<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஒன்றாரியோ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 30 Dec 2021 05:58:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஒன்றாரியோ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஒமிக்ரோன் எதிரொலி: ஒன்றாரியோவின் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் பொது வருகைகள் நிறுத்தும்!</title>
		<link>https://athavannews.com/2021/1259180</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Dec 2021 05:58:18 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[பொது வருகைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259180</guid>

					<description><![CDATA[ஒமிக்ரோன் மாறுபாடு அச்சம் காரணமாக, கனடாவின் ஒன்றாரியோவின் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில், பொது வருகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் பரவும் ஒமிக்ரோன் வைஸசால் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களை வெளிப்படுத்தும் அபாயத்தைக் குறைக்க இந்த கொள்கை இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதுகுறித்து நீண்டகால பராமரிப்பு அமைச்சர் ராட் பிலிப்ஸ் கூறுகையில், &#8216;இந்த நடவடிக்கைகள் பல குடும்பங்களை பாதிக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், நாம் குறிப்பாக புதிய ஓமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259180</post-id>	</item>
		<item>
		<title>ஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசி குப்பிகள் காலாவதியாகும் அபாயம்!</title>
		<link>https://athavannews.com/2021/1232168</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Aug 2021 05:50:51 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒட்டாவா பொதுச் சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[கொவிட் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சமூக மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232168</guid>

					<description><![CDATA[ஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசி குப்பிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ளதாக மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது. வார இறுதிக்குள் மக்கள் வந்து தடுப்பூசி போடாவிட்டால், சேமித்த தடுப்பூசி இருப்பு வீணாகலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஒன்றாரியோவின் தடுப்பூசி வெளியீட்டில் ஏற்பட்ட மந்தநிலை மற்றும் ஃபைஸர்- பயோஎன்டெக் தடுப்பூசிக்கான பொதுமக்களின் விருப்பம் ஆகியவற்றால் மருந்தகங்கள் தங்கள் மொடர்னா தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்துவது என்பது கடினமாகி உள்ளதாக மருந்தாளுநர் சங்கம் கூறுகிறது. ஒன்றாரியோ மருந்தாளுநர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;முழுமையாக தடுப்பூசி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232168</post-id>	</item>
		<item>
		<title>கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை!</title>
		<link>https://athavannews.com/2021/1221243</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jun 2021 05:29:17 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221243</guid>

					<description><![CDATA[கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் நடந்த இந்த சம்பவத்தில், 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். முன்னரே திட்டமிட்டு வாகனத்தால் மோதி படுகொலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221243</post-id>	</item>
		<item>
		<title>நீண்டகால பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு அதிக தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1220386</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jun 2021 06:52:10 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒட்டாவா]]></category>
		<category><![CDATA[ஒட்டாவா பொது சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[நீண்டகால பராமரிப்பு இல்லங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220386</guid>

					<description><![CDATA[ஒன்றாரியோவில் நீண்டகால பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு, அதிக தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவில் நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களில் 97 சதவீதம் பேர் கொவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டாலும், வெறும் 66 சதவீத ஊழியர்கள் மட்டுமே மாகாணத்தின் கூற்றுப்படி, நீண்டகால பராமரிப்புத் தொழிலாளர்களில் சுமார் 89 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இது ஒன்றாரியோவில் இப்போது அதிகரித்து வரும் ஒரு மாறுபாட்டிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது. இந்ததிரிபின் தொற்றுபாதிப்புகள் இப்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220386</post-id>	</item>
		<item>
		<title>ஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக கீரன் மூர் நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2021/1219670</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jun 2021 07:01:06 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[ஃபிரான்டெனாக்]]></category>
		<category><![CDATA[கிங்ஸ்டன்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட்]]></category>
		<category><![CDATA[மருத்துவர் கீரன் மூர்]]></category>
		<category><![CDATA[லெனாக்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219670</guid>

					<description><![CDATA[ஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் கீரன் மூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 26ஆம் திகதி, மருத்துவர் டேவிட் வில்லியம்சிடமிருந்து சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் அறிவித்தார். கீரன் மூர், 2011ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்டன், ஃபிரான்டெனாக், லெனாக்ஸ் மற்றும் ஆடிங்டன் ஆகியவற்றின் சுகாதார மருத்துவ அதிகாரியாக இருந்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முந்தைய லிபரல் அரசாங்கத்தின் கீழ் வில்லியம்ஸ் தலைமை மருத்துவ அதிகாரியானார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219670</post-id>	</item>
		<item>
		<title>ஒன்ராறியோவில் கோடை வன நடைபயணங்களுக்கு இலவச அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1219346</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 06:06:17 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ பூங்காக்கள்]]></category>
		<category><![CDATA[கோடை]]></category>
		<category><![CDATA[வன நடைபயணங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219346</guid>

					<description><![CDATA[அனைத்து ஒன்றாரியோ மக்களுக்கும், கோடையில் வன நடைபயணங்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஒன்றாரியோ மக்களுக்கும் இப்போதிருந்து செப்டம்பர் 2ஆம் திகதி வரை 115 பூங்காக்களுக்கு இலவச வார நாள் பயன்பாட்டு அனுமதி வழங்குவதாக மாகாணம் அறிவித்தது. கோடை விடுமுறைக்கு செல்வோர் தேர்ந்தெடுக்கும் பூங்காக்களுக்கு தினசரி வாகன அனுமதிப்பத்திரத்தை ஐந்து நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முடியும். ஒரு பூங்காவிற்கு மேல் செல்லக்கூடாது. எங்கும் காரை விட்டு விட்டு வெளியே செல்லக் கூடாது. ஒன்றாரியோ பூங்காக்கள் மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219346</post-id>	</item>
		<item>
		<title>ஒன்றாரியோவில் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அளவை செலுத்தும் பணிகள் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1217951</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 24 May 2021 12:24:12 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ மாகாணம்]]></category>
		<category><![CDATA[மருந்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217951</guid>

					<description><![CDATA[ஒன்றாரியோவில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அளவை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மார்ச் 10ஆம் திகதி முதல் மார்ச் 19ஆம் திகதி வரை தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்ற நபர்களிடமிருந்து இந்த செயல்முறை தொடங்கும் என்று ஒன்றாரியோ மாகாணம் கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, மே 24ஆம் திகதி, முதல் அளவைப் பெற்ற நபர்கள் தகவலறிந்த ஒப்புதலுடன் 10 வாரங்களுக்கு முந்தைய அளவு இடைவெளியைத் தேர்வு செய்யலாம். தகுதி வாய்ந்த நபர்கள் முதல் மருந்தைப் பெற்ற மருந்தகம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217951</post-id>	</item>
		<item>
		<title>ஒன்றாரியோவின் தங்குமிட உத்தரவு ஜூன் 2ஆம் திகதி வரை நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1215800</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 14 May 2021 07:51:23 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[கோடை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனைகள்]]></category>
		<category><![CDATA[முதல்வர் டக் ஃபோர்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215800</guid>

					<description><![CDATA[ஒன்றாரியோவின் தங்குமிட உத்தரவு ஜூன் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். மே 20ஆம் திகதி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் குடியிருப்பாளர்கள் குறைந்தது ஜூன் 2ஆம் திகதி வரை ஒரே கட்டுப்பாடுகளின் கீழ் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். கொவிட்-19 எண்ணிக்கைகள் குறையத் தொடங்கி மாகாணத்தில் தடுப்பூசி அதிகரிப்பதால் இந்த முடிவு வந்துள்ளது. இருப்பினும், பல மருத்துவமனைகள் தாங்கள் இன்னும் திறனுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215800</post-id>	</item>
		<item>
		<title>மாணவர்களை தடுப்பூசி போட ஊக்குவிக்கும் ஒன்றாரியோ அரசாங்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1215633</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 13 May 2021 10:29:07 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[ஃபைசர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215633</guid>

					<description><![CDATA[தடுப்பூசி போட மாணவர்களை ஒன்றாரியோ அரசாங்கம் ஊக்குவிப்பதாக ஒன்றாரியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;உங்களுக்குத் தெரியும். பல இளைஞர்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமா, வேண்டாமா என்று பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும். பெற்றோர் தங்கள் மகன் அல்லது மகளுக்கு தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், அந்த ஒப்புதல் தேவைப்பட்டால், அது அவர்கள் மீது கட்டாயப்படுத்தப்படாது&#8217; என அவர் கூறினார். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசிக்கு ஹெல்த் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215633</post-id>	</item>
		<item>
		<title>அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்துவதாக ஒன்றாரியோ அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1215326</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 12 May 2021 07:04:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215326</guid>

					<description><![CDATA[கனடாவின் ஒன்றாரியோ மாநில அரசு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதை  இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த தடுப்பூசியை பயன்படுத்துவதினால் இரத்தம் உறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்  உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது மதிப்பிட்டதை விட சற்று அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த ஆதாரங்களை மேற்கோள்ளிட்டுள்ள குறித்த மாநிலம் மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளது. இது  தொடர்பில்  கருத்து தெரிவித்துள்ள ஒன்ராறியோ அதிகாரிகள், இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 60 ஆயிரம் பேரில் ஒருவர் இரத்தம் உறைவதை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215326</post-id>	</item>
	</channel>
</rss>
