது தெளிவாகிறது. நமது வெற்றிக்குப் பின், உக்ரைனிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280716</post-id>	</item>
		<item>
		<title>அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1277862</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Apr 2022 04:15:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராணுவத் தளபதி சவேந்திர சில்வா]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<category><![CDATA[கோரிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277862</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோ கிப்பதற்கு இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277862</post-id>	</item>
		<item>
		<title>புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1273766</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Mar 2022 16:41:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<category><![CDATA[வலுசக்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273766</guid>

					<description><![CDATA[புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  தெரிவித்தார். ஜூலி சங்கிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும்  இடையில்  இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை தூதுவர் பாராட்டினார். அண்மைக்காலமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273766</post-id>	</item>
		<item>
		<title>பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது மட்டுமே ஆக்கஸ் கூட்டணியின் நோக்கமாகும்: அவுஸ்ரேலியா விளக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1246264</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Oct 2021 07:10:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[ஆக்கஸ் கூட்டணி]]></category>
		<category><![CDATA[இந்தோ- பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<category><![CDATA[சிங்கப்பூர்]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்து]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[மலேசியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1246264</guid>

					<description><![CDATA[பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது மட்டுமே ஆக்கஸ் கூட்டணியின் நோக்கமாகும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையே நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அவுஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;ஆக்கஸ் கூட்டணி ஒரு இராணுவ ஒத்துழைப்போ, பாதுகாப்பு ஒப்பந்தமோ கிடையாது. அந்தக் கூட்டணியில் நாங்கள் இணைந்ததால் எங்களது பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக யாரும் கருதக் கூடாது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1246264</post-id>	</item>
	</channel>
</rss>
